சாமிகள் உபதேசங்கள் ஒலிப் பதிவு


0m eswara gurudeva

உயிரைக் காப்போம்….!

இன்றைய காலகட்டத்தில் உயிரைக் காக்க… உயிரின் துடிப்பைச் சீராக்க… சுவாச நிலையைச் சீராக்க… சுவாசிக்கும் காற்றைச் சீராக்க… இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்த நமக்கு ஒரு சக்தி தேவைப்படுகின்றது.

தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அந்தத் துருவ நட்சத்திரத்தை எந்த அளவுக்குப் புருவ மத்தியில் எண்ணி நினைவுக்கு மீண்டும் மீண்டும் நாம் அழுத்தமாகக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவுக்கு உயிருக்கு அது ஒரு கவசமாக (MASK) அமைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரின் இயக்கத்திற்குள் முழுமையாக இணைந்து விட்டால் நம்மிடமிருந்து வெளிப்படும் சக்தி இந்தக் காற்று மண்டலத்தைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக மலரும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாக மனிதர்கள் கவர்ந்தால் தான் இது சாத்தியமாகும். அத்தகைய நிலை சீக்கிரமே உருவாக வேண்டும்…!

ஞானகுரு உபதேசக் கருத்துக்களை மனதில் ஊன்றிப் பதிவாக்குவோம். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற தியானிப்போம்.. தவமிருப்போம்…!

தியானத்தின் மூலம் சக்தி பெறுவதும்… அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும்தியானத்தின் மூலம் சக்தி பெறுவதும்… அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும்

இரத்தநாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்க வேண்டியதன் அவசியம்

துருவ தியானம்

தியானத்தில் எடுக்க வேண்டிய நான்கு விதமான சக்திகள்

தியானத்தின் மூலம் சக்தி பெறுவதும்… அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும்

உடல் இச்சைக்காகத் தியானிக்க வேண்டாம்

கண்களைத் திறந்து செய்யும் தியானத்தின் சக்தி மிகவும் வலிமையானது


05.10.22 உபதேசத் தொகுப்பு

04.10.22 உபதேசத் தொகுப்பு

03.10.22 உபதேசத் தொகுப்பு

02.10.22 உபதேசத் தொகுப்பு

01.10.22 உபதேசத் தொகுப்பு

30.9.22 உபதேசத் தொகுப்பு

29.9.22 உபதேசத் தொகுப்பு

28.9.22 உபதேசத் தொகுப்பு

27.9.22 உபதேசத் தொகுப்பு

26.9.22 உபதேசத் தொகுப்பு

25.9.22 உபதேசத் தொகுப்பு

24.9.22 உபதேசத் தொகுப்பு

23.9.22 உபதேசத் தொகுப்பு

22.9.22 உபதேசத் தொகுப்பு

21.9.22 உபதேசத் தொகுப்பு

20.9.22 உபதேசத் தொகுப்பு

19.9.22 உபதேசத் தொகுப்பு

18.9.22 உபதேசத் தொகுப்பு

17.9.22 உபதேசத் தொகுப்பு

16.9.22 உபதேசத் தொகுப்பு

15.9.22 உபதேசத் தொகுப்பு

14.9.22 உபதேசத் தொகுப்பு

13.9.22 உபதேசத் தொகுப்பு

12.9.22 உபதேசத் தொகுப்பு

11.9.22 உபதேசத் தொகுப்பு

10.9.22 உபதேசத் தொகுப்பு

09.9.22 உபதேசத் தொகுப்பு

08.9.22 உபதேசத் தொகுப்பு

07.9.22 உபதேசத் தொகுப்பு

06.9.22 உபதேசத் தொகுப்பு

05.9.22 உபதேசத் தொகுப்பு

04.9.22 உபதேசத் தொகுப்பு

03.9.22 உபதேசத் தொகுப்பு

02.9.22 உபதேசத் தொகுப்பு

31.8.22 உபதேசத் தொகுப்பு

30.8.22 உபதேசத் தொகுப்பு

29.8.22 உபதேசத் தொகுப்பு

28.8.22 உபதேசத் தொகுப்பு

27.8.22 உபதேசத் தொகுப்பு

26.8.22 உபதேசத் தொகுப்பு

25.8.22 உபதேசத் தொகுப்பு

24.8.22 உபதேசத் தொகுப்பு

23.8.22 உபதேசத் தொகுப்பு

22.8.22 உபதேசத் தொகுப்பு

21.8.22 உபதேசத் தொகுப்பு

20.8.22 உபதேசத் தொகுப்பு

19.8.22 உபதேசத் தொகுப்பு

18.8.22 உபதேசத் தொகுப்பு

17.8.22 உபதேசத் தொகுப்பு

16.8.22 உபதேசத் தொகுப்பு

15.8.22 உபதேசத் தொகுப்பு

14.8.22 உபதேசத் தொகுப்பு

13.8.22 உபதேசத் தொகுப்பு

12.8.22 உபதேசத் தொகுப்பு

11.8.22 உபதேசத் தொகுப்பு

10.8.22 உபதேசத் தொகுப்பு

09.8.22 உபதேசத் தொகுப்பு

08.8.22 உபதேசத் தொகுப்பு

07.8.22 உபதேசத் தொகுப்பு

06.8.22 உபதேசத் தொகுப்பு

05.8.22 உபதேசத் தொகுப்பு

04.8.22 உபதேசத் தொகுப்பு

03.8.22 உபதேசத் தொகுப்பு

02.8.22 உபதேசத் தொகுப்பு

01.8.22 உபதேசத் தொகுப்பு

31.7.22 உபதேசத் தொகுப்பு

30.7.22 உபதேசத் தொகுப்பு

29.7.22 உபதேசத் தொகுப்பு

28.7.22 உபதேசத் தொகுப்பு

27.7.22 உபதேசத் தொகுப்பு

26.7.22 உபதேசத் தொகுப்பு

25.7.22 உபதேசத் தொகுப்பு

24.7.22 உபதேசத் தொகுப்பு

23.7.22 உபதேசத் தொகுப்பு

22.7.22 உபதேசத் தொகுப்பு

21.7.22 உபதேசத் தொகுப்பு

20.7.22 உபதேசத் தொகுப்பு

19.7.22 உபதேசத் தொகுப்பு

18.7.22 உபதேசத் தொகுப்பு

17.7.22 உபதேசத் தொகுப்பு

16.7.22 உபதேசத் தொகுப்பு

15.7.22 உபதேசத் தொகுப்பு

14.7.22 உபதேசத் தொகுப்பு

13.7.22 உபதேசத் தொகுப்பு

12.7.22 உபதேசத் தொகுப்பு

11.7.22 உபதேசத் தொகுப்பு

10.7.22 உபதேசத் தொகுப்பு

09.7.22 உபதேசத் தொகுப்பு

08.7.22 உபதேசத் தொகுப்பு

07.7.22 உபதேசத் தொகுப்பு

06.7.22 உபதேசத் தொகுப்பு

05.7.22 உபதேசத் தொகுப்பு

04.7.22 உபதேசத் தொகுப்பு

03.7.22 உபதேசத் தொகுப்பு

02.7.22 உபதேசத் தொகுப்பு

01.7.22 உபதேசத் தொகுப்பு

30.6.22 உபதேசத் தொகுப்பு

29.6.22 உபதேசத் தொகுப்பு

28.6.22 உபதேசத் தொகுப்பு

27.6.22 உபதேசத் தொகுப்பு

26.6.22 உபதேசத் தொகுப்பு

25.6.22 உபதேசத் தொகுப்பு

24.6.22 உபதேசத் தொகுப்பு

23.6.22 உபதேசத் தொகுப்பு

22.6.22 உபதேசத் தொகுப்பு

21.6.22 உபதேசத் தொகுப்பு

20.6.22 உபதேசத் தொகுப்பு

19.6.22 உபதேசத் தொகுப்பு

18.06.22 உபதேசத் தொகுப்பு

17.06.22 உபதேசத் தொகுப்பு

16.06.22 உபதேசத் தொகுப்பு

15.06.22 உபதேசத் தொகுப்பு

14.06.22 உபதேசத் தொகுப்பு

13.06.22 உபதேசத் தொகுப்பு

12.06.22 உபதேசத் தொகுப்பு

11.06.22 உபதேசத் தொகுப்பு

10.06.22 உபதேசத் தொகுப்பு

09.06.22 உபதேசத் தொகுப்பு

08.06.22 உபதேசத் தொகுப்பு

07.06.22 உபதேசத் தொகுப்பு

06.06.22 உபதேசத் தொகுப்பு

05.06.22 உபதேசத் தொகுப்பு

04.06.22 உபதேசத் தொகுப்பு

03.06.22 உபதேசத் தொகுப்பு

02.06.22 உபதேசத் தொகுப்பு

01.06.22 உபதேசத் தொகுப்பு

31.05.22 உபதேசத் தொகுப்பு

30.05.22 உபதேசத் தொகுப்பு

29.05.22 உபதேசத் தொகுப்பு

28.05.22 உபதேசத் தொகுப்பு

27.05.22 உபதேசத் தொகுப்பு

26.05.22 உபதேசத் தொகுப்பு

25.05.22 உபதேசத் தொகுப்பு

24.05.22 உபதேசத் தொகுப்பு

23.05.22 உபதேசத் தொகுப்பு

22.05.22 உபதேசத் தொகுப்பு

21.05.22 உபதேசத் தொகுப்பு

20.05.22 உபதேசத் தொகுப்பு

19.05.22 உபதேசத் தொகுப்பு

18.05.22 உபதேசத் தொகுப்பு

17.05.22 உபதேசத் தொகுப்பு

16.05.22 உபதேசத் தொகுப்பு

15.05.22 உபதேசத் தொகுப்பு

14.05.22 உபதேசத் தொகுப்பு

13.05.22 உபதேசத் தொகுப்பு

12.05.22 உபதேசத் தொகுப்பு

11.05.22 உபதேசத் தொகுப்பு

10.05.22 உபதேசத் தொகுப்பு

09.05.22 உபதேசத் தொகுப்பு

08.05.22 உபதேசத் தொகுப்பு

07.05.22 உபதேசத் தொகுப்பு

06.05.22 உபதேசத் தொகுப்பு

05.05.22 உபதேசத் தொகுப்பு

04.05.22 உபதேசத் தொகுப்பு

03.05.22 உபதேசத் தொகுப்பு

02.05.22 உபதேசத் தொகுப்பு

01.05.22 உபதேசத் தொகுப்பு

30.04.22 உபதேசத் தொகுப்பு

29.04.22 உபதேசத் தொகுப்பு

28.04.22 உபதேசத் தொகுப்பு

27.04.22 உபதேசத் தொகுப்பு

26.04.22 உபதேசத் தொகுப்பு

25.04.22 உபதேசத் தொகுப்பு

24.04.22 உபதேசத் தொகுப்பு

23.04.22 உபதேசத் தொகுப்பு

22.04.22 உபதேசத் தொகுப்பு

21.04.22 உபதேசத் தொகுப்பு

20.04.22 உபதேசத் தொகுப்பு

19.04.22 உபதேசத் தொகுப்பு

18.04.22 உபதேசத் தொகுப்பு

17.04.22 உபதேசத் தொகுப்பு

16.04.22 உபதேசத் தொகுப்பு

15.04.22 உபதேசத் தொகுப்பு

14.04.22 உபதேசத் தொகுப்பு

13.04.22 உபதேசத் தொகுப்பு

12.04.22 உபதேசத் தொகுப்பு

11.04.22 உபதேசத் தொகுப்பு

10.04.22 உபதேசத் தொகுப்பு

09.04.22 உபதேசத் தொகுப்பு

08.04.22 உபதேசத் தொகுப்பு

07.04.22 உபதேசத் தொகுப்பு

06.04.22 உபதேசத் தொகுப்பு

05.04.22 உபதேசத் தொகுப்பு

04.04.22 உபதேசத் தொகுப்பு

03.04.22 உபதேசத் தொகுப்பு

02.04.22 உபதேசத் தொகுப்பு


01.04.22 உபதேசத் தொகுப்பு

31.03.22 உபதேசத் தொகுப்பு

30.03.22 உபதேசத் தொகுப்பு

29.03.22 உபதேசத் தொகுப்பு

27.03.22 உபதேசத் தொகுப்பு

26.03.22 உபதேசத் தொகுப்பு

25.03.22 உபதேசத் தொகுப்பு

24.03.22 உபதேசத் தொகுப்பு

23.03.22 உபதேசத் தொகுப்பு

22.03.22 உபதேசத் தொகுப்பு

21.03.22 உபதேசத் தொகுப்பு

20.03.22 உபதேசத் தொகுப்பு

19.03.22 உபதேசத் தொகுப்பு

18.03.22 உபதேசத் தொகுப்பு

17.03.22 உபதேசத் தொகுப்பு

16.03.22 உபதேசத் தொகுப்பு

15.03.22 உபதேசத் தொகுப்பு

14.03.22 உபதேசத் தொகுப்பு

13.03.22 உபதேசத் தொகுப்பு

12.03.22 உபதேசத் தொகுப்பு

11.03.22 உபதேசத் தொகுப்பு

10.03.22 உபதேசத் தொகுப்பு

09.03.22 உபதேசத் தொகுப்பு

08.03.22 உபதேசத் தொகுப்பு

07.03.22 உபதேசத் தொகுப்பு

06.03.22 உபதேசத் தொகுப்பு

05.03.22 உபதேசத் தொகுப்பு

04.03.22 உபதேசத் தொகுப்பு

03.03.22 உபதேசத் தொகுப்பு

02.03.22 உபதேசத் தொகுப்பு

01.03.22 உபதேசத் தொகுப்பு

28.02.22 உபதேசத் தொகுப்பு

27.02.22 உபதேசத் தொகுப்பு

26.02.22 உபதேசத் தொகுப்பு

25.02.22 உபதேசத் தொகுப்பு

24.02.22 உபதேசத் தொகுப்பு

23.02.22 உபதேசத் தொகுப்பு

22.02.22 உபதேசத் தொகுப்பு

21.02.22 உபதேசத் தொகுப்பு

20.02.22 உபதேசத் தொகுப்பு

19.02.22 உபதேசத் தொகுப்பு

18.02.22 உபதேசத் தொகுப்பு

17.02.22 உபதேசத் தொகுப்பு

16.02.22 உபதேசத் தொகுப்பு

15.02.22 உபதேசத் தொகுப்பு

14.02.22 உபதேசத் தொகுப்பு

13.02.22 உபதேசத் தொகுப்பு

12.02.22 உபதேசத் தொகுப்பு

11.02.22 உபதேசத் தொகுப்பு

10.02.22 உபதேசத் தொகுப்பு

09.02.22 உபதேசத் தொகுப்பு

08.02.22 உபதேசத் தொகுப்பு

07.02.22 உபதேசத் தொகுப்பு

06.02.22 உபதேசத் தொகுப்பு

05.02.22 உபதேசத் தொகுப்பு

04.02.22 உபதேசத் தொகுப்பு

03.02.22 உபதேசத் தொகுப்பு

02.02.22 உபதேசத் தொகுப்பு

01.02.22 உபதேசத் தொகுப்பு

31.01.22 உபதேசத் தொகுப்பு

30.01.22 உபதேசத் தொகுப்பு

29.01.22 உபதேசத் தொகுப்பு

28.01.22 உபதேசத் தொகுப்பு

27.01.22 உபதேசத் தொகுப்பு

26.01.22 உபதேசத் தொகுப்பு

25.01.22 உபதேசத் தொகுப்பு

24.01.22 உபதேசத் தொகுப்பு

23.01.22 உபதேசத் தொகுப்பு

22.01.22 உபதேசத் தொகுப்பு

21.01.22 உபதேசத் தொகுப்பு

20.01.22 உபதேசத் தொகுப்பு

19.01.22 உபதேசத் தொகுப்பு

18.01.22 உபதேசத் தொகுப்பு

17.01.22 உபதேசத் தொகுப்பு

16.01.22 உபதேசத் தொகுப்பு

15.01.22 உபதேசத் தொகுப்பு

14.01.22 உபதேசத் தொகுப்பு

13.01.22 உபதேசத் தொகுப்பு

12.01.22 உபதேசத் தொகுப்பு

11.01.22 உபதேசத் தொகுப்பு

10.01.22 உபதேசத் தொகுப்பு

09.01.22 உபதேசத் தொகுப்பு

08.01.22 உபதேசத் தொகுப்பு

07.01.22 உபதேசத் தொகுப்பு

06.01.22 உபதேசத் தொகுப்பு

05.01.22 உபதேசத் தொகுப்பு

04.01.22 உபதேசத் தொகுப்பு

03.01.22 உபதேசத் தொகுப்பு

02.01.22 உபதேசத் தொகுப்ப

01.01.22 உபதேசத் தொகுப்பு

31.12.21 உபதேசத் தொகுப்பு

30.12.21 உபதேசத் தொகுப்பு

29.12.21 உபதேசத் தொகுப்பு

28.12.21 உபதேசத் தொகுப்பு

27.12.21 உபதேசத் தொகுப்பு

26.12.21 உபதேசத் தொகுப்பு

25.12.21 உபதேசத் தொகுப்பு

24.12.21 உபதேசத் தொகுப்பு

23.12.21 உபதேசத் தொகுப்பு

22.12.21 உபதேசத் தொகுப்பு

21.12.21 உபதேசத் தொகுப்பு

20.12.21 உபதேசத் தொகுப்பு

19.12.21 உபதேசத் தொகுப்பு

18.12.21 உபதேசத் தொகுப்பு

17.12.21 உபதேசத் தொகுப்பு

16.12.21 உபதேசத் தொகுப்பு

15.12.21 உபதேசத் தொகுப்பு

14.12.21 உபதேசத் தொகுப்பு

13.12.21 உபதேசத் தொகுப்பு

12.12.21 உபதேசத் தொகுப்பு

11.12.21 உபதேசத் தொகுப்பு

10.12.21 உபதேசத் தொகுப்பு

09.12.21 உபதேசத் தொகுப்பு

08.12.21 உபதேசத் தொகுப்பு

07.12.21 உபதேசத் தொகுப்பு

06.12.21 உபதேசத் தொகுப்பு

05.12.21 உபதேசத் தொகுப்பு

04.12.21 உபதேசத் தொகுப்பு

03.12.21 உபதேசத் தொகுப்பு

02.12.21 உபதேசத் தொகுப்பு

01.12.21 உபதேசத் தொகுப்பு

29.11.21 உபதேசத் தொகுப்பு

28.11.21 உபதேசத் தொகுப்பு

27.11.21 உபதேசத் தொகுப்பு

26.11.21 உபதேசத் தொகுப்பு

25.11.21 உபதேசத் தொகுப்பு

24.11.21 உபதேசத் தொகுப்பு

22.11.21 உபதேசத் தொகுப்பு

21.11.21 உபதேசத் தொகுப்பு

20.11.21 உபதேசத் தொகுப்பு

19.11.21 உபதேசத் தொகுப்பு

18.11.21 உபதேசத் தொகுப்பு

17.11.21 உபதேசத் தொகுப்பு

16.11.21 உபதேசத் தொகுப்பு

15.11.21 உபதேசத் தொகுப்பு

14.11.21 உபதேசத் தொகுப்பு

13.11.21 உபதேசத் தொகுப்பு

12.11.21 உபதேசத் தொகுப்பு

11.11.21 உபதேசத் தொகுப்பு

10.11.21 உபதேசத் தொகுப்பு

09.11.21 உபதேசத் தொகுப்பு

08.11.21 உபதேசத் தொகுப்பு

07.11.21 உபதேசத் தொகுப்பு

06.11.21 உபதேசத் தொகுப்பு

05.11.21 உபதேசத் தொகுப்பு

04.11.21 உபதேசத் தொகுப்பு

03.11.21 உபதேசத் தொகுப்பு

02.11.21 உபதேசத் தொகுப்பு

01.11.21 உபதேசத் தொகுப்பு

31.10.21 உபதேசத் தொகுப்பு

30.10.21 உபதேசத் தொகுப்பு

29.10.21 உபதேசத் தொகுப்பு

28.10.21 உபதேசத் தொகுப்பு

27.10.21 உபதேசத் தொகுப்பு

26.10.21 உபதேசத் தொகுப்பு

25.10.21 உபதேசத் தொகுப்பு

24.10.21 உபதேசத் தொகுப்பு

23.10.21 உபதேசத் தொகுப்பு

22.10.21 உபதேசத் தொகுப்பு

21.10.21 உபதேசத் தொகுப்பு

20.10.21 உபதேசத் தொகுப்பு

19.10.21 உபதேசத் தொகுப்பு

18.10.21 உபதேசத் தொகுப்பு

17.10.21 உபதேசத் தொகுப்பு

16.10.21 உபதேசத் தொகுப்பு

15.10.21 உபதேசத் தொகுப்பு

14.10.21 உபதேசத் தொகுப்பு

13.10.21 உபதேசத் தொகுப்பு

12.10.21 உபதேசத் தொகுப்பு

11.10.21 உபதேசத் தொகுப்பு

10.10.21 உபதேசத் தொகுப்பு

09.10.21 உபதேசத் தொகுப்பு

08.10.21 உபதேசத் தொகுப்பு

07.10.21 உபதேசத் தொகுப்பு

06.10.21 உபதேசத் தொகுப்பு

05.10.21 உபதேசத் தொகுப்பு

04.10.21 உபதேசத் தொகுப்பு

03.10.21 உபதேசத் தொகுப்பு

02.10.21 உபதேசத் தொகுப்பு

29.09.21 உபதேசத் தொகுப்பு

28.09.21 உபதேசத் தொகுப்பு

27.09.21 உபதேசத் தொகுப்பு

26.09.21 உபதேசத் தொகுப்பு

25.09.21 உபதேசத் தொகுப்பு

24.09.21 உபதேசத் தொகுப்பு

22.09.21 உபதேசத் தொகுப்பு

21.09.21 உபதேசத் தொகுப்பு

20.09.21 உபதேசத் தொகுப்பு

19.09.21 உபதேசத் தொகுப்பு

18.09.21 உபதேசத் தொகுப்பு

17.09.21 உபதேசத் தொகுப்பு

16.09.21 உபதேசத் தொகுப்பு

15.09.21 உபதேசத் தொகுப்பு

14.09.21 உபதேசத் தொகுப்பு

13.09.21 உபதேசத் தொகுப்பு

12.09.21 உபதேசத் தொகுப்பு

11.09.21 உபதேசத் தொகுப்பு

10.09.21 உபதேசத் தொகுப்பு

09.09.21 உபதேசத் தொகுப்பு

08.09.21 உபதேசத் தொகுப்பு

07.09.21 உபதேசத் தொகுப்பு

06.09.21 உபதேசத் தொகுப்பு

05.09.21 உபதேசத் தொகுப்பு

04.09.21 உபதேசத் தொகுப்பு

03.09.21 உபதேசத் தொகுப்பு

02.09.21 உபதேசத் தொகுப்பு

01.09.21 உபதேசத் தொகுப்பு

31.08.21 உபதேசத் தொகுப்பு

30.08.21 உபதேசத் தொகுப்பு

29.08.21 உபதேசத் தொகுப்பு

28.08.21 உபதேசத் தொகுப்பு

27.08.21 உபதேசத் தொகுப்பு

26.08.21 உபதேசத் தொகுப்பு

25.08.21 உபதேசத் தொகுப்பு

24.08.21 உபதேசத் தொகுப்பு

23.08.21 உபதேசத் தொகுப்பு

22.08.21 உபதேசத் தொகுப்பு

21.08.21 உபதேசத் தொகுப்பு

20.08.21 உபதேசத் தொகுப்பு

19.08.21 உபதேசத் தொகுப்பு

18.08.21 உபதேசத் தொகுப்பு

17.08.21 உபதேசத் தொகுப்பு

16.08.21 உபதேசத் தொகுப்பு

15.08.21 உபதேசத் தொகுப்பு

14.08.21 உபதேசத் தொகுப்பு

13.08.21 உபதேசத் தொகுப்பு

12.08.21 உபதேசத் தொகுப்பு

11.08.21 உபதேசத் தொகுப்பு

10.08.21 உபதேசத் தொகுப்பு

09.08.21 உபதேசத் தொகுப்பு

08.08.21 உபதேசத் தொகுப்பு

07.08.21 உபதேசத் தொகுப்பு

06.08.21 உபதேசத் தொகுப்பு

05.08.21 உபதேசத் தொகுப்பு

04.08.21 உபதேசத் தொகுப்பு

03.08.21 உபதேசத் தொகுப்பு

02.08.21 உபதேசத் தொகுப்பு

01.08.21 உபதேசத் தொகுப்பு

31.07.21 உபதேசத் தொகுப்பு

30.07.21 உபதேசத் தொகுப்பு

29.07.21 உபதேசத் தொகுப்பு

28.07.21 உபதேசத் தொகுப்பு

27.07.21 உபதேசத் தொகுப்பு

26.07.21 உபதேசத் தொகுப்பு

25.07.21 உபதேசத் தொகுப்பு

24.07.21 உபதேசத் தொகுப்பு

23.07.21 உபதேசத் தொகுப்பு

22.07.21 உபதேசத் தொகுப்பு

21.07.21 உபதேசத் தொகுப்பு

20.07.21 உபதேசத் தொகுப்பு

19.07.21 உபதேசத் தொகுப்பு

18.07.21 உபதேசத் தொகுப்பு

17.07.21 உபதேசத் தொகுப்பு

16.07.21 உபதேசத் தொகுப்பு

15.07.21 உபதேசத் தொகுப்பு

14.07.21 உபதேசத் தொகுப்பு

13.07.21 உபதேசத் தொகுப்பு

12.07.21 உபதேசத் தொகுப்பு

11.07.21 உபதேசத் தொகுப்பு

10.07.21 உபதேசத் தொகுப்பு

09.07.21 உபதேசத் தொகுப்பு

08.07.21 உபதேசத் தொகுப்பு

07.07.21 உபதேசத் தொகுப்பு

06.07.21 உபதேசத் தொகுப்பு

05.07.21 உபதேசத் தொகுப்பு

04.07.21 உபதேசத் தொகுப்பு

03.07.21 உபதேசத் தொகுப்பு

02.07.21 உபதேசத் தொகுப்பு

01.07.21 உபதேசத் தொகுப்பு

30.06.21 உபதேசத் தொகுப்பு

29.06.21 உபதேசத் தொகுப்பு

28.06.21 உபதேசத் தொகுப்பு

27.06.21 உபதேசத் தொகுப்பு

26.06.21 உபதேசத் தொகுப்பு

25.06.21 உபதேசத் தொகுப்பு

24.06.21 உபதேசத் தொகுப்பு

23.06.21 உபதேசத் தொகுப்பு

22.06.21 உபதேசத் தொகுப்பு

21.06.21 உபதேசத் தொகுப்பு

20.06.21 உபதேசத் தொகுப்பு

19.06.21 உபதேசத் தொகுப்பு

18.06.21 உபதேசத் தொகுப்பு

17.06.21 உபதேசத் தொகுப்பு

16.06.21 உபதேசத் தொகுப்பு

15.06.21 உபதேசத் தொகுப்பு

14.06.21 உபதேசத் தொகுப்பு

13.06.21 உபதேசத் தொகுப்பு

12.06.21 உபதேசத் தொகுப்பு

11.06.21 உபதேசத் தொகுப்பு

10.06.21 உபதேசத் தொகுப்பு

09.06.21 உபதேசத் தொகுப்பு

08.06.21 உபதேசத் தொகுப்பு

07.06.21 உபதேசத் தொகுப்பு

06.06.21 உபதேசத் தொகுப்பு

05.06.21 உபதேசத் தொகுப்பு

04.06.21 உபதேசத் தொகுப்பு

03.06.21 உபதேசத் தொகுப்பு

02.06.21 உபதேசத் தொகுப்பு

01.06.21 உபதேசத் தொகுப்பு

31.05.21 உபதேசத் தொகுப்பு

30.05.21 உபதேசத் தொகுப்பு

29.05.21 உபதேசத் தொகுப்பு

28.05.21 உபதேசத் தொகுப்பு

27.05.21 உபதேசத் தொகுப்பு

26.05.21 உபதேசத் தொகுப்பு

25.05.21 உபதேசத் தொகுப்பு

24.05.21 உபதேசத் தொகுப்பு

23.05.21 உபதேசத் தொகுப்பு

22.05.21 உபதேசத் தொகுப்பு

21.05.21 உபதேசத் தொகுப்பு

20.05.21 உபதேசத் தொகுப்பு

19.05.21 உபதேசத் தொகுப்பு

18.05.21 உபதேசத் தொகுப்பு

17.05.21 உபதேசத் தொகுப்பு

16.05.21 உபதேசத் தொகுப்பு

15.05.21 உபதேசத் தொகுப்பு

14.05.21 உபதேசத் தொகுப்பு

13.05.21 உபதேசத் தொகுப்பு

12.05.21 உபதேசத் தொகுப்பு

11.05.21 உபதேசத் தொகுப்பு

10.05.21 உபதேசத் தொகுப்பு

09.05.21 உபதேசத் தொகுப்பு

08.05.21 உபதேசத் தொகுப்பு

07.05.21 உபதேசத் தொகுப்பு

06.05.21 உபதேசத் தொகுப்பு

05.05.21 உபதேசத் தொகுப்பு

04.05.21 உபதேசத் தொகுப்பு

03.05.21 உபதேசத் தொகுப்பு

02.05.21 உபதேசத் தொகுப்பு

01.05.21 உபதேசத் தொகுப்பு

30.04.21 உபதேசத் தொகுப்பு

29.04.21 உபதேசத் தொகுப்பு

28.04.21 உபதேசத் தொகுப்பு

27.04.21 உபதேசத் தொகுப்பு

26.04.21 உபதேசத் தொகுப்பு

25.04.21 உபதேசத் தொகுப்பு

24.04.21 உபதேசத் தொகுப்பு

23.04.21 உபதேசத் தொகுப்பு

21.04.21 உபதேசத் தொகுப்பு

19.04.21 உபதேசத் தொகுப்பு

18.04.21 உபதேசத் தொகுப்பு

17.04.21 உபதேசத் தொகுப்பு

16.04.21 உபதேசத் தொகுப்பு

15.04.21 உபதேசத் தொகுப்பு

14.04.21 உபதேசத் தொகுப்பு

13.04.21 உபதேசத் தொகுப்பு

12.04.21 உபதேசத் தொகுப்பு

11.04.21 உபதேசத் தொகுப்பு

10.04.21 உபதேசத் தொகுப்பு

09.04.21 உபதேசத் தொகுப்பு

08.04.21 உபதேசத் தொகுப்பு

07.04.21 உபதேசத் தொகுப்பு

06.04.21 உபதேசத் தொகுப்பு

05.04.21 உபதேசத் தொகுப்பு

04.04.21 உபதேசத் தொகுப்பு

03.04.21 உபதேசத் தொகுப்பு

02.04.21 உபதேசத் தொகுப்பு

01.04.21 உபதேசத் தொகுப்பு

31.03.21 உபதேசத் தொகுப்பு

30.03.21 உபதேசத் தொகுப்பு

29.03.21 உபதேசத் தொகுப்பு

28.03.21 உபதேசத் தொகுப்பு

27.03.21 உபதேசத் தொகுப்பு

26.03.21 உபதேசத் தொகுப்பு

25.03.21 உபதேசத் தொகுப்பு

24.03.21 உபதேசத் தொகுப்பு

23.03.21 உபதேசத் தொகுப்பு

22.03.21 உபதேசத் தொகுப்பு

21.03.21 உபதேசத் தொகுப்பு

20.03.21 உபதேசத் தொகுப்பு

19.03.21 உபதேசத் தொகுப்பு

18.03.21 உபதேசத் தொகுப்பு

17.03.21 உபதேசத் தொகுப்பு

16.03.21 உபதேசத் தொகுப்பு

15.03.21 உபதேசத் தொகுப்பு

14.03.21 உபதேசத் தொகுப்பு

13.03.21 உபதேசத் தொகுப்பு

12.03.21 உபதேசத் தொகுப்பு

11.03.21 உபதேசத் தொகுப்பு

10.03.21 உபதேசத் தொகுப்பு

09.03.21 உபதேசத் தொகுப்பு

08.03.21 உபதேசத் தொகுப்பு

07.03.21 உபதேசத் தொகுப்பு

06.03.21 உபதேசத் தொகுப்பு

05.03.21 உபதேசத் தொகுப்பு

04.03.21 உபதேசத் தொகுப்பு

03.03.21 உபதேசத் தொகுப்பு

02.03.21 உபதேசத் தொகுப்பு

01.03.21 உபதேசத் தொகுப்பு

28.02.21 உபதேசத் தொகுப்பு

27.02.21 உபதேசத் தொகுப்பு

26.02.21 உபதேசத் தொகுப்பு

25.02.21 உபதேசத் தொகுப்பு

24.02.21 உபதேசத் தொகுப்பு

22.02.21 உபதேசத் தொகுப்பு

21.02.21 உபதேசத் தொகுப்பு

20.02.21 உபதேசத் தொகுப்பு

19.02.21 உபதேசத் தொகுப்பு

18.02.21 உபதேசத் தொகுப்பு

17.02.21 உபதேசத் தொகுப்பு

16.02.21 உபதேசத் தொகுப்பு

15.02.21 உபதேசத் தொகுப்பு

14.02.21 உபதேசத் தொகுப்பு

13.02.21 உபதேசத் தொகுப்பு

12.02.21 உபதேசத் தொகுப்பு

11.02.21 உபதேசத் தொகுப்பு

10.02.21 உபதேசத் தொகுப்பு

09.02.21 உபதேசத் தொகுப்பு

08.02.21 உபதேசத் தொகுப்பு

07.02.21 உபதேசத் தொகுப்பு

06.02.21 உபதேசத் தொகுப்பு

05.02.21 உபதேசத் தொகுப்பு

04.02.21 உபதேசத் தொகுப்பு

03.02.21 உபதேசத் தொகுப்பு

02.02.21 உபதேசத் தொகுப்பு

01.02.21 உபதேசத் தொகுப்பு

31.01.21 உபதேசத் தொகுப்பு

30.01.21 உபதேசத் தொகுப்பு

29.01.21 உபதேசத் தொகுப்பு

28.01.21 உபதேசத் தொகுப்பு

27.01.21 உபதேசத் தொகுப்பு

26.01.21 உபதேசத் தொகுப்பு

25.01.21 உபதேசத் தொகுப்பு

24.01.21 உபதேசத் தொகுப்பு

23.01.21 உபதேசத் தொகுப்பு

22.01.21 உபதேசத் தொகுப்பு

21.01.21 உபதேசத் தொகுப்பு

20.01.21 உபதேசத் தொகுப்பு

19.01.21 உபதேசத் தொகுப்பு

18.01.21 உபதேசத் தொகுப்பு

17.01.21 உபதேசத் தொகுப்பு

16.01.21 உபதேசத் தொகுப்பு

15.01.21 உபதேசத் தொகுப்பு

14.01.21 உபதேசத் தொகுப்பு

13.01.21 உபதேசத் தொகுப்பு

12.01.21 உபதேசத் தொகுப்பு

11.01.21 உபதேசத் தொகுப்பு

10.01.21 உபதேசத் தொகுப்பு

09.01.21 உபதேசத் தொகுப்பு

08.01.21 உபதேசத் தொகுப்பு

07.01.21 உபதேசத் தொகுப்பு

06.01.21 உபதேசத் தொகுப்பு

05.01.21 உபதேசத் தொகுப்பு

04.01.21 உபதேசத் தொகுப்பு

03.01.21 உபதேசத் தொகுப்பு

02.01.21 உபதேசத் தொகுப்பு

01.01.21 உபதேசத் தொகுப்பு

31.12.20 உபதேசத் தொகுப்பு

30.12.20 உபதேசத் தொகுப்பு

29.12.20 உபதேசத் தொகுப்பு

28.12.20 உபதேசத் தொகுப்பு

27.12.20 உபதேசத் தொகுப்பு

26.12.20 உபதேசத் தொகுப்பு

25.12.20 உபதேசத் தொகுப்பு

24.12.20 உபதேசத் தொகுப்பு

23.12.20 உபதேசத் தொகுப்பு

22.12.20 உபதேசத் தொகுப்பு

21.12.20 உபதேசத் தொகுப்பு

20.12.20 உபதேசத் தொகுப்பு

19.12.20 உபதேசத் தொகுப்பு

18.12.20 உபதேசத் தொகுப்பு

17.12.20 உபதேசத் தொகுப்பு

16.12.20 உபதேசத் தொகுப்பு

15.12.20 உபதேசத் தொகுப்பு

14.12.20 உபதேசத் தொகுப்பு

13.12.20 உபதேசத் தொகுப்பு

12.12.20 உபதேசத் தொகுப்பு

11.12.20 உபதேசத் தொகுப்பு

10.12.20 உபதேசத் தொகுப்பு

09.12.20 உபதேசத் தொகுப்பு

08.12.20 உபதேசத் தொகுப்பு

07.12.20 உபதேசத் தொகுப்பு

06.12.20 உபதேசத் தொகுப்பு

05.12.20 உபதேசத் தொகுப்பு

04.12.20 உபதேசத் தொகுப்பு

03.12.20 உபதேசத் தொகுப்பு

02.12.20 உபதேசத் தொகுப்பு

30.11.20 உபதேசத் தொகுப்பு

29.11.20 உபதேசத் தொகுப்பு

28.11.20 உபதேசத் தொகுப்பு

27.11.20 உபதேசத் தொகுப்பு

26.11.20 உபதேசத் தொகுப்பு

25.11.20 உபதேசத் தொகுப்பு

24.11.20 உபதேசத் தொகுப்பு

23.11.20 உபதேசத் தொகுப்பு

22.11.20 உபதேசத் தொகுப்பு

21.11.20 உபதேசத் தொகுப்பு

20.11.20 உபதேசத் தொகுப்பு

19.11.20 உபதேசத் தொகுப்பு

18.11.20 உபதேசத் தொகுப்பு

17.11.20 உபதேசத் தொகுப்பு

16.11.20 உபதேசத் தொகுப்பு

15.11.20 உபதேசத் தொகுப்பு

14.11.20 உபதேசத் தொகுப்பு

13.11.20 உபதேசத் தொகுப்பு

12.11.20 உபதேசத் தொகுப்பு

11.11.20 உபதேசத் தொகுப்பு

10.11.20 உபதேசத் தொகுப்பு

09.11.20 உபதேசத் தொகுப்பு

08.11.20 உபதேசத் தொகுப்பு

07.11.20 உபதேசத் தொகுப்பு

06.11.20 உபதேசத் தொகுப்பு

05.11.20 உபதேசத் தொகுப்பு

04.11.20 உபதேசத் தொகுப்பு

03.11.20 உபதேசத் தொகுப்பு

02.11.20 உபதேசத் தொகுப்பு

01.11.20 உபதேசத் தொகுப்பு

31.10.20 உபதேசத் தொகுப்பு

30.10.20 உபதேசத் தொகுப்பு

29.10.20 உபதேசத் தொகுப்பு

28.10.20 உபதேசத் தொகுப்பு

27.10.20 உபதேசத் தொகுப்பு

26.10.20 உபதேசத் தொகுப்பு

24.10.20 உபதேசத் தொகுப்பு

23.10.20 உபதேசத் தொகுப்பு

22.10.20 உபதேசத் தொகுப்பு

21.10.20 உபதேசத் தொகுப்பு

20.10.20 உபதேசத் தொகுப்பு

19.10.20 உபதேசத் தொகுப்பு

18.10.20 உபதேசத் தொகுப்பு

17.10.20 உபதேசத் தொகுப்பு

16.10.20 உபதேசத் தொகுப்பு

15.10.20 உபதேசத் தொகுப்பு

14.10.20 உபதேசத் தொகுப்பு

13.10.20 உபதேசத் தொகுப்பு

12.10.20 உபதேசத் தொகுப்பு

11.10.20 உபதேசத் தொகுப்பு

10.10.20 உபதேசத் தொகுப்பு

09.10.20 உபதேசத் தொகுப்பு

08.10.20 உபதேசத் தொகுப்பு

07.10.20 உபதேசத் தொகுப்பு

06.10.20 உபதேசத் தொகுப்பு

05.10.20 உபதேசத் தொகுப்பு

04.10.20 உபதேசத் தொகுப்பு

03.10.20 உபதேசத் தொகுப்பு

02.10.20 உபதேசத் தொகுப்பு

01.10.20 உபதேசத் தொகுப்பு

30.09.20 உபதேசத் தொகுப்பு

29.09.20 உபதேசத் தொகுப்பு

28.09.20 உபதேசத் தொகுப்பு

27.09.20 உபதேசத் தொகுப்பு

26.09.20 உபதேசத் தொகுப்பு

25.09.20 உபதேசத் தொகுப்பு

24.09.20 உபதேசத் தொகுப்பு

23.09.20 உபதேசத் தொகுப்பு

22.09.20 உபதேசத் தொகுப்பு

21.09.20 உபதேசத் தொகுப்பு

20.09.20 உபதேசத் தொகுப்பு

19.09.20 உபதேசத் தொகுப்பு

18.09.20 உபதேசத் தொகுப்பு

17.09.20 உபதேசத் தொகுப்பு

16.09.20 உபதேசத் தொகுப்பு

15.09.20 உபதேசத் தொகுப்பு

14.09.20 உபதேசத் தொகுப்பு

13.09.20 உபதேசத் தொகுப்பு

12.09.20 உபதேசத் தொகுப்பு

11.09.20 உபதேசத் தொகுப்பு

10.09.20 உபதேசத் தொகுப்பு

09.09.20 உபதேசத் தொகுப்பு

08.09.20 உபதேசத் தொகுப்பு

07.09.20 உபதேசத் தொகுப்பு

06.09.20 உபதேசத் தொகுப்பு

05.09.20 உபதேசத் தொகுப்பு

04.09.20 உபதேசத் தொகுப்பு

03.09.20 உபதேசத் தொகுப்பு

02.09.20 உபதேசத் தொகுப்பு

01.09.20 உபதேசத் தொகுப்பு

31.08.20 உபதேசத் தொகுப்பு

30.08.20 உபதேசத் தொகுப்பு

29.08.20 உபதேசத் தொகுப்பு

28.08.20 உபதேசத் தொகுப்பு

27.08.20 உபதேசத் தொகுப்பு

26.08.20 உபதேசத் தொகுப்பு

25.08.20 உபதேசத் தொகுப்பு

24.08.20 உபதேசத் தொகுப்பு

23.08.20 உபதேசத் தொகுப்பு

22.08.20 உபதேசத் தொகுப்பு

21.08.20 உபதேசத் தொகுப்பு

20.08.20 உபதேசத் தொகுப்பு

19.08.20 உபதேசத் தொகுப்பு

18.08.20 உபதேசத் தொகுப்பு

17.08.20 உபதேசத் தொகுப்பு

16.08.20 உபதேசத் தொகுப்பு

15.08.20 உபதேசத் தொகுப்பு

14.08.20 உபதேசத் தொகுப்பு

13.08.20 உபதேசத் தொகுப்பு

12.08.20 உபதேசத் தொகுப்பு

11.08.20 உபதேசத் தொகுப்பு

10.08.20 உபதேசத் தொகுப்பு

09.08.20 உபதேசத் தொகுப்பு

08.08.20 உபதேசத் தொகுப்பு

07.08.20 உபதேசத் தொகுப்பு

06.08.20 உபதேசத் தொகுப்பு

05.08.20 உபதேசத் தொகுப்பு

04.08.20 உபதேசத் தொகுப்பு

03.08.20 உபதேசத் தொகுப்பு

02.08.20 உபதேசத் தொகுப்பு

01.08.20 உபதேசத் தொகுப்பு

31.07.20 உபதேசத் தொகுப்பு

30.07.20 உபதேசத் தொகுப்பு

29.07.20 உபதேசத் தொகுப்பு

28.07.20 உபதேசத் தொகுப்பு

27.07.20 உபதேசத் தொகுப்பு

26.07.20 உபதேசத் தொகுப்பு

25.07.20 உபதேசத் தொகுப்பு

24.07.20 உபதேசத் தொகுப்பு

23.07.20 உபதேசத் தொகுப்பு

22.07.20 உபதேசத் தொகுப்பு

21.07.20 உபதேசத் தொகுப்பு

20.07.20 உபதேசத் தொகுப்பு

19.07.20 உபதேசத் தொகுப்பு

18.07.20 உபதேசத் தொகுப்பு

15.07.20 உபதேசத் தொகுப்பு

14.07.20 உபதேசத் தொகுப்பு

13.07.20 உபதேசத் தொகுப்பு

12.07.20 உபதேசத் தொகுப்பு

ஞானகுரு வழியில் நாம் செய்ய வேண்டிய தவம்

11.07.20 உபதேசத் தொகுப்பு

10.07.20 உபதேசத் தொகுப்பு

09.07.20 உபதேசத் தொகுப்பு

08.07.20 உபதேசத் தொகுப்பு

07.07.20 உபதேசத் தொகுப்பு

வாழ்க்கையே தியானம் – பயிற்சி

06.07.20 உபதேசத் தொகுப்பு

05.07.20 உபதேசத் தொகுப்பு

04.07.20 உபதேசத் தொகுப்பு

வாசுகி முலம் மனதைத் தங்கமாக்கிய கொங்கணவமாமகரிஷி

அகஸ்தியன் உணர்வைக் கவரும் பயிற்சி 

மாயமான் மீது ஆசைப்பட்ட சீதா – வான்மீகிமாமகரிஷியின் விளக்கம்

03.07.20 உபதேசத் தொகுப்பு

தன் உயிராத்மாவிற்கு உணவு கொடுத்த கோலமாமகரிஷி 

வியாசர் கொடுக்கும் கீதாச்சாரம் 

02.07.20 உபதேசத் தொகுப்பு

விஷத்தை குருவாக ஏற்றுக் கொண்ட போகரின் ஆற்றல்

ஆத்ம சுத்தி பயிற்சி 2

01.07.20 உபதேசத் தொகுப்பு

நம் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்…? என்று ஈஸ்வரபட்டர் சொன்னது

30.06.20 உபதேசத் தொகுப்பு

29.06.20 உபதேசத் தொகுப்பு

28.06.20 உபதேசத் தொகுப்பு

ஆத்ம சுத்தி பயிற்சி 1

27.06.20 உபதேசத் தொகுப்பு

26.06.20 உபதேசத் தொகுப்பு

25.06.20 உபதேசத் தொகுப்பு

24.06.20 உபதேசத் தொகுப்பு

23.06.20 உபதேசத் தொகுப்பு

22.06.20 உபதேசத் தொகுப்பு

21.06 20 முன்னோர்களை விண் கெலுத்தும் பயிற்சி தியானம்

21.06.20 உபதேசத் தொகுப்பு

20.06.20 உபதேசத் தொகுப்பு

19.06.20 உபதேசத் தொகுப்பு

18.06.20 உபதேசத் தொகுப்பு

17.06.20 உபதேசத் தொகுப்பு

16.06 20 நோய் நீக்கும் பயிற்சி தியானம் – 2

16.06.20 உபதேசத் தொகுப்பு

15.06.20 உபதேசத் தொகுப்பு

14.06.20 உபதேசத் தொகுப்பு

13.06.20 உபதேசத் தொகுப்பு

12.06.20 உபதேசத் தொகுப்பு

11.06.20 உபதேசத் தொகுப்பு

10.06.20 உபதேசத் தொகுப்பு

09.06.20 உபதேசத் தொகுப்பு

08.06 20 நோய் நீக்கும் பயிற்சி தியானம் – 1

08.06.20 உபதேசத் தொகுப்பு

07.06.20 உபதேசத் தொகுப்பு

06.06.20 உபதேசத் தொகுப்பு

05.06.20 உபதேசத் தொகுப்பு

04.06.20 உபதேசத் தொகுப்பு

03.06.20 உபதேசத் தொகுப்பு

02.06 20 புருவ மத்தி வழி குரு வழி துருவ நட்சத்திரத்தை அணுகும் தியானப் பயிற்சி

02.06.20 உபதேசத் தொகுப்பு

01.06.20 உபதேசத் தொகுப்பு

31.05.20 உபதேசத் தொகுப்பு

30.05.20 உபதேசத் தொகுப்பு

29.05 20 புருவ மத்தி தியானம் -1 (புருவ மத்தியின் இரகசியங்கள்)

29.05.20 உபதேசத் தொகுப்பு

28.05.20 உபதேசத் தொகுப்பு

27.05.20 உபதேசத் தொகுப்பு

26.05.20 உபதேசத் தொகுப்பு

25.05.20 உபதேசத் தொகுப்பு

24.05 20 தியானம் – பிருகுமாமகரிஷி கொங்கணவமாமகரிஷி

24.05.20 உபதேசத் தொகுப்பு

23.05.20 உபதேசத் தொகுப்பு

22.05.20 உபதேசத் தொகுப்பு

21.05.20 உபதேசத் தொகுப்பு

20.05.20 உபதேசத் தொகுப்பு

19.05 20 தியானம் – அத்திரிமாமகரிஷி

19.05.20 உபதேசத் தொகுப்பு

18.05.20 உபதேசத் தொகுப்பு

17.05.20 உபதேசத் தொகுப்பு

16.05.20 உபதேசத் தொகுப்பு

15.05.20 உபதேசத் தொகுப்பு

14.05 20 தியானம் – கோலமாமகரிஷி

14.05.20 உபதேசத் தொகுப்பு

13.05.20 உபதேசத் தொகுப்பு

12.05.20 உபதேசத் தொகுப்பு

11.05.20 உபதேசத் தொகுப்பு

10.05.20 உபதேசத் தொகுப்பு

09.05 20 தியானம் – வியாசக பகவான்

09.05.20 உபதேசத் தொகுப்பு

08.05.20 உபதேசத் தொகுப்பு

07.05.20 உபதேசத் தொகுப்பு

06.05.20 உபதேசத் தொகுப்பு

05.05.20 உபதேசத் தொகுப்பு

04.05 20 தியானம் – வான்மீகிமாமகரிஷி

04.05.20 உபதேசத் தொகுப்பு

03.05.20 உபதேசத் தொகுப்பு

02.05.20 உபதேசத் தொகுப்பு

01.05.20 உபதேசத் தொகுப்பு

30.04.20 உபதேசத் தொகுப்பு

29.04 20 தியானம் – போகமாமகரிஷி

29.04.20 உபதேசத் தொகுப்பு

28.04.20 உபதேசத் தொகுப்பு

27.04.20 உபதேசத் தொகுப்பு

26.04.20 உபதேசத் தொகுப்பு

25.04.20 உபதேசத் தொகுப்பு

24.04 20 தியானம் – மாமகரிஷி ஈஸ்வரபட்டர்

24.04.20 உபதேசத் தொகுப்பு

23.04.20 உபதேசத் தொகுப்பு

22.04.20 உபதேசத் தொகுப்பு

21.04.20 உபதேசத் தொகுப்பு

20.04 20 தியானம் – அகஸ்தியமாமகரிஷி

20.04.20 உபதேசத் தொகுப்பு

19.04.20 உபதேசத் தொகுப்பு

18.04.20 உபதேசத் தொகுப்பு

17.04.20 உபதேசத் தொகுப்பு

16.04.20 உபதேசத் தொகுப்பு [

16.04 20 தியானம்

15.04.20 உபதேசத் தொகுப்பு

14.04.20 உபதேசத் தொகுப்பு

13.04.20 உபதேசத் தொகுப்பு

12.04.20 உபதேசத் தொகுப்பு

11.04.20 உபதேசத் தொகுப்பு

10.04.20 உபதேசத் தொகுப்பு

09.04.20 உபதேசத் தொகுப்பு

08.04.20 உபதேசத் தொகுப்பு

07.04.20 உபதேசத் தொகுப்பு

06.04.20 உபதேசத் தொகுப்பு

03, 04, 05.04.20 பதேசத் தொகுப்

தியானம் செய்வது எதற்காக…?

Meditating - protection

தியானம் செய்வது எதற்காக…?

 

வாழ்க்கையில் இப்போது நாம் எல்லோரும் நல்லது தான் செய்கின்றோம்… யாரும் தவறு செய்வதில்லை.

ஆனால் நல்லது செய்யும் போது
1.நம்மைக் காட்டிலும் கடுமையான உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.
2.அந்தக் கடுமையான உணர்வு நமக்குள் வந்தவுடன்… நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது.

நம் நல்ல குணங்கள் மறையாமல் தடுப்பதற்காக எல்லாவற்றையும் ஒளியாக மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் மறவாது எடுத்தல் வேண்டும்.

அதன் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து நாம் ஒவ்வொரு அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உரமாக ஏற்ற வேண்டும். “அது தான் தியானம்…!”

ஒரு நிலத்தில் வித்துக்களை ஊன்றுகின்றோம். பல விதமான குப்பைகளைப் போடுகின்றோம். அந்தக் குப்பையில் இருக்கக்கூடிய சத்தை எடுத்து அந்தச் செடி நல்ல பலனை எப்படித் தருகின்றதோ இதைப்போல நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களுக்கு… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகேற்றினால் வலிமை பெற்று விடும்.

ஏனென்றால்…
1.இந்தக் கஷ்டம் என்பதை விட்டு விட வேண்டும்…
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “நல்லதாக இருக்க வேண்டும்…!” என்று எண்ணித் தான் ஆக வேண்டும்.

இதை எடுத்தீர்கள் என்றால் உடலுக்குள் வந்த தீமைக்கு வலிமை கிடைக்காது. நம்முடைய நல்ல எண்ணம் வலிமை சேர்த்துவிடும். ஆக… நம் உடலுக்குள் பல அசுத்தங்கள் இருந்தாலும்… தீய உணர்வு இருந்தாலும்… இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஜீவணுக்களுக்குச் செருகேற்ற வேண்டும்.

தினமும் காலையில் 4 மணிக்கெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடமாவது கட்டாயப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி ஜீவன் ஊட்டிக் கொண்டு வந்தால்… இதற்கு முன்னாடி நாம் செய்த பிழைகள் எது இருந்தாலும்… அல்லது நமக்குள் தீமைகள் எது வந்தாலும்… அதை நல்லதாக மாற்ற முடியும்.

எப்படி…?

1.செடிகளுக்கு அந்தக் குப்பைகள் எப்படிச் சத்தாகின்றதோ அதைப் போல துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைத்துக் கொண்டால் அந்த உணர்வுகள் ஒளியாகின்றது.
2.அதே போல குப்பைகளை எல்லாம் போட்டு எரித்து எப்படி நெருப்பாக (ஒளி) ஆக்குகின்றோமோ இதைப் போல நமக்குள் வரும் எந்த உணர்வின் தன்மையாக இருந்தாலும் நமக்குள் அதை ஒளியாக்கிட முடியும்.

இதெல்லாம் ஒன்றும் கஷ்டமில்லை…!

உங்களுக்கு அந்தச் சக்தி பெறுவதற்குத் நான் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றேன். நீங்கள் வந்த சந்தர்ப்பம் நல்ல சந்தர்ப்பம் இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

எல்லாமே உங்கள் ஆசை தான்…!
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் கிரியை ஆக்க வேண்டும்.
3.அதன் ஞான வழிப்படி இந்த உணர்வுகள் இந்த வாழ்க்கையில் உங்களைச் செயலாக்கும்…! (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலிமையாக ஆக்க அந்தச் சக்தியை ஆசைப்பட்டோமென்றால் அதன் உணர்வின் தன்மை நமக்குள் விளையும். அப்பொழுது அது தெய்வ ஆணையாக மாறுகின்றது. நமது உணர்வுகள் “தெய்வ ஆணையாக” மாறும்

உங்கள் உயிரான ஈசனை மதித்து வாழுங்கள். உங்கள் உயிரான ஈசனை மதித்து வாழும் ஆலயம் தான் கோவில்.

1.நமக்குள் பல பிரிவுகள் (எண்ணங்கள்.. குணங்கள்… உணர்வுகள்…) இருப்பினும்
2.அது எதனதன் பிரிவில் தீங்கு விளைவிக்கின்றது…?
2.நாம் அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று தான்
4.பாமர மக்களுக்கும் ஞானிகள் தெரியச் செய்து
5.இந்த உடலுக்குப் பின் “பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…” என்று காட்டியுள்ளார்கள்.

பல துயர்கள் பட்டாலும்… அதிலிருந்து மீண்டு அருள் ஒளி பெற வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… ஏகாந்த நிலை பெற வேண்டும்… என்று காட்டினார்கள்.

“தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று நம் தென்னாட்டிலே காட்டப்பட்ட நமது ஆலய பண்புகள் அவ்வளவு “அற்புதமானது…!”

நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியுமா…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

pitutary glands

நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியுமா…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
ஆற்றின் குறுக்கே பழைய பாலம் ஒன்று; புகை வண்டியின் போக்குவரத்தின் தண்டவாளமுடன் தெரிகின்றது.

அதிவேகமாய் ஒரு புகை வண்டி வருவதைப் போன்றும்… வரும் வேகத்தில் ஓடக்கூடிய நிலையில் அப்பாலத்தின் நடு மையம் சரிந்து… புகைவண்டிப் பெட்டிகள் எல்லாம் பாலத்துடன் ஆற்றில் விழுவதைப் போன்றும்… இரண்டு பெட்டிகள் மட்டும் பாலத்தின் இக்கரையில் உடையப் பெற்று நிற்கும் பாலத்தில் நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

இதன் பொருள் என்ன…?

இயற்கையில் தன் இச்சையுடன் சுழலத்தக்க மண்டலங்களின் கால நிலை… அவைகளின் சந்திப்புத் தன்மை… சீதோஷ்ண நிலை… வரப் போகும் மாற்றத்தின் முன் அறிவிப்பு… நிகழ் இயற்கைத் தன்மை… பூகம்பம்… கடல் கொந்தளிப்பு… காற்று… மழை…
1.பூமியில் அந்தந்த இடங்களில் எந்தெந்தக் காலத்தில் உஷ்ண நிலை மாறும் கொள்ளும் செயல்
2.இப்படி இயற்கையில் வரும் தன்மை வருவதற்கு முதலிலேயே
3.இன்றைய மனித விஞ்ஞானத்தில் அறியும் ஆற்றலைச் செயல்படுத்தி அறியும் விஞ்ஞானத்தின் செயலைப் போன்று
4.தன் ஞானத்தினாலேயே… அன்றையக் கால நிலையை அறியும் ஜோதிடத் தன்மையில்… இவ் ஒலி ஒளித் தன்மையை உணர்த்தினர் ஞானியர்.

கால ஜோதிட விஞ்ஞான கால சாஸ்திர செயல் முறையிலும் இயற்கையில் நிகழப்போகும் நிலையை அறியும் நிலையுண்டு.

காட்சியில் கண்ட செயற்கையின் விபத்துகளை உணர முடியுமா…?

காட்சியில் கண்ட செயற்கை நிலையில் நிகழும் விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மை எப்படி ஏற்படுகின்றது…?

சில பொருட்களின் உறுதியையும் தேய்மானத்தையும் கணக்கில் கொண்டு… பார்க்கும் பொருளின்… அதன் உறுதியான உழைக்கும் காலத்தைக் கணக்கிடுகின்றோம்.

எதிர்பாராமல் நடக்கும் செயற்கை விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மைகளை…
1.இச்சரீர உணர்வு எடுக்கும் ஒலியைக் கொண்டு ஒளி அலையை…
2.இக்காற்றின் அமிலத் தன்மைக்கும்… இச்சரீரத்தில் வளர்த்துக் கொண்ட காந்தமின் அலையின் வீரிய நிலையான அமிலத் தன்மைக்கும்
3.இரசத்தன்மையின் (அதாவது பாதரசம்) உணர்வின் எண்ணமுடன் ஜீவ சரீர இயக்கத்தில் மோதும் பொழுது
4.இச்சரீர உணர்வு எண்ண ஒலி கொண்டு ஒளி நிலை பெற்ற தன்மையினால்
5.இப்பூமியின் வளர்ச்சித் தன்மையின் மாற்று நிலை நிகழப் போகக் கூடிய இடங்களின் செயலை அறியலாம்.

இச்சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒளி சக்தியில்… ஆத்ம வலுவின் ஒளி கூடிய தன்மையில்… சூரிய ஒளிக்கும் பூமியின் ஒளிக்கும் இடையில் மாறு கொள்ளும் தன்மையில்… பூமி எடுத்து வெளிப்படுத்தும் அலைத் தன்மையை “இச்சரீர இயக்கம் ஒளி கொண்டு காண முடியும்…!”

புகைவண்டி விபத்துக்குள்ளாகின்றதென்றால்…
1.விபத்து நடக்கக்கூடிய காலத்திற்கு முன்பாகவே
2.பூமியின் அலையில் பூமி வெளிப்படுத்தும் ஆவித்தன்மையில்
3.அந்தந்த இடங்களில் நடக்கும் செயல் நிலை “தடுமாற்றம் கொள்ளும்…”

பூமியில் சில இடங்களில் மட்டும் எப்படிச் சூறாவளி என்ற சுழல் காற்று சுழல்கின்றதோ… அதைப் போன்று பூமியின் உள் நிலையிலிருந்து வெளிக்கக்கும் ஆவி அமிலத் தன்மையிலும் சில நிலைகள் வெளிப்படும்.

அத்தகைய காலத்தில்… அந்த இடங்களில் செயல் கொள்ளும் மனித உணர்வே… புகைவண்டியில் பலர் சென்றாலும்
1.ஜீவ சரீர உணர்வின் அலையுடன் அத்தொடர்பலை மோதியவுடன்
2.திகில் கொண்ட தடுமாற்றம் ஏற்பட்டு… அதனால் செயல்கள் மாறி விபத்துக்கள் ஏற்படும்.

மனித செயலினால் செயல்படுத்தப்பட்ட தண்டவாளத்திலும்… பாலத்தின் வலுத் தன்மை குறைந்திருந்தாலும்… இப்பூமியின் இயக்கமும் ஒன்றி… இப்பூமியின் வளர்ப்பில் சரீர இயக்கத்தில் ஒளி சக்தி பெற்ற தன்மையினால் செயல் தன்மை வலுக் குன்றி… விபத்துக்கள் உண்டாகும்.

இப்படி நடக்கக்கூடிய தன்மையை… உணர்வின் ஒலி சக்தி கொண்டு ஒளித் தன்மையால்
1.அணுவுக்குள் அணு ஊடுருவும் செயல் தன்மையில்
2.மாற்றுத் தன்மையினால் நிகழும் விபரீதங்களையும் ஞான ஒளியினால் அறிய முடியும்.

இச்சரீரமே ஒளி நிலை கொண்ட ஞான ஜோதியாய் ஒளித் தன்மை கொள்ளும் வளர்ப்பினால்
1.இயற்கை மாற்றம்…
2.செயற்கை வழி… செயற்கை மாற்றம்…! ஒவ்வொன்றையும் அறிய முடியும்.

ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் செயல் முறையில் இயற்கை செயற்கை எல்லாமே இவ்வொலித் தன்மையின் ஒளி நிலை பெற்ற ஆத்ம சரீரத்தில் அறிய முடியும்.

ஜெபம் கொண்டு தியானத்தால் தன் உணர்வைச் சமப்படுத்தி அறியும் நிலை இது.
1.சரீர இயக்கச் செயலுடனும்
2.சரீரமற்ற ஆத்ம உயிரின் தொடர்புடனும்
3.சித்து விளையாட்டின் சித்துச் செயலிலும் நிகழும் நிலையை அறிய முடியும்.

ஆனால்… பலனற்ற தன்மை தான் சரீரமற்ற உயிராத்மாவின் (ஆவி…. ஏவல்… மந்திரம்) தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முறை

ஆகவே… ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குள் உள்ள குருவான தன்னுயிரைத் தெய்வமாக்கி…
1.ஒலி கொண்டு ஒளி பெறும்
2.எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும். அறியும் ஞானத் தொடர் கொண்டு
3.தன் ஜீவ ஆத்மாவில் இருந்தே “வளர்ச்சி நிலை” ஒவ்வொன்றையும் அறியலாம்.

மனித வித்தின் மகசூலே “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human-birth-treasures

மனித வித்தின் மகசூலே “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கடலைக் காயை நாம் பயிரிடும் பொழுது தனி விதையாகத் தான் பயிரிடுகின்றோம். ஆனால்… செடி வளர்ந்து பலன் தரும்போது அக்கடலைக்காய் “இரண்டு விதையுடன்… பெட்டி போன்ற அமைப்பு பெற்று…” தன் வளர்ப்பின் வளர்ப்புப் பலனாக… அது எடுத்த சத்தின் ஊட்டப்பலனைப் “பலவாய்த் தருகின்றது…”

அப்பலனின் தொடர்பலன் அதன் பயிர் நிலை ஒரே தன்மையில்தான் வளர்ந்து கொண்டுள்ளது. அது எடுத்த அமிலத் தன்மைக்கொப்ப சத்தின் வித்து பலன் தருகின்றது.

அந்தக் கடலையை நம் தேவைக்கொப்ப உணவாகவும்… எண்ணையாகவும்… எடுத்துக் கொள்கின்றோம்…

அதே போல அச்செடியிலிருந்து வெளிப்பட்ட வளர்ப்புத் தன்மை யாவையும் பல நிலைகளில் கலக்கப்படுகின்றன.
1.கடலைச் செடியை மாடுகள் உட்கொண்டாலும்…
2.மாட்டின் சத்தான பாலைத் தான் அது தருகின்றது.

அதே கடலைச் செடியை உரமாக வேறு பயிர்களுக்குச் செலுத்தினோமானால்… எந்தப் பயிருக்கு கடலைச் செடியின் சக்கையை உரமாக இட்டாலும்…
1.நெல்லுக்கோ மற்ற பயிர்களுக்கோ இவ்வுரத்தைத் தந்தாலும்
2அதனுடைய சத்தை எடுத்து நெற் பயிர் தன் பலனைத்தான் தருகின்றது.

அதாவது… ஒரு பொருளின் தன்மை பலவாகப் பலவற்றில் கலக்கப் பெற்றாலும்… பலவற்றில் சேர்ந்தாலும் சேர்க்கப்படும் செயலினால் தன்னுடைய உண்மை நிலையைத் தான் பெறுவதில்லை…! பிற செயலுக்குச் சத்தாய்த்தான் அது அமைகிறது. ஆனால்…
1.தன் வித்தின் பலன்
2.தான் வளரும் பொழுது
2.தன் சக்தின் உண்மை வளர்ச்சியை வளர்த்துக் கொண்டே உள்ளது.

இத்தன்மையைப் போன்றுதான் பூமியின் வளர்ப்பின் வளர்ப்புகளுக்கு மற்றெல்லா வளர் தன்மைகளும்,..!

இதன் தொடரைப் போன்று… மனித ஆத்ம ஞானத்தில் பெறப் பெற்ற ஒலித்தன்மையின் ஒளி ஞானத்தைப் “பிற ஈர்ப்பில் எண்ணத்தைப் பலவாகக் கூட்டப்படும் உணர்வினால்” தன்னுடைய உண்மைத் தன்மையின் சத்துநிலை வளர்க்கும் வளர் தன்மை இழக்கப்படுகின்றது.

கடலைக் காயின் வித்தை மீண்டும் ஊன்றி வளர்க்காது அதை உணவாகவும் எண்ணையாகவும் மற்றவைகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி தடைப்படுவது போல் மனிதன் உணர்வின் எண்ணத்தைப் பலவாக மோதச் செய்து விட்டால் “ஞானம் என்ற உயர்வின் வளர்ச்சி” தடைப்படுகின்றது.

ஆகவே ஞானம் என்ற உண்மை வித்தை மனிதன் ஊன்றச் செய்து தனக்குள் உள்ள சத்தின் பலனை வளர்ச்சி கொள்ளும் பலனினால்தான்
1.மனித உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவுமே வித்தாகிப்…. பலவாகி…
2.பல ஞான வளர்ப்புகளைத் தன் வளர்ப்பால் வளர்க்க முடியும்.

தன் உணர்வின் எண்ணத்தில் கலக்கப்படும் ஒவ்வொரு சத்திற்கும் இவ்வுடலே செயல் கொள்கின்றது. எண்ணமுடன் மோதும் எவ்வெண்ணமும் உணர்வாகி… இவ்வுடல் தன்மையின் செயலுடன்… அதற்குகந்த வளர்ப்புத் தன்மையில் உருவாகிறது.

இத்தொடரிலிருந்து தன் ஞானத்தை அறியக் கூடிய உருவாக எண்ணத்தில் மோதும் செயலைச் சமமாக்கி…
1.இவ்வாத்ம பிம்ப சரீரக் கோளமெடுத்த ஒலி சக்தியின் ஒளியை…
2.எண்ணமும் பகுத்தறியும் ஆற்றலும் செயல் திறமையும் கொண்ட ஒளி சக்தியை
3.ஞான சக்தியாக உயர் ஞானச் சக்தியாக வளர்க்க வேண்டும்

சூரியனைச் சுற்றி அதனின் குடும்பக் கோளங்கள் சுழன்று ஓடினாலும்… அதன் சத்தைத் தானெடுத்துத் தன் சமைப்பின் ஒளியாகச் சூரியன் தன்னைத்தானே ஒளிப்படுத்தி… தன் ஒளியின் பலனாய்த் தன் தொடர்பில் வளரும் மண்டலங்களை வளர்த்து… தன் ஒளியைக் கொண்டு பிறவற்றையும் வளர்க்கின்றது.

அதைப் போன்று
1.தன்னுள் உள்ள நாத விந்துவை “குருவாக… ஒளி பெறும் ஜோதி நிலையாக்க…”
2.எண்ணத்தின் உணர்வைத் தனக்கேற்ற சத்தாக எடுத்து
3.தான் பெற்ற நாத ஒலியின் உண்மை வளர்ப்பின்… நாத விந்துகள் வளரும் வளர்ப்பில்தான்
4.எண்ணத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

தாவரங்களுக்கோ… கனிவளங்களுக்கோ… எண்ணத்தின் உணர்வு பகுத்தறியும் செயல் நிலை இல்லாததினால் தன் தன் சத்தின் வளர்ப்பு ஜீவநிலையுடன்… அது அது வளர்ச்சி கொண்ட அமிலத் தொடர்புக்கொப்ப தொடர் வளர்ச்சி வளர்கின்றது.

இதை எல்லாம் “இயற்கை” என்கின்றோம்.

ஆனால்… எல்லாவற்றையும் பார்த்து… உணர்ந்து… செயல் கொண்டு அறியும் மனிதன்… தன் எண்ணத்தின் உணர்வை இயற்கையின் தொடர்பற்ற “செயற்கையின் நிலையைப் பெறுகின்றான்..”

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து… தன்னுள் உள்ள ஜீவகாந்த நாத விந்துவை வளர்க்கும் உயர் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செலுத்துவதே மனித வளர்ப்பின் உண்மையான ப்லன்…!

 

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்

headache

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்

 

வைரம் எவவறு நஞ்சின் தன்மை எதுவாக இருப்பினும் அது ஒளியாக மின்னுகின்றது. நஞ்சின் தன்மை இதற்குள் உயிர் ஊட்டுகின்றது.

ஒரு பாம்பினம் தன் நஞ்சினைப் பாய்ச்சியே மற்ற உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றது. அதன் வழியில் நஞ்சினைப் பெருக்கிய பின் அந்த நஞ்சே வைரக் கல்லாக… நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் வாழ்வில் எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் அருள் ஞானிகள்.

அந்த நஞ்சினை அடக்கிய அருள் ஞானியின் உணர்வைப் பெறும் நிலையாக..
1.கூர்மையாக விண்ணை நோக்கி நாம் ஏங்கி
2.அந்த ஞானிகளின் உணர்வின் சத்தைப் புத்திரனாக்கி
3.அதனுடைய நிலைகள் பெற வேண்டுமென்ற பாசத்தின் உணர்வுடன் உந்தி… அதைக் கயிறாக மாற்றி…
4.உயிருடன் ஒன்றி அந்த அருள் ஞானி உணர்வுடன் நாம் சேர்ந்தே இருந்தோம் என்றால் நல்லது.

அப்படி இல்லாமல் ஒரு வேண்டாதவரைப் பார்த்து அவருக்கு அப்படித்தான் வேண்டும்… வேண்டும்…! என்று அவர் படும் வேதனையைக் கண்டு ரசித்தால்… இந்தப் பாசம் என்ன செய்யும்…?

இது அப்படியே கயிறாக மாறும். அவர் எத்தனை வேதனைப்படுகின்றாரோ அதெலெல்லாம் இங்கே சிருஷ்டியாகத் தொடங்கும். இது உங்களுக்கு தெரியாது… யாருக்கும் தெரியாது.

பாருங்கள்…. நான் பேசிக் கொண்டே இருக்கின்றேன்.. அயோக்கியத்தனம் செய்கின்றான் என்பார்கள். ஆக…
1.தான் சொல்வதைச் சொல்லி விட்டு “அவன் அயோக்கியத்தனம் செய்கிறான்..
2.இப்படி இருந்தால் என்னங்க செய்வது…?” என்று அடுத்தவரிடம் நியாயத்தைப் பேசுவார்கள்.

இப்படி இங்கே அந்த உணர்வுகளை நுகர்ந்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும்.

எப்படிப் பாம்பினம் தனக்குள் விஷத் தன்மையைக் கூட்டிக் கொள்கின்றதோ அதைப் போல் இந்த அணுக்கள் உடலில் விளைந்து அதன் துணை கொண்டு அடுத்து பாம்பாக நிச்சயம் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

ஆனால் இதனை அடக்கிய அருள் ஞானிகள் உணர்வின் மீது நாம் இச்சைப்பட்டு அதன் உணர்வின் தன்மையை நாமெடுத்தால் நஞ்சை அடக்கிடும் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.

ஏனென்றால் இந்த மனிதனின் வாழ்க்கையில் தண்டனைக்குரியது எது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1.ஒருத்தர் மேல் வெறுப்பாகும் பொழுது அது எந்த அளவு கோலுக்கு அதிகரிக்கின்றதோ அவர் படும் துயரமெல்லாம் தனக்குள் வரும்.
2.பாசத்தால் அன்பால் பரிவால் இப்படி வேதனைப்படுகின்றானே…” என்று அடிக்கடி எண்ணினால் அதன் கணக்கின் பிரகாரம் அதுவே தண்டனையாகக் கிடைக்கும்.
3.எடுத்துக் கொண்ட அந்த நஞ்சான உணர்வு கொண்டு அடுத்த உடலைப் பெறுவோம்.

புலி இரக்கமற்று மற்றதை அரக்கத்தனமாகக் கொன்று விழுங்குகின்றது. இதைப் போல தன் வலுவின் தன்மை கொண்டு மற்றவரைப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்பட்டால் அதன் கணக்கு அதிகமாகக் கூடி விட்டால் அடுத்து புலியாகப் பிறப்பாய்…! சித்திர புத்திரன் கணக்குப் போட்டு இவ்வாறு காண்பிக்கின்றான்…! என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

அடுப்பிலே பாத்திரத்தை வைத்து… அதிலே எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிச் சமைக்கின்றோமோ… அதனின் சுவையாகத் தான் மாறும். அதைப் போன்று தான் நம் உடலிலும் நிகழ்கின்றது.

மதத்தின் அடிப்படையில் காட்டிய உணர்வை எடுக்கப்படும் பொழுது நல்ல நேரம்… கெட்ட நேரம்..! என்று. எழுதி வைத்ததைக் கேட்டறியப்படும்போது “உனக்கு இப்பொழுது “ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது…!” என்றால் அதை மனதிலே பதிய வைத்துக் கொள்கின்றோம்.

அதன்படி எண்ணி… அதையே சிருஷ்டித்து… காலங்களையும் நேரங்களையும் நமக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றோம். கெட்ட நேரம் என்று பதிவாக்கி… அந்தக் கெட்டதையே உருவாக்கி விடுகின்றோம். (கேட்டால் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… என்று சொல்லி அதையே ஏற்றுக் கோள்வோம்)

இப்படி அவன் கொடுத்த காலத்தை நமக்குள் சிருஷ்டிப்பது போல்
1.தீமையை அகற்றிடும் உணர்வை… தீமைகளை அகற்றிய மகரிஷிகளின் உணர்வை
2.நமக்குள் இணைத்திடும் பழக்கம் வந்து விட்டால்
3.எந்த நேரமானாலும்… தீமையில்லாத உலகை நாம் சிருஷ்டித்து விடலாம்.

ஏனென்றால் இனி வரும் எதிர்காலத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அது நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகி… அதன் மேல் பாசத்தைச் செலுத்தி… அதையே வளர்த்திடல் வேண்டும்….!

மகரிஷிகளின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பை நாம் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

growth-in-meditations

மகரிஷிகளின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பை நாம் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எறும்பிலிருந்து யானை வரை ஊர்வன… பறப்பன… நடப்பன… எல்லா ஜீவ சரீரத்திற்கும் அவை பெற்ற “ஆத்ம உயிரின் ஒளி” ஒன்று போல் தான் இருக்கின்றது.

ஆனால் ஜீவ காந்த சரீர உணர்வின் நாத ஒலி கொண்ட செயல்… இம்மனித சரீரத்தின் இயக்கத்தில் அதிகம் உள்ளது.

உணர்வின் எண்ணச் செயலை இச்சரீர இயக்கம் செயல்படுத்தக் கூடிய அங்கக்கூறுகள் பெற்ற ஜீவ காந்த சரீரத்தைப் பக்குவப்படுத்தி… அதன் பக்குவத்திற்குகதந்த ஆகாரத்தை நாம் செலுத்த ஜீவ இயக்கத் தொடர் தேவை.

மின்சாரத்தின் மூலம் விளக்கின் ஒளியைப் பெற அவ்வொளியின் செயலுக்குகந்த காந்தமின் அலை தொடர்பைச் செலுத்திக் கொண்டே இருப்பதால் தான் விளக்கின் மூலம் ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.. தொடர்பு அற்றால் ஒளி பெறும் தன்மையும் தடைப்படுகின்றது.

அதைப் போன்றே…
1.ஜீவ காந்த மின் அலையின் தொடர்பிற்கு
2.தன் ஒளி என்றுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் வளர் ஒளியை வளர்க்க
3.ரிஷிகள் தம் வட்டத்தின் வளர்ப்பின் தொடருக்கு
4.உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்பங்களின் ஜீவ காந்தத் தொடர்புடன்
5.தான் பெற்ற வலுத் தன்மையின் தொடரை இப்பூமியிலே பதியச் செய்து
6.அத்தொடரின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து தன் வலுவை வலுவாக்கிக் கொண்டே
7.தொடர் ஜீவ சத்தைத் தன் தொடர் வட்டத்தின் சுழற்சி கொண்டு எடுத்துக் கொண்டே
8.அத்தொடர் அலை பிரியா வண்ணம் உணர்வின் எண்ண ஜீவித தொடர்பில்
9.தன் நினைவைப் பதிய வைத்த நிலையிலேயே செயல் கொள்கின்றனர்.

அதைப் போன்றே… எண்ணத்தின் உணர்வு கொண்ட தொடர்பானது ஜீவகாந்த மின் அலை செலுத்தும் உணர்வினால் எந்த ரிஷி பெற்ற தொடர்பிலும் எண்ணத்தைச் செலுத்திட முடியும்.

அவ்வாறு செலுத்தித் தன் ஞானத்தை வளர்க்கும் வலுவை… அறிய வேண்டிய எண்ணமுடன் தொடர்பைக் கொண்டு செலுத்தக் கூடிய எண்ணத்தின் தொடர்பினால்…
1.ரிஷித் தொடர்பின் அலையை வளர்க்க
2.அந்த காந்த மின் அலைத் தொடர்பை எண்ணத்தின் பால் எடுக்கப்படும் வலுவைக் கொண்டு
3.நம் வளர்ப்பின் தொடர் சுழற்சி வலு கூடிக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் ஒருவர்பால் ஒருவர் செலுத்தக்கூடிய உணர்வின் எண்ணத் தொடர்பில் தொடர் கொள்ளக் கூடிய மின் காந்த ஜீவ இயக்க வலுத் தன்மை நம் வளர்ப்பின் வலுவிற்கு மிகச் சக்திவாய்ந்ததாக அமைகின்றது.

இதே ஜீவ காந்த வலுவை பிராணிகளிடத்திலிருந்தும் பட்சிகளிடத்திலுருந்தும் நம் உணர்வைச் செலுத்தத்தக்க வழி முறைக்கொப்ப வலுத் தன்மை பெற முடியும்.

ஜீவ காந்த சரீர எண்ண உணர்வின் செயலை…
1.நமக்குள் உள்ள உயர்ந்த தெய்வத் தன்மையை வளர்க்கும் ஞான வலுவைக் கொண்டுதான்
2.வளர வேண்டிய வலுவிற்கே சக்தி கூடுகின்றது.

விஞ்ஞானத்தால் மின் காந்த தொடர்பில் இன்று நாம் சிக்குண்டு… நாத ஒளி ஈர்ப்பை மின் அலைத் தொடர்புடன் அதிகமாகப் பெற்று… அவ்வலையின் செயலையே இப்பூமியின் காற்று மண்டல அலைத் தொடர்பில் அதிகமாய்ச் சுழல விட்டுக் கொண்டுள்ளோம்.

அதிலேயே சிக்குண்டு அதன் பிடியிலேயே எண்ணத்தைச் செலுத்தி அந்த ஒலி நாதங்களையே பெறுவதினால்
1.செயற்கை மின் காந்த செயலுக்கு…
2.இச்சரீர இயக்கமே அடிமைப்பட்டு… அதன் செயலாக ஆகிவிடுகின்றது.

ஆக.. ஒரு ரேடியோ… காற்றில் கலக்கப்படும் செயற்கைப் பதிவின் ஒலிகளை ஏரியல் மூலம் எடுப்பதைப் போன்று இச்சரீர இயக்கத்தின் ஒலி நாதத்தால்… நாதத்தின் ஒலித் தொடர்பை…
1.எண்ணத்தின் உணர்வு அறியும் தொடர்பு கொண்ட
2.எத்தொடர் அலையையும்… பதிவு கொண்ட ஒலி அலை யாவையும்… கேட்க முடியும்.
3.ஒலி பாய்ச்சிக் கேட்கும் ஒலியையும் காட்சியாகப் பார்க்க முடியும்.

இச்சரீர உணர்வின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பைச் செயல்படுத்தும் ஜெப சக்தியினால் நம்மையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

பின்… நம் வலுவைக் கொண்டு பிறருக்கும் அந்த அலைத் தொடர்பை ஊட்டி…
1.அத்தொடர்பின் வலுவை நாம் பெற்று
2.நம் வலுவை வளர்த்தோரின் (ரிஷி சக்திகள்) வலுவுடன் செலுத்தி
3.அறிவோம்…! என்ற நிலை பெற்றுத் தன்னுள் இருக்கும் தெய்வத்தின் செயலை உணர முடியும்.

படைப்பின் படைப்பாகப் பலவற்றையும் படைக்க… ஒவ்வொரு உயிரணுவிலும் தெய்வத்தின் செயல் தன்மை செயல்படுத்துவதை செயலாக்க கூடியது இவ்வெண்ணம் தான்…!

எண்ணத்தின் உணர்வைக் கர்ம காரியத்தில் உள்ள இருளில் உள்ள உண்மையை… “ஒளி கொண்டு அறிந்து…!” ஆத்ம உயிரை வலுவாக்கி… வளர்ச்சி கொள்ளும் “தெய்வ வளர்ப்பாய்…” ஒவ்வொருவரும் வளரலாம்.

பிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…?

Soul Alive

பிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…?

 

வாழ்க்கையில் சிலர் நரித் தந்திரம் எல்லாம் செய்வார்கள். பிறருடைய வேதனையை அறிய மாட்டார்கள் அவர்களைச் சுலபமாக எண்ணுவார்கள். ஆனால் இந்த நரித் தந்திரம் என்ன செய்யும் என்றால் அதற்குள் இருக்கக்கூடிய விஷம் மற்றொன்றை விழுங்கும் நிலைகள் கொண்டது.

மனித வாழ்க்கையில் நரித் தந்திரம் செய்தார்கள் என்றால் அதனால் வரப்படும் எதிர்மறையான வேதனைகளை… அந்த நஞ்சுகளை அது உணவாக உட்கொள்ளும் தன்மை பெறும்.

அதாவது காட்டில் உள்ள நரி தந்திரமாக மற்றதை எப்படிக் கொன்று புசிக்கின்றதோ இதைப்போல
1.அவர்கள் பிறருடன் (தன்னை) மெச்சிக் கொள்வார்கள்
2.கடைசியில் நான் ஒன்றுமே செய்யவில்லை…! என்று சொல்லி விடுவார்கள்.

ஆக… தந்திரமாகச் சொல்லிப் பிறரை மெச்சச் செய்துவிட்டு அவர்களைப் பல இம்சைகளுக்கு ஆளாக்குவார்கள். அப்படி அந்த வேதனையான உணர்வுகளுக்கு ஆளாக்கும் இந்த தந்திரத்தை அங்கே கற்பிக்கலாம்.

1.ஆனால் தன் உயிரான ஈசனிடம் இந்தத் தந்திரம் எல்லாம் ஒன்றும் செல்லாது.
2.எந்த வேதனையை அங்கே படச் செய்ததோ… அங்கே பதிவு செய்தது எதுவோ அந்த வித்து இங்கே நுகரத் தொடங்கும்.
3.வேதனையை ரசிக்கும்… வேதனையை ரசித்திடும்… உணர்வே இங்கே வளரும்.

அவனுக்கு இப்படித்தான் வேண்டும்.. அவன் இப்படித் தான் தொலைய வேண்டும்…! என்று சொல்வார்கள். இந்தப் பாசம்… இந்தக் கயிறு… அதே உணர்வின் தன்மை கொண்டு நம்மை எங்கே அழைத்து செல்லும்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நரியைப் போன்று தந்திரம் செய்து அவர்களுக்கு இம்சைகள் செய்திருந்தாலும்… பிறருடைய வேதனையை எந்த அளவுகோலுக்கு ரசித்ததோ அதே உணர்வின் தன்மை கொண்டு இன்னொரு உடலுக்குள் தந்திரமாக உள்ளுக்குள் செல்லும்

1.முதலில் உருவாக்கிய அந்த நஞ்சினை புகுந்த உடலிலும் அதிகமாக வளர்த்துக் கொள்ளும்
2.மனிதனையே (மனித உணர்வுகளையே) மறந்துவிடும்
3.நரியின் உணர்வுகளாகவே வளர்த்துவிடும்

அந்த உடலை விட்டு வெளியே வந்தபின் பரமாத்வில் (காற்று மண்டலத்தில்) கலந்துவிடும் பரமாத்மாவில் கலந்தபின்… பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நரியின் உணர்வாக… அதன் இனத்தை தேடி… அதற்குள் சென்று… அதனின் உணர்வின் தன்மையைக் கருவாக்கி “நரியாகத் தான் பிறக்கச் செய்யும் இந்த உயிர்…!”.

நாம் என்னமோ நினைக்கின்றோம்…! யாருக்கும் தெரியாமல் தானே செய்தோம்.. என்று…!

ஆனால் பிறருக்குத் தெரியாமல் ஏமாற்றி கொண்டிருந்தால் கடைசி நிலை அது தான்…! சொல்வது அர்த்தமாகின்றதா…?

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான். சிந்தனையில்லாமல் செய்தால் அது எருமையின் உணர்வுக்கொப்பானது. ஏனென்றால் எருமைக்குப் புத்தியில்லை.

எடுத்துக் கொண்ட சிந்தனையற்ற நிலைகள் அந்த அசுர உணர்வு கொண்டு நாம் செயல்படுவோமே என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளர்ந்து விடுகின்றது. அப்பொழுது இதனுடைய “பாசக்கயிறு” என்ன செய்கின்றது…?

எருமை என்ன செய்யும்…? வெயில் தாங்கவில்லை என்றால் சாக்கடைக்குள் போய் அல்லது ஏதோ ஒரு சேறுக்குள் பிரண்டு அந்த வெக்கையைத் தணித்து கொள்கின்றது.

இதைப் போன்ற சிந்தனையற்ற உடலுக்குள் தான் போகும்…! ஆகவே அதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க வேண்டுமா இல்லையா…!

1.நம் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும்
2.நம் பாசம் அந்த மகரிஷிகளின் பால் தொடருமே என்றால்
3.நாம் அதனின் நிலைகள் கொண்டு.. அந்த மகரிஷிகளின் புத்திரனாக நாம் மாறுகின்றோம்.

ஏனென்றால் இந்த உடலை உருவாக்கியது “உயிரே…!” எடுத்துக் கொண்ட நல்ல உணர்வின் இணைப்பு எதுவோ அதற்குத்தக்க மனிதனாக உருவாக்கியது.

1.மனிதனானபின் வரும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றி நிலையான ஒளிச் சரீரமாக உருவாக்கும்
3.வரும் நஞ்சுகள எதுவாக இருந்தாலும் அதை அடக்கி… அதையே ஒளியாக மாற்ற வைக்கின்றது.

“ஆத்ம ஜோதி – ஜொலிக்கும் நிலை” பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

sparkling souls power

“ஆத்ம ஜோதி – ஜொலிக்கும் நிலை” பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கர்ம காரிய இருளிலிருந்து ஒளியான ஞானம் பெற உணர்வின் எண்ணத்தைக் கர்ம காரிய வாழ்க்கை இருளிலிருந்து உண்மையை… “ஒளி பாய்ச்சி” அறிதல் வேண்டும்.

சூரியனின் மோதல் பூமியின் மேல் நேர் பார்வையில் மோதும் பொழுது தான் இருளான இப்பூமியின் ஒளி வெளிப்படுகின்றது. அதைப் போன்று…
1.உணர்வின் எண்ணத்தை… “அறிவோம்” என்ற ஞான வழிக்கு இவ்வெண்ணத்தைக் கூட்டும் பொழுதுதான்
2.வாழ்க்கையில் ஏற்படும் கர்ம காரியச் செயலில் இருந்தெல்லாம்
3.நம் ஆத்ம ஒளிக்கு ஒளி பெற முடியும்.

பூமியின் நீர் நிலை உப்புக் கலந்ததாய் உள்ளது. கடல் நீரும் உப்பு. இப்பூமியில் கடல் மட்டத்திற்கு மேல் பல ஆயிரம் அடிகள் உயர்வாக உள்ள மலைப் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீரும் உப்பாய் உள்ளது.

ஆனால்…
1.ஆழ் கடலிலும் ஆங்காங்கு பல இடங்களில் உப்பில்லாமல் “நல்ல நீர்” கிடைக்கின்றது.
2.அதே போல் இப்பூமியிலிருந்து வெளிப்படும் ஆவி அலையின் சத்தில் பெய்யும் மழை நீரும் உப்புக் கரிப்பதில்லை.

மழை நீர் குணம் கொண்டதாக… இப்பூமி சுழற்சியில் பெய்யும் மழைநீர் எல்லாமே சுவை கொண்டதாகத்தான் பெய்கின்றது. பூமியுடன் கலந்து செயல்படும்போது அந்த நீர் உப்பாகி விடுகின்றது.

அதைப் போன்று…
1.இவ்வாழ்க்கை கர்ம காரிய உடலில் இருந்து வெளிப்படும் இருளான உண்மையிலிருந்து
2.ஒளி கண்டு… காணும் அறியும் நிலையை…! நாம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அதாவது… கடல் நீரும் கிணறுகளில் உள்ள நீரும் உப்பாயிருந்தாலும் கடலின் மத்தியிலே சுவை கொண்ட நல்ல நீரை நாம் காண்பது போன்று
1.இவ்வுடலில் ஏற்படக்கூடிய உணர்வின் எண்ணச் செயலில் மோதும் எச்செயலையும்
2.இருளான நிலைப்படுத்தி மோதும் அந்தச் செயலிலுள்ள உண்மை ஒளியை
3.நமக்குகந்த சத்தாக… “ஒளி” பெற வேண்டும்.

பூமியில் பல கோடி மண் வள கனி வள சத்து நிலைகள் மாறி மாறிப் படர்ந்திருந்தாலும் அச்சத்தின் சத்தாய் அங்கங்கு… சில இடங்களில்… வைரத்தின் ஒளிக் கற்கள் (வைரங்கள்) வளர்கின்றதல்லவா..!

அதைப் போன்று இவ்வுடலின் உணர்வு எண்ணக் கோள கர்ம காரிய சரீர இயக்கத்தில் உள்ள உண்மை வெளிப்பட…
ஞானமென்ற ஒளியை…
காரிய சிந்தையை…
காரிய சித்தாய்
“நம் ஒளி ஞானம்” செயல்படல் வேண்டும்.

பிறர் பால் உள்ள குறைவினாலேயே… உயர்வினாலேயே… நம்மை உயர்த்தியும்… குறைத்தும்… எண்ணத்தைச் செலுத்தாமல்…
1.அறியும் ஞான ஒளித் தொடரில் மோதப்படும் ஒவ்வொரு நிலையில் இருந்தும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு ஜீவ காந்த வளர்ப்புக்குகந்த சத்து நிலை உணர்வில்
3.நாம் கூட்டும் ஒளி நிலை கொண்டு தான்… ஆத்ம ஜோதி ஜொலிக்க வேண்டும்.

எண்ணமுடன் கூடிய உணர்வினால்தான்… ஒளி நிலையான ஜோதி நிலைக்கு… “இவ்வாத்ம உயிரை” ஜீவ காந்த மின் அலையைக் கொண்டு… வலு கூட்ட முடியும்.

இஜ்ஜீவ காந்தமின் அலை உணர்வு சரீரத்தைக் கர்ம காரியத்தில் சுழலும் மாய வாழ்க்கை இருளிலிருந்து எண்ணத்தை அறியும் ஞான ஒளி பாய்ச்சி உண்மையை உயிராத்மா வலுக் கூட்டிக் கொள்ள வளர் ஞானம் கொள்ள வேண்டும்.

அந்த வளர் ஞானம் கொண்டோமானால்… இன்றெப்படி வாழ்க்கையில் சுவை… மணம்… உணர்வு… உறக்கம்… போன்றவற்றில் இன்ப நிலையை உணர்கின்றோமோ…
1;இவற்றிற்கு மேல் பேரின்ப நிலையான ஒளி சக்தியைக் கொண்டு
2.மனித பிம்பத்தில் உணர முடியாத உன்னதமான… இனிமையான…
3.சுவை கலந்த இன்ப நிலையைப் பெற முடியும்.

சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்… என்று சபதம் எடுப்போம்…!

light-worlds

சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்… என்று சபதம் எடுப்போம்…!

1.அருள் ஞானத்தின் நிலைகளையே நீங்கள் பெறுங்கள்….
2.என்றும் அழியாத செல்வத்தையே தேடுங்கள்.
3.என்றும் அழியா ஒளி உடலையே பெறுங்கள்

“உடல் மாற்றும் நிலை” நமக்கு வேண்டாம்…!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த உடலின் மாற்ற காலங்கள் வருவதற்கு முன் இந்த உலகத்தின் நிலைகள்…
1.இந்தப் பூமியே நிலை தடுமாறப் போகின்றது
2.இன்னொரு ஆயிரம் ஆண்டுகளுக்குள்…!

ஆயிரம் ஆண்டுகள் நாம் வாழ்வோம் என்பதை விட இந்த உயிரின் தன்மைகள் கொண்டு உடலின் மாற்றங்கள் ஆனாலும்… “மனிதனின் நினைவு இருக்காது…!” (உடல் இருக்கும்… மனித சிந்தனை இருக்காது)

ஆகவே அதில் சிக்குண்டு நரக வேதனையை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.

நம் பூமி சூரியனை விட்டு அகண்டு… ஆயிரம் ஆண்டுகளில் இது பிரிந்து சென்றால் இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை முடிந்தது.
1.பூமி முழுவதும் பனிப் பாறைகளாக மாறும்.
2.வியாழன் கோள் போல் விளையச் செய்யும்.
3.இந்தக் குடும்பம் சிதறுண்டு ஓடிவிடும்.

ஆகவே நட்சத்திரங்கள் (நம் பிரபக்சத்தைச் சேர்ர்ந்த 27 நட்சத்திரங்கள்) குடும்பங்களை மாற்றிக் கொள்ளும். எந்தெந்த நட்சத்திரங்கள் பிரிந்து செல்கிறதோ… அது அது முழுமை பெற்று
1.இதிலே சரிபாதிக்கு மேல் தாண்டி விட்டால்
2.அந்த நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியக் குடும்பங்களாக மாறும்.
3.ஒன்றி ஒரு வட்டமாக… 2000 சூரியக் குடும்பத்தில் ஒரு வட்டப் பெருக்காக மாறிவிடும்.

இதைப் போன்று காலம் மாறும் நிலைகள் வருகின்றது.

நம் குருநாதரும்… மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்த இந்த உண்மையின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இதிலுருந்து விடுபட்டு
1.என்றும் அழியாப் பெருவாழ்வு என்ற நிலையில் ஒளிச் சரீரமாக்கி
2.நஞ்சினை மாய்த்திடும் ஒளியின் நிலைகளைக் கூட்டி அதனின் இயக்கமாக ஆக வேண்டும்.மகரிஷிகள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்று இதைச் சபதமாக நீங்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும்
1.இனி எத்தகைய தீமைகளையும் உங்களை அணுக விடாதீர்கள்…
2.அருள் ஞானிகளின் உணர்வைக் கொண்டு அவைகளைத் துரத்தி அடியுங்கள்…!

இந்தப் பழக்கத்திற்கு வாருங்கள்.

அதன் வழி கொண்டு தொடர்ந்து சென்றால் அழியாப் பெரு வாழ்வு என்ற அழியாச் செல்வம் பெறலாம். ஆகவே இந்தச் செல்வத்தைத் தேடிச் செல்லலாம்… அது என்றும் நிலைத்து இருக்கும்…!

மற்ற செல்வம் குணச் செல்வம் இருந்தாலும் கூட அது சிறிது காலமே…! அது அழிந்து விடும். ஆனால் அழியா ஒளிச் சரீரம் என்றும் அழியாது.
1.நீங்கள் அனைவரும் அந்த அழியாப் பெரு வாழ்வு பெறுவீர்கள்.
2.நிச்சயம் அந்த வழியில் செல்வீர்கள்

நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு வாழ்க்கையில் இதை நீங்கள் பயன்படுத்திச் செயல்படுத்த வேண்டும். அனைவரும் ஒரு குடும்பம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

ஒரு பிரபஞ்சம் எவ்வாறு இயக்குகின்றதோ குரு வழியில் அதாவது…
1.நமது குருநாதர் இயக்கத்திற்குள் பெரும் பிரபஞ்சமாகி
2.உலகில் வந்த தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைந்து
3.தீமைகளை நீக்கிடும் சக்தியாக ஒருக்கிணைந்த நிலையில் நாம் ஒன்றுபடுவோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவோம்… உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் விளைய வைப்போம்…. நம் பார்வையால் உலகம் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக வளரட்டும்…!

எல்லா மகரிஷிகளையும் வேண்டுவோம்… தியானிப்போம்… தவமிருப்போம்.

அமைதியாக இருந்தாலும் பல எண்ண மோதல்கள் வரும் சமயம் அதிலிருந்து “ஞானம் பெறுவது” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

uplifting meditation

அமைதியாக இருந்தாலும் பல எண்ண மோதல்கள் வரும் சமயம் அதிலிருந்து “ஞானம் பெறுவது” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நீந்தத் தெரியாதவன் நீரில் சிக்குண்டு தவிக்கும் பொழுது… தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவியை நாடுவதைப் போன்று தான் வாழ்க்கையின் கர்ம காரியக் கடலில் ஏற்படக்கூடிய இன்னலிலிருந்து தப்ப எண்ணும் நிலையும்….!

நீந்தத் தெரிந்தவன்… ஆயிரம் அடி (ஆழம்) கடல் நீரிலும் தன்னைப் பாதுகாக்கும் சாதனைத் திறன் பெற்ற நீச்சலினால் தத்தளிக்கும் நிலையோ… பாதுகாப்பை நாடும் நிலையோ இன்றி… தன்னைக் காத்து கொள்கிறான்.

அதைப் போன்று தான்..
1.உணர்வின் எண்ணத்தைச் சமமாக்கி… ஆத்ம பலம் பெற்று
2.உடல் என்ற இக்கோளத்தில் உருவாக்கும் உயிரணுவின் வளர்ப்பைக் கொண்டு
3.தன் நிலையைத் தான் உணர்ந்து
4.எந்த நிலையான கர்ம காரிய சஞ்சலங்கள் ஏற்பட்டாலும்
5.தன்னை அது தாக்காமல் தன்னைத்தான் பாதுகாத்துத் தன் வலுவைக் கூட்டி
6.ஆத்ம ஞானத்தால் – இரு விழியால் பார்க்கும் படர் ஒளியின் பார்க்கும் இவ்வுடல் உறுப்பின் பார்வை நிலையையே
7.இவ்வுடலின் ஒவ்வொரு உயிரணுக்களையும் “ஒளி நிலை காணும்… விழி நிலை ஆக்கலாம்…!”

உடல் கோளத்தின் ஜீவ சரீரம் செயல் கொள்ள சுவை மிக்க உணவை உண்டு உணர்கின்றோம். உண்ணும் பொழுதும்… சுவைக்கும் பொழுதும்… ஏற்படும் உணர்வு உண்ட பின்… கழிவு நிலையாகச் சென்று விடுகின்றது.

மீண்டும் பசியெடுத்து அதன் சுவை கொண்டு அந்தந்தக் காலத்தின் நிலையில் உணவைச் சுவைப்படுத்தி உண்கின்றோம்.

உண்ணும் பொழுதோ… சுவை உணரும் பொழுதோ… அவ்வின்பத்தின் உணர்வு தவிர உடலைப் பற்றியோ… உண்ணும் உணவு உடலில் செயல்பட்டு உடல் வலுவை வளர்க்க வழி பெறுகின்றது… என்ற எவ்வெண்ணத்தையும் நாம் கூட்டுவதில்லை.

ஆசையின் உந்தலுக்குகந்த சுவையை மட்டும் தான் அந்தந்தத் தருணத்தில் நாடுகின்றோம்.
1.உடலின் தேவை நிலை உந்தலின் செயலை நாம் அறியாமல்
2.எண்ணத்தில் உணர்வு மோதலைக் கொண்டு ஆசை உணர்வால் செயல்படும் இந்நிலை
3.ஜீவ பிம்ப உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் தன்னிச்சையில் செயல் கொள்கின்றது.

ஆக… ஆத்ம உணர்வின் வேட்கை நிலைக்கு எண்ணத்தின் உணர்வை நாம் யாரும் செயலாக்குவதில்லை.

புற உலக வாழ்க்கையில் ஒன்றை ஒத்து… ஒன்று கண்டு… வளர்த்து… வாழ வேண்டும்…! என்று “எதிர்ப்பலன் எண்ண உணர்வுதான்” செயல்படுகின்றது.

ஒவ்வொன்றின் வளர்ப்பிற்கும் உருவாக… மாற்று நிலை ஏற்பட்ட பிறகு தான் பிறிதொரு செயல் நடக்கின்றது.

தருண காலத்திற்கொப்ப உயிரணுத் தோன்றிக் கருவாகி… உருவாகி… வளர்ச்சி பெற்று… உணர்வின் உந்தலின் இரு நிலை மோதலுக்குப் பிறகு உருவாகும் பிறிதொரு நிலை போன்று… வழித் தொடர் ஒவ்வொன்றிலும் உருவாகின்றது அல்லவா…!

அதைப் போன்று தான்
1.இவ்வுடல் பிம்பச் சரீர கோளத்தின் ஆத்ம ஞானம் பெற
2.சமமான எண்ண உணர்வுகள் ஏற்படும் காலத்தில்
3.பல உணர்வு மோதல்கள் ஏற்படும் செயலிலிருந்து “ஞானம்…” பிறக்க வேண்டும்.

அறிந்த நிலை…
அறிய வேண்டிய நிலை…
அறியும் நிலை… ஆகிய ஒவ்வொரு ஆத்ம நிலையும்
1.தன்னுள் உள்ள உயர் சக்தியான தன் ஞானகுருவான உயிராத்மாவை உயர்வுபடுத்த
2.எண்ணத்தில் ஏற்படும் மோதலைக் கொண்டு பகுத்தறியும் நல் வழியில் தன் ஞானத்தைக் கூட்டி
3.உயர்வு கொள்ளும் ஒளி நிலையாய்
4.சூரியனின் நேர் நிலை பூமியின் மேல் படும்பொழுது பூமி எப்படி தன்னைத்தானே ஒளிப்படுத்திக் கொள்வது போன்று அறியும் நிலைப்படுத்தி
5.அறிந்தோரின் (மகரிஷிகள்) தொடர்பு கொண்டு
6.மனித ஜீவித வாழ்க்கைக் காலத்திலிருந்தே தான் எடுக்கும் அறிவென்ற ஞான வழித் தொடரினால்
7.இச்சரீர பிம்ப கோள உயிரணுக்கள் யாவையுமே விழி நிலைகொள்ளும் ஒளி நிலையை
8.எண்ணத்தின் உணர்வால் நிச்சயம் பெற முடியும்.