தியானத்தின் மூலம் கிடைக்கும் “மன பலம்”

Meditationg time

தியானத்தின் மூலம் கிடைக்கும் “மன பலம்” 

 

நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம். ஒருவர் “ஐயா பசிக்கிறதே…! என்று கேட்கிறார். அந்த வேதனையான உணர்வை நாம் நுகர்கிறோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கிறோம்.

அவர் எந்த வேதனையிலிருந்து அந்த சோகக் குரலில வருகிறாரோ அந்தச் சோக உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக நமக்குள் விளைந்து விடும். இது சிவமாகின்றது. (சிவம் என்றால் உடல்)

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் ஒருவர் கோபமாக மற்றொருவரை உதைக்க வேண்டும் என்று கோபமாகப் பேசுகின்றார். கண்ணில் பார்க்கிறோம். அப்பொழுது அந்தக் கோப உணர்ச்சிகள் ஓ…ம் நமச்சிவாய…! என்று இது நம் உடலில் ஆகிறது.

அந்த உணர்வுகள் நமக்குள் வந்த பின் குறை காணக் கூடிய நிலையாகிவிடுகிறது. அதே உணர்வுடன் வந்ததும் வீட்டில் உள்ள நம் குழந்தையை உதைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இந்த உணர்வுகள் நமக்குள் சிவமாகின்றது. இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் உடலாகிக் கொண்டேயிருக்கிறது.

வேதனைப்படுகிறான்…! என்ற நிலையில் உதவி செய்தாலும் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும…? ஈஸ்வரா… என்று நம் உயிரிடம் வேண்ட வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வை இதனுடன் சேர்த்துத் தணிக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அணுவாக மாற்ற வேண்டும்.
3.அதை நம் உடலாக்க (சிவமாக்க) வேண்டும்.

இப்போது சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…? அடுத்து நம் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

யார் வேதனைப்பட்டார்களோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இந்த உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்.

கஷ்டப்படுகிறான் என்ற நிலையில் அவனுக்குச் சாப்பாடோ பணமோ கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு இருக்கும்….? அன்றைக்குத் தான் சரியாகும். அடுத்தாற்போல நீங்கள் நிவர்த்தி செய்ய முடியுமா…? முடியாது…!

ஆகவே அவனுடைய துன்பத்தின் உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுத்தல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீ பெற வேண்டும்.
2.உன்னுடைய எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
3.நீ நன்றாக இருப்பாய்…! என்ற இந்த உணர்வை வித்தாக அவனுக்குள் போட்டு விட்டு விட வேண்டும்.

அதை எண்ணினால் அவனுக்குக் கிடைக்கும். எண்ணவில்லை என்றால் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வித்தை நீங்கள் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே மாதிரி நண்பர்கள் நோயாக இருக்கிறார்கள். பார்த்தவுடனே அவர்கள் நோயைப் பற்றி அறிந்து கொள்ள விசாரிக்கின்றீர்கள். அந்த நோயை விசாரிக்க விசாரிக்க உங்கள் உயிரிலே அந்த உணர்ச்சிகள் பட்டவுடனே சோர்வு அடைந்து விடுகின்றீர்கள்.

சோர்வடைந்தவுடனே சோர்வடையச் செய்யும் அந்த அணுவாக உங்களுக்குள் விளைகிறது. அந்த நண்பரின் உடலில் விளைந்த உணர்வுகள் அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அதே சத்தை எடுத்து மீண்டும் நமக்குள் விளைய தொடங்கி விடும்.

அப்படியானால் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும். இரண்டு நிமிடமாவது இப்படிச் செய்ய வேண்டும்.

1.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பன் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.மகரிஷியின் அருள் சக்தியால் அவன் நலமாக வேண்டும் என்று சொல்லி விட்டு
3.இதை விட்டு விட வேண்டும்.
4.இப்படிச் செய்யப்படும் போது இந்த உணர்வு கலந்து வலிமை பெற்ற உணர்வுகள் உங்களுக்குள் சேரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் எடுப்பதற்குச் சக்தியைக் கொடுக்கிறேன் (ஞானகுரு) இந்த உபதேசத்தின் மூலமாக…!

திட்டியவர்களைத் திருப்பி எண்ணும் போது பதட்டமும் கோபமும் வருகிறது அல்லவா…! அதே மாதிரித்தான் அந்த அருள் ஞானத்தை நீங்கள் பெறக்கூடிய தகுதியையைத்தான் பதிவாக்குகிறேன்.

மீண்டும் நீங்கள் நினைவாக்கும் பொழுது உங்கள் கண்ணுக்கு வந்து அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்க முடியும். அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி எடுத்துக் கலந்து பழக வேண்டும். இப்படிக் கலந்து பழகினால் தான் தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் அடக்க முடியும்.

1.ஆனால் நோயாளியைப் பார்த்து எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு
2.அப்புறம் வீட்டிற்கு வந்து எல்லாம் நல்லதாக வேண்டும் என்று நினைத்தால்
3.நோயைப் பற்றிக் கேட்டறிந்தது உடலுக்குள் முதலில் அணுவாகிறது.
4.இரண்டாவது தடவை இதை மாற்றிக் கொண்டு போவதற்கு ரொம்ப சிரமம்.

ஏனென்றால் தன் நண்பன் நோயால் வாடுகிறான் என்று அதைப் பற்றுடன் பற்றும் போது தவறி உள்ளே (உடலுக்குள்) போய்விட்டது.
1.உடலுக்குள் போனதைக் குறைந்த பட்சம் அது அணுவாக உருவாவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நிமிடமாவது எடுத்து உடலுக்குள் பாய்ச்சி விட வேண்டும்.
3.இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விடுங்கள். தீமைகள் வளராது.

ஏனென்றால் ஒரு செடி வளரும் பருவத்தில் அந்தச் செடியோடு உரத்தை இணைத்து விட்டோம் என்றால் நன்றாக இருக்கும். ஆகவே தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

இது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வரச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

third eye glow opening

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வரச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

 

மகாபாரதத்தில் உயிரின் இயக்கத்தைப் பூஷ்மர் என்று வியாசகர் காட்டுகின்றார். பத்தாவது நாள் போரில் பூஷ்மர் வீழ்வதாகவும் ஆனால் அதே சமயத்தில் போர் முடியும் வரையிலும் அம்புப் படுக்கையில் படுத்திருப்பாதாகவும் காட்டியிருப்பார்.

பத்தாம் நாள் போரில் அர்ச்சுனன் பூஷ்மரை எப்படி வெல்கிறான் என்றால்
1.சிகண்டியைப் பீஷ்மருக்கு முன்னாடி நிறுத்தப்படும் பொழுது அவர் போர் செய்வதை நிறுத்திவிட்டு அம்பு எய்துவதைத் தாழ்த்துவார்.
2.அந்த நேரத்தில் நீ அம்பை எய்து அவரைக் கொல்ல வேண்டும் என்று தான் கண்ணன் அர்ச்சுனனிடம் சொல்வான்.

இதில் சிகண்டி என்பது துருவ நட்சத்திரம். கண்ணன் என்பது நமது கண்கள். அர்ச்சுனன் என்பது நம்முடைய கூர்மையான எண்ணங்கள்.

1.அதாவது நம்முடைய கூர்மை (இச்சைப்படும் எண்ணங்கள்) தீமையின் பக்கம் வலுவாக இருக்குமானால்
2.உயிர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து
3.அதை நமக்குள் கௌரவர்களாகச் சிருஷ்டிக்கின்றது.
4.நம்மால் நல்ல குணத்தைக் காக்க முடிவதில்லை.

அதே சமயத்தில் வலுவில்லாத உணர்வின் எண்ணங்களை எடுத்தோம் என்றால் உயிர் அதை நமக்குள் எடுத்து உடலாகச் சிருஷ்டிப்பதில்லை.

ஆனால் உடலுக்குள் 1008 குணங்களில் உருவான அத்தனை அணுக்களுக்கும் உயிர் உணவாக எடுத்து வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நம்மால் நல்லதை வலுவாக நம் எண்ணத்தால் எண்ணி எடுக்க முடியுமா என்றால் முடியாது…! ஏனென்றால் உயிர் தாயாக இருந்து உடலில் இருக்கும் அணுக்களை வளர்க்கிறது.

பீஷ்மரை (உயிரின் இயக்கத்தை) நேரடியாக யாரும் போரில் வெல்ல முடியாது என்பதனால் தான் கண்ணன் திருட்டு வழியைக் காண்பிக்கின்றான் என்று வியாசகர் உணர்த்துகின்றார்.
1.நம் உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்த வேண்டும் என்றால்
2.உயிரின் இத்தகைய செயலாக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

அதனால் பேடியைப் (ஆணும் இல்லை பெண்ணும் இல்லை) போன்ற நிலையில் உள்ள சிகண்டியை பூஷ்மருக்கு முன் நிறுத்தச் சொல்கிறான் கண்ணன்.

உதாரணமாக நாம் கிரகணம் என்று சொல்கிறோம் அல்லவா. கிரகண நேரத்தில் எந்தக் கோள் இடைமறிக்கின்றதோ அந்த நேரத்தில் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருக்கும் சூரியனின் ஒளிக்கதிர்களை அது தடைப்படுத்துகின்றது.

தடைப்படும் சமயத்தில் சூரியனின் கதிர்களுக்குப் பதிலாக தடைப்படுத்தப்பட்ட கோளின் சத்துக்கள் போய்ச் சேர்கிறது.
1.கிரகணம் பிடிக்கும் கோள் நல்லதாக இருந்தால் பலன் கிடைக்கும்.
2.ஆனால் கேதுவோ ராகுவோ போன்ற கோள்கள் கிரகணம் பிடித்தால் விஷத் தன்மைகள் தான் பரவும்.
3.இது போன்று தான் நம் உயிர் வழியாக… உயிர் மூலமாக…
4.உடலுக்குள் புகும் தீமைகளை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற… நஞ்சினை வென்ற… உணர்வினை ஒளியாக மாற்றிய… அந்தத் துருவ நட்சத்திரத்தினை உயிருக்கு முன்னாடி புருவ மத்தியில் அடைப்பாக… கிரகணமாகக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரம் என்ன செய்யும் என்று நமக்குத் தெரியாத நிலையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அவருடைய துணையுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிரிலே இணைக்கப்படும் பொழுது தீமைகள் முழுவதுமே தடைப்படுத்துகின்றது…!

எப்படி…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அந்த அகஸ்தியன் துருவனாகித் திருமணமானபின் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். வேகா நிலை பெற்று விண்ணுலகம் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் தான்.

தன்னுடைய வாழ்க்கையில் அவன் அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து சர்வ தீமைகளையும் வென்று சரவ நஞ்சினையும் வென்று எதையுமே ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம்முடைய புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி
1.உயிரிலே மறைப்பாக அல்லது அடைப்பாகப் போடப்படும் பொழுது
2.அந்த அகஸ்தியன் எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றினானோ அதே போல் நாமும் அந்த நிலை பெற முடியும்.
3.உயிரின் செயலாக்கங்கள் தணிந்து
4.உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் மெய் ஞானிகளின் இயக்கமாக நமக்குள் ஆகி
5.வாழ்க்கையில் இருள் சூழும் நிலையை நாம் மாற்றிட முடியும்.

அதனால் தான் மகாபாரதத்தில் பத்தாம் நாள் போரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வியாசகர் உணர்த்திக் காட்டியிருப்பார்.

நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளையும் துன்பங்களையும் சந்திக்கின்றோமோ அந்த நேரத்தில் எல்லாம் உடனடியாக
1.கண்ணன் காட்டும் அந்தத் திருட்டு வழியில் கண்களின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அங்கே நிலை நிறுத்தினோம் என்றால்
3.வெளியிலிருந்து வரும் எந்தத் தீமையும் நம்மை இயக்க முடியாது.

மாறாக நாம் எடுக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக நாம் இயங்கி நம்மையும் காத்து மற்றவரையும் காக்கக் கூடிய சக்தியாக நம்முடைய செயல்கள் அனைத்தும் அமையும்.

என்னுடைய அனுபவத்தில் இதைத்தான் செய்து கொண்டுள்ளேன்…!

அன்றாட வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்திக்கு எந்த அளவுக்குக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவிற்கு நாம் தீமைகளை அகற்றும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

அகஸ்தியனைப் பின்பற்றியவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் நாம் அனைவரும் அடைய முடியும்.

ஞானகுருவின் உபதேசங்கள் – கேள்வி பதில் – பாடல்கள் – Free downloads

Please download and hear Sri Venu Gopala Swamigal’s, Arul Gnana spritual preaching in Tamil language.

Please open the link appropriately and download.

(1) வேதனை நீக்கும் உபதேசம்

https://app.box.com/s/bv60qorv8whbp5joh9oq7jyf20bd6z1z

https://app.box.com/s/69a3950lqn4l9f8e1vez46u0k1qe7baz

https://app.box.com/s/7py0aoakg9cfsly82u5r5wksaunjcjp1

(2) சாமிகள் தியானம் திருப்பூர் (07.06.2002)

https://app.box.com/s/936nb4prmn8dml8isv5vud0g6m5yn9pn

(3) சாமிகள் பௌர்ணமி தியானம், தபோவனம் 1,2 (26.5.2002)

https://app.box.com/s/98umrfppjagkhq3vee05d7ji4vgzjzw4

https://app.box.com/s/qdn8oaq1ttltqk0oqcgttwzm0yqa3yts

(4)வெளியூர் உபதேசம் -மனமே இனியாகிலும் மயங்காதே – மனதை ஏன் வாட்டுகின்றாய் (12.07.1998)

https://app.box.com/s/726fuc8pidmpeveq048g13uiuycjqcpq

(5) முதல் குரு பூஜை — ஓம் ஈஸ்வரா பாடல் & விளக்கம்

https://app.box.com/s/d7ffflow0jghn89s9qoqms0onua99rds

(6) சிதம்பரம் உபதேசம் 2000

(பழனியில் – சாமிகள் குருதேவரிடம் பெற்ற அனுபவங்கள், ஐவர் மலை )

http://www.box.com/s/2qz0chrm9c8kvfmdp7bp

http://www.box.com/s/40oqgs1y0galfoip0206

http://www.box.com/s/btv05asldlqphgvzdpm9

(8) திருப்பூர் ARS புதுமனை புகு விழா உபதேசம்

(நாம் அறியாமல் நுகரும் உணர்வுகள் உடல் உறுப்புகளில் எப்படி கலக்கின்றது & ஏகாதசி விரதம்)

http://www.box.com/s/c161nmas2ldouik4jd6r

(9) அருள்ஞான சக்கரம் உபதேசம் (நெல்லை) LTM

(சாமிகள் – நாம் அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று கூறியுள்ள உபதேசம்)
Note: If you click this link automatically it will get downloaded

https://app.box.com/s/ih7puzaxoynjf5cf2mor21elqng7rgdl

https://app.box.com/s/bg1jojnym1uq065p1pfbo4dzc8iqqp3z

https://app.box.com/s/tn2t2klp085kz8yjseivq29nb7p0jfcz

https://app.box.com/s/bllp9pwjb6oa8pnx7hqh0hkui2yuvpfx

https://app.box.com/s/hqbfcx24a9estxy0en7k0xpdceyioeom

https://app.box.com/s/zc7t9ekuwnwfoatok9nwscj98wbqwjlq

https://app.box.com/s/daid3ihly97crbpx495jn5peftauh02r

https://app.box.com/s/nnwgg6gzjj52oupywdrtojlfb6d3ev20

https://app.box.com/s/b4tij5xduu9bopu0dcl3zlckc8r9jdj9

(10) சாமிகள் உபதேசம் – பாபநாசம்

இராமாயணம் – தசரதர்- கைகேயி

https://app.box.com/s/zd9bf6nouu8mylsfn8vkg4l82bvq6elq

https://app.box.com/s/wltaccubdszppeo5whxp8zj6gpfnsxjf

(11) சாமிகள் உபதேசம் -சிதம்பரம்

நுகரும் உணர்வுகளை உயிர் நமக்குள் எப்படி அணுக்களாக உருவாக்குகின்றது? கண்கள்/மூளை இயக்கங்கள்.

http://www.box.com/s/r4fvh0chdv6hvlq4pzqo

(12) சாமிகள் உபதேசம் -11 வது குரு பூஜை

http://www.box.com/s/3yff1d3etsqccz5jul2m 1

http://www.box.com/s/55zrrmkevci2r1pjg5z9 2

http://www.box.com/s/3i3jaevt3jiixcpgli0b 3

http://www.box.com/s/cmc046qmxede75uyhkdj 4

http://www.box.com/s/7155uvs4xpg5ssypfm87 5

http://www.box.com/s/75z8v0958ujct8yfeg5k 6

http://www.box.com/s/zgvyq3vl22jvlq5ubb3f 7

(13) சாமிகள் உபதேசம்

உபதேசம்/ பாட நிலை வித்தியாசம், குரு வழியில், எப்படி மெய் உணர்வுகளைப் பதிவாக்க வேண்டும்?

http://www.box.com/s/aakt9yc7e04rxstvrxmi

(14) சாமிகள் உபதேசம் – சிதம்பரம் 1995 (முழுமையான உபதேசம்)

https://app.box.com/s/4pvey24pjxf3kvyrt27j6stbkn9sw884

(15) சாமிகள் உபதேசம் – பாபநாசம் – 2000

https://app.box.com/s/cu2svkk3d6m8x3njdik0r6ddremaanu6

(16) சாமிகள் உபதேசம் – மௌன விரதம் June 1998

https://app.box.com/s/9b8f56nm0ts44vn0fb0yzl5abdwl04fd

(17) சாமிகள் உபதேசம் – மௌன விரதம் August 2001

https://app.box.com/s/w6toccoxdl5ud265r1deqtb20c04ul02

https://app.box.com/s/tsw81zaj3jusq8lr2t96pxf13m4xfaaj

https://app.box.com/s/9nqvepj62w0fn1ct11tw68vidgxbhwr5

https://app.box.com/s/wrqg9sof2e5yk7i1zr3ez6cf11mkndxb

https://app.box.com/s/em3k05sf2e1wy6cfk23o0kaosb3yz9vv

https://app.box.com/s/nbw07uew5hteo4xys0log3iuwfe0fr40

https://app.box.com/s/vc0l2ey6d4s59ufapwz4r9azeywrao9w

https://app.box.com/s/abg25ax5zwkna2h1vvz11h2cdnk6d9rn

https://app.box.com/s/8iza9f20uuzz454612vy6fzrhty7ed3g

https://app.box.com/s/jumov3pli7cvj3h3h2e5ql1eetvmd3g5

(18) சாமிகள் உபதேசம் – மதுரை

http://www.box.com/s/1ootxd6k4vde1kahdspf (10)

http://www.box.com/s/8ttkqbr536x30pdodi3a (11)

http://www.box.com/s/el25f3rdkkr0tjagiyap (12)

http://www.box.com/s/17v1oeu3bv571rv4rd45 (13)

http://www.box.com/s/yyi8nnma0btn2vsx1bsc (14)

http://www.box.com/s/hvqxts34i05cyusj98uk (15)

http://www.box.com/s/an38bgxh0pajkph1umjs (16)

http://www.box.com/s/g95n9p63s3fyduhjig4b (17)

(19) சாமிகள் உபதேசம் – குரங்கனி 10.03.2002

http://www.box.com/s/54d06c06c8915cd031ce (1)

http://www.box.com/s/aad22909214f49f1f3d3 (2)

http://www.box.com/s/cd834a2e6e6d8e1b37b8 (3) தியானம்

http://www.box.com/s/f54d775c4d5e60e29014 (4)

http://www.box.com/s/b23900973d6e80abb8a8 (5)

http://www.box.com/s/64b7987fb6e740d5111f (6)

http://www.box.com/s/097b1fd619bafe9c31cb (7)

http://www.box.com/s/0525a75d9ba00e96f217 (14)

http://www.box.com/s/adda3544f41b86ef169e (15)

http://www.box.com/s/80668897985fbb66d43b (16

http://www.box.com/s/ce92515cdd09b4b6cef1 (17)

(20) சாமிகள் உபதேசம் – மௌன விரதம் September 2001

https://app.box.com/s/93m1cpcdz90t8gvf3bbjohs155tpuwel

(21) சாமிகள் உபதேசம் – மௌன விரதம் November 2001

https://app.box.com/s/mpkabj0pvyyl615vguvenvs3eshj6m2b

(22) சாமிகள் உபதேசம் – கொங்கணவ மாமகரிஷி 1989

http://www.box.com/s/bb35447b2ed4e37930be (3)

http://www.box.com/s/bb73e5ae177e8c37b2d1 (4)

http://www.box.com/s/6a70adea515cfa78a768 (5)

http://www.box.com/s/b6036c61a853da75bc86 (6)

http://www.box.com/s/6f22b821d4fbfe57c88e (7)

http://www.box.com/s/4bbaebe7da57e0ee6b44 (8)

http://www.box.com/s/9313741fb5d7644f0127 (9)

http://www.box.com/s/0b44bdf4ee2a6d995ad6 (10)

http://www.box.com/s/897c1fe1bb311976922a (11)

http://www.box.com/s/91ba5bd0442e94e4b3a3 (12)

(23) சாமிகள் உபதேசம் -காளிங்கநாதர் 1989

http://www.box.com/s/d96782ccc17bf9efec71 (1)

http://www.box.com/s/693c8b8aeeee18e54348 (2)

http://www.box.com/s/e87e212ba97e92c5eb70 (5)

http://www.box.com/s/a41cac5371b90ab27520 (6)

https://www.box.com/s/fc0d4fa81ad860976243 (7)

https://www.box.com/s/d96845d52091ffb7ac81 (8)

https://www.box.com/s/f17c79e7ff5d949cb7e4 (9)

https://www.box.com/s/65e41d1d76e517a62fdc (10)

https://www.box.com/s/adeeed2f1d8ebd68d04f (11)

https://www.box.com/s/8bcfbf84b8f9e9083650 (12)

https://www.box.com/s/7b41b3deefe667f5bc61 (13)

https://www.box.com/s/b50b2a0fe6cfcfaaad56 (14)

https://www.box.com/s/722af46e422ead2d9074 (15)

https://www.box.com/s/cbac025c00685a806138 (16)

(24) சாமிகள் உபதேசம் – சேலம் கும்பாபிஷகம் 1996

துருவத்தின் வழியாக, எவ்வாறு அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெறுவது?

https://app.box.com/s/jcqxc03fugf3s8r4q49c

பேரண்டம் எவ்வாறு தோன்றியது?

நம் பிரபஞ்சத்தில் கோள்கள் எவ்வாறு இயங்குகின்றது?

கடவுளின் பத்து அவதாரங்கள்
https://app.box.com/s/h1a891axjh8ee8kftcds

https://app.box.com/s/sbw7j6sensts6yyvkf8g

https://app.box.com/s/yd397in3nzgh8xroviu3

அகஸ்தியன் தாய் தந்தையர் நஞ்சை எப்படி வென்றார்கள்?

அகஸ்தியன் எவ்வாறு ஆற்றல் பெற்றான்?

ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற உணர்வுகள்
https://app.box.com/s/6e0f7jqhb2mwkzfy6pn8

https://app.box.com/s/mdyvljlc8jz93g414qeo

(25) சாமிகள் உபதேசம் – மௌன விரதம் October 2001

https://www.box.com/s/b5b09f30ac953e2001c1 (11)

https://www.box.com/s/2642e15b116bc2fb31aa (12)

https://www.box.com/s/19d7e827fed8670cb6e3 (13)

https://www.box.com/s/0df7e02eb8ca07f36a13 (14)

https://www.box.com/s/4306791136d0eba353c3 (15)

https://www.box.com/s/afeab60e61a8ab75c45b (16)

https://www.box.com/s/48ae0e9e1f315286d475 (17)

https://www.box.com/s/8b21d235447b2f02b7f5 (18)

https://www.box.com/s/261b4071e7f729dc6422 (19)

https://www.box.com/s/e0c706ed9f06631ce391 (20)

https://www.box.com/s/962e6eb2dd4a3dca6098 (21a)

https://www.box.com/s/bed9b023f9e25357d5f8 (22)

https://www.box.com/s/94ccc37fe5f40f8c2145 (24)

(26) அருள்ஞான சக்கரம் உபதேசம் 2000 (சென்னை) LTM

https://app.box.com/s/by85b5yttm0e8lc751tx0if19liqv5po

https://app.box.com/s/efk1q0tfvlr4edenqujme5ja2l7yte4f

https://app.box.com/s/1y807lqve1zxx99hr1h6958kubam3fvb

https://app.box.com/s/h4hr83e75t5nfaj0qahntdv8xz5h1i0r

https://app.box.com/s/gwmczr65wvokwd3bud6vi6deiuhtsdqe

https://app.box.com/s/vzl6b73kxm3po6zihrocscw9pak24jr2

https://app.box.com/s/vnsiz3aksi14xjzy9ej1ui18b1a9jl3m

https://app.box.com/s/fnn76ujaxvolsib7148xwmzdpjr0qp2wமுக்கியமான அனுபவங்கள்)

(27) அருள்ஞான சக்கரம் உபதேசம் 2000 (திருவாரூர்) LTM

https://www.box.com/s/447cefc440dc89ff5426 (6)

https://www.box.com/s/c63c2a2db8cf91625dd1 (7)

(28) சிதம்பரம் உபதேசம் 2000 (I)

https://www.box.com/s/e2573c33a2a7c07358b9 (2)

https://www.box.com/s/3bb714f0ab03e1caaba9 (3)

https://www.box.com/s/92b43cd4e56f668892d2 (4)

https://www.box.com/s/d4d98a23375e138aa6ae (5)

https://www.box.com/s/702ca64a0be37e5bf59d (9)

https://www.box.com/s/35ee6c2ec6836455951f (9a)

https://www.box.com/s/5c93640dc7a8a3328fef (10)

https://www.box.com/s/ea6de1fdfa15a169276f (11)

(29) கன்னியாகுமரி 27.05.2001 உபதேசம்

https://www.box.com/s/rn29z645qc5tz1p38x2z (18)

(30) ஆங்கில வருடப் பிறப்பு (01.01.1997)உபதேசம்

https://app.box.com/s/22cwjwxco4norlgk8qvdpawctrw1tpqd

https://app.box.com/s/1yympmkdlfm9jph5f9i7yvifxu8wa6uo

https://app.box.com/s/tcw4kup32se5lieatpuemfhh6fzv1ejy

https://app.box.com/s/01z2dyqosymyx00mx2h30rrcdf0hi8u2

https://app.box.com/s/w48q2b53g5pbb7ipldcg9hqq78as072z

https://app.box.com/s/b9coofoya143tzeh5ucyskyt1fqi5ip5

https://app.box.com/s/fdqvknlic4jduzdt97hzy6zxq0xmu9rb

https://app.box.com/s/z6ogd8ung9whhf8r2atctx5xjbg6qpbq

https://app.box.com/s/qp3xsmennsaipj6903jpdami9guc9e4l

https://app.box.com/s/ziiuyt41r821805h9p99g851kocfcg1s

https://app.box.com/s/13ltr1zr5lzp1vqugc2jiwhewi6pfjf6

https://app.box.com/s/5ogjp2tsij1ictw9cjw206akwyhg1qsd

(31) கார்த்திகை தீபம் 1998 உபதேசம்

https://app.box.com/s/6gso6z1pygrxr3691yxuud5t16e0tqj7

https://app.box.com/s/0ur6zxdf0iexcvtk6a2pghk5b5d0zu0b

https://app.box.com/s/l6dp6li7slqq8dgjj3rnpo42ah7tzzfm

https://app.box.com/s/klttyh0zrjs8488pctgfblm6upxpyb8b

https://app.box.com/s/n2tbqbd0neo9q9hxbpvizc62i1ka11ud

https://app.box.com/s/busc7e02jrstvykrky81vpjskvvalxj4

https://app.box.com/s/f17a4le6f8rr2scqtq5ju5l9k4ejc66o

https://app.box.com/s/uk4ggbzz6y48l4od9rv85emj4hcfxoub

https://app.box.com/s/45ch0wcb5bwtiiabdalnb238k3zp4p28

https://app.box.com/s/4qdhmiwczwar0dii6c4wyc2n1c6ybb7c

(32) தமிழ் வருடப்பிறப்பு 14.04.2002 உபதேசம்

https://app.box.com/s/6zzfxv0jgr7h6dvy5e2mqkkykhe37qwn

https://app.box.com/s/ow6svv1p8fm7xjy3r1ptl07rs0hwa914

https://app.box.com/s/52gfe0wns6cgbuzr6xw84w3piqb60z2r

https://app.box.com/s/z7fr5nrljnra2rp0ckofxvjg3c0oi8gi

https://app.box.com/s/otxe3tfv2vaidm9nk8esvam70bm65rkf

https://app.box.com/s/h7gp77uza96jm2hl5h8s98e8xyao2dew

https://app.box.com/s/4yfqejlxcbucs0k1pliet3azp03xwdm3

https://app.box.com/s/grqrg3eyemeatdvzad7pcyh5uko35lcd

https://app.box.com/s/8kbtszoq40a5dq0yvie68p0wzwdyeg0y

https://app.box.com/s/o9uhr31mxuenotclwof93ljirvybls5d

https://app.box.com/s/u08vhgdaouen2bxn881b67w09e7155r0

https://app.box.com/s/u9htlof44dl7iu29dgckiwi2nvz4mubo

https://app.box.com/s/k2lf15q5vyfvvlhxsh378103qmxpwg18

https://app.box.com/s/ztevvzvlhu67hmdi146qnaql6wmc36re

https://app.box.com/s/jawclaedl2q1malhcajc66lp0kozxnum

https://app.box.com/s/59ufilj39i6jxapvh3uzu1zrel0cj5mb

https://app.box.com/s/q7atzhkniyobxtndvo8542bj0r9btz4s

(33) மகாசிவன் இராத்திரி 14.02.1999 உபதேசம்

https://app.box.com/s/advyfq9z9kqlbp4fp91xi1bj406hyk0b

https://app.box.com/s/2g8qithy5iv2351t6kxsi9drfokkiu17

https://app.box.com/s/mlb1nsr3i34ugphsuuj34urbybbo2i6c

https://app.box.com/s/2uypbrew3n65vwfohkayl4vzvrykosii

https://app.box.com/s/zorgmnu6pqer8zmykmz5fsfom8prwcqs

https://app.box.com/s/la7fof4zck1cnghctj12ll1a6enu1lfj

https://app.box.com/s/dfabv5a5s84oy3v09l476801qgdxiw9e

https://app.box.com/s/dosaawoqhqdcmqefueaa7tzam2rulwlq

https://app.box.com/s/mcuzaejti2er5tlb7jlw7vbwjli81dx0

https://app.box.com/s/e87rl7iwl3j8mtcrlgswnhz0af7ri3pa

(34) பொங்கல் உபதேசம் 14.01.1997

https://app.box.com/s/2eqb91ugki8oycsp73nkl8vndvi9t3uv

https://app.box.com/s/m2p56o25ik5koz64y9x8whe4u511p11l

https://app.box.com/s/nkq49jgudbzo1m7s43ytsciq3hm2pecj

https://app.box.com/s/wxfc6s1sp6ez7i94lpgc1vr6neaxkapq

https://app.box.com/s/2unopwvoz7zt5ir0b7emzy2sxqt6gji8

https://app.box.com/s/slzpzdzbp95hx034vocd13m241tu40l0

https://app.box.com/s/w6jvzo8he682zpuw6x2iwn8sqxcxnwlj

https://app.box.com/s/bjg27xcnaxidwkk5olsv9m86u9x71h97

https://app.box.com/s/ui06voummi6s8vu5ikzrpqjzrm92k0xy

https://app.box.com/s/urpemkk76cp21zaxdf5sjsuzglh0rwbv

https://app.box.com/s/g0eih13c5i7pmsoaazc9zp5ff1s7v8qk

https://app.box.com/s/7cwsonajc6x6zx653dl7oos72las938b

(35) பாறை உபதேசம் 1994

https://app.box.com/s/ud8jxji7sqxbaxsd7j93p0t7ghoggsuj

https://app.box.com/s/o9qbcww9cjil3b9ipxrh67zwu7v8hehz

https://app.box.com/s/etx13x3lowrolilzlq4gymvctmobwqqm

https://app.box.com/s/jvwqe7tac8kaf062b2drps4npxyarx64

https://app.box.com/s/ziymh9nmrxlo7ly3741zdzm4y4fhfjw5

https://app.box.com/s/848bd90ooj9hikwb8rwqzduacw6lkrew

https://app.box.com/s/yuxxf9bqn1vu791ch800nt14lc1jp7ak

https://app.box.com/s/5tqavinvc44oddizpg45i24prqftie8n

https://app.box.com/s/ywm99xvggk4zndtyqlmzrsy834jjm9f5

https://app.box.com/s/4pnp1gqvn4i8rh05pb4c22papzo8yrrr

https://app.box.com/s/c0w4o2txsoubqktdl1vbb7ups03xhjrh

https://app.box.com/s/qhzpwwjynjy2es6e35xhe9ibrj51i4fo

https://app.box.com/s/oqhvrs13j65bv7p4w8ffa50tp3lkgfdw

(36) சாமிகள் உபதேசம் – 4 வது குரு பூஜை 1993

(file 2 to 6 தியான வழி அன்பர்களின் அனுபவம்)

https://app.box.com/s/29slp59gb7qyg69dxgl1

https://app.box.com/s/04grq9skstm6hsw763au

https://app.box.com/s/xywp2n8ri0076zayzih1

https://app.box.com/s/m32eswfrspgnbz93q3oc

https://app.box.com/s/pvbxdo2xr6t985grl5mw

https://app.box.com/s/tna26nlujm75xa5lto7y

https://www.box.com/s/p9ss24mrt5dh0z1qz5am (7)

https://www.box.com/s/njdpgq9zo7c4gv546hm2 (8)

https://www.box.com/s/je4vbyaz7zsgscxpzq1w (9)

https://www.box.com/s/xz0nzq8mrrgr5mt43mgm (10)

https://www.box.com/s/nvtanqhyjrm9ulp8rj7z (11)

https://www.box.com/s/phvruibm01y8tmg35lcb (12)

https://www.box.com/s/p4bliogcspudv8capaxq (13)

https://www.box.com/s/whw69mypi27ckmaur2v9 (14)

https://www.box.com/s/xgxk82kp26b8ki7yfjmd (15)

https://www.box.com/s/xm2uc7fr4dx2k8iu2hap (16)

https://www.box.com/s/nibxlmdsh7khik79ssg4 (17)

https://www.box.com/s/xd1wjk6q6iin8afsqhzu (18)

https://www.box.com/s/v1b6r324vpdmjx5750vj (19)

(37) சாமிகள் உபதேசம் – காந்தி ஜெயந்தி 02.10.2000

(பகைமையை அகற்ற, மன வலிமை பெற)

https://www.box.com/s/9az7llndr6qhpnb9i6uo (1)

https://www.box.com/s/5a2ejm22065jda5udulk (2)

https://www.box.com/s/ew8edq5n11gpxspidgbm (3)

https://www.box.com/s/othuqfz0mst64ndpil1s (4)

(38) சாமிகள் உபதேசம் – சிதம்பரம் 1990

https://app.box.com/s/x4ppndal4wloaw78z9fypkl5saudnlov

(39) சாமிகள் உபதேசம் – சிதம்பரம் 1991

https://app.box.com/s/agyyz7ct0vety1pq9b1dk27hect77ktq

(40) சாமிகள் உபதேசம் – சித்ரா பௌர்ணமி 2000

https://www.box.com/s/1rdxuwo8zwrksjfx76dj (1)

https://www.box.com/s/ddmbhvnxgu0s4vny5f9c (2)

https://www.box.com/s/a1yuoxyytduarnpwzr0n (3)

https://www.box.com/s/rvgb5i2n29f8wn10hkyr (4)

https://www.box.com/s/hdfk72xivpn1bn0bxdqr (5)

https://www.box.com/s/wnhg0pfnf2im3uvt4eak (6)

https://www.box.com/s/u3v3c07ytm3a2sy2x6df (7)

https://www.box.com/s/6jeqo6gdhocxmydm97jb (8)

https://www.box.com/s/2oj2vzqx9j3zlgpa0vgr (9)

https://www.box.com/s/ek58n5o411rxh9me42af (10)

https://www.box.com/s/xjm74hecjitkigw19xih (11)

https://www.box.com/s/whtvm47ug6ai96y1qhlz (12)

https://www.box.com/s/t7t4tin83clybwjm455s (13)

https://www.box.com/s/mckpl1p36kg4qtyfmgn9 (14)

https://www.box.com/s/vjyp2tmld361tv9cn39l (15)

https://www.box.com/s/rskqg7undmsluhbx1ap9 (16)

(41) சாமிகள் உபதேசம் – கடனா அணை 1997

https://www.box.com/s/f7tjc03cuyor8qqyp9g4 (1)

https://www.box.com/s/5jug61tnfkp1rfs82hb9 (2)

https://www.box.com/s/2xwciijnof6md603wlte (3)

https://www.box.com/s/a1m7j8oi0mkhfujuvkjp (4)

https://www.box.com/s/aclk1jtqelt2akd23f8a (7)

https://www.box.com/s/ptlwwfdkp5pwsbvmbcpm (8)

https://www.box.com/s/g6fa6uwr2z0qwq1r8gst (9)

https://www.box.com/s/lwqo6afxs2gpibmutx44 (10)

https://www.box.com/s/di4ypatg9mvrls52v4im (11)

https://www.box.com/s/xaclpi4b1gjix7xz8s3q (12)

https://www.box.com/s/50jieiyerv4iakot3tlp (13)

https://www.box.com/s/85cecvu1wl9vv926wys5 (14)

https://www.box.com/s/z2f7b9o6olp23q3fkdi9 (15)

https://app.box.com/s/yrtu612jc67j688zr1ze

https://app.box.com/s/o8njhscga37oe8334z0g

https://app.box.com/s/pd8raxoq0wnsdbemry1h

https://app.box.com/s/3cxniygzmx9dsy8kpmj3

https://app.box.com/s/1ofcs0k5x2kqks6sqpzm

https://app.box.com/s/0aqd7urmcp4b005rb73y

https://app.box.com/s/afjpjn2z8jllmy633rkz

https://app.box.com/s/4j74keyblc4htw6v7xar

https://app.box.com/s/hui58suxr8pp5drwvuwc

https://app.box.com/s/lov7pihkb3u8lfmsvres

https://app.box.com/s/21yplyif0luj8ecqqsaw

https://app.box.com/s/c6f10g9fc40bey4yov1v

(42) சாமிகள் உபதேசம் – கடனா அணை 1998

https://app.box.com/s/47b429zpqksby55aah2p

https://app.box.com/s/nt91q7dwg1x1a69n03od

https://app.box.com/s/r6ilgxdt1sxfu1ttpiya

https://app.box.com/s/t0uqgssa05n8uneu7t27

https://app.box.com/s/ywpria5nqkoglhqbcuwv

https://app.box.com/s/i1bkorp21f4xevtwgpw0

https://app.box.com/s/0sxqba1qdyk1dfupn9l7

https://app.box.com/s/ae8pohv5zenypesbnn2h

https://app.box.com/s/zknsin1fzlyizwboo8e5

https://app.box.com/s/85hip5fc6w6tm3ythjg5

https://app.box.com/s/f8gwq78vlhoc952djsha

https://app.box.com/s/afc5x4pdaiff8ar21u84

https://app.box.com/s/68jb03kcytuxmdltsio6

https://app.box.com/s/1ruaf8lha1qj7t4pfhpt

https://app.box.com/s/hw9hma9sn4lcgdjqsw3i

(43) சாமிகள் உபதேசம் – புதிய பூமி 1996

https://app.box.com/s/c8sat9c0guzmf7gg8r3r

https://app.box.com/s/mv9c3ysbn98k1z5p7lri

https://app.box.com/s/n6f5386dq5gphzynctn8

https://app.box.com/s/rch80cd4i1nzba7ebx2s

புதிய பூமி 1997

https://app.box.com/s/xjeik3vsrujyaevan805

https://app.box.com/s/a2d52i1k7qp685hkur0u

(44) சாமிகள் உபதேசம் – கடனா அணை 1999

https://app.box.com/s/kepweoepquu1p0a0q2ss

https://app.box.com/s/2bmtx6qqq1y4fnhh0e4y

https://app.box.com/s/ylj8mpgm518pon8cr7r4

https://app.box.com/s/up0q1b19awbm30n5bojr

https://app.box.com/s/h3dkluhv45mh2dgih3w3

https://app.box.com/s/zuftp434ygeve8958sn6

https://app.box.com/s/702un5t5dddcg0pethqw

https://app.box.com/s/shuw2c6sguo862kxw9ns

https://app.box.com/s/wp9o62lfp8gbgkxdy17d

https://app.box.com/s/58f4pyucw5nrfubq6lz9

https://app.box.com/s/qhb0tyozbhcar12n2bbo

https://app.box.com/s/uivcnzvg03suj6omwzv9

https://app.box.com/s/3kec5jl3avj8akc83x6f

https://app.box.com/s/w99x2f21kruhcxt5vz7e

https://app.box.com/s/laupc56i4t58ttfznia7

https://app.box.com/s/5a7v5wnna2cz31s34kkp

https://app.box.com/s/a8euavqkz8t16gml0nap

https://app.box.com/s/5e2ymoyd7dif4hgfizcc

https://app.box.com/s/v6070xm5r746oeyeo0l0

https://app.box.com/s/3hfru89s41cplceb8d5x

https://app.box.com/s/ii5z4j6dwk3i39sjb9xr

https://app.box.com/s/5f9kzhmhfb9833qjn0j6

https://app.box.com/s/x8og59fxqybh30aaiozo

https://app.box.com/s/g6pfd4farleqjypawbzr

https://app.box.com/s/pvd6ak4pedxz67r6zxxx

https://app.box.com/s/jhkiro6q3hablyzw1vww

https://app.box.com/s/ydf82w0kavayphu6yri6

https://app.box.com/s/fpz5sg6k57w1hdhi6ckb

https://app.box.com/s/gp8cnxkx7dudjqhi0vh7

https://app.box.com/s/gd553cfa6nf9550hmegt

https://app.box.com/s/4y270n6nkappho6bsq71

https://app.box.com/s/m7hafj77r5jnav341upc

(45) சாமிகள் உபதேசம் – புதிய பூமி 1998

https://app.box.com/s/itih2wtj5wb3wnqisrt8

https://app.box.com/s/8yhh88sbnpaoex9zh1k8

https://app.box.com/s/hru1v1nd1hhohrlg0iqd

https://app.box.com/s/d76ux9cic98hszfonv62

https://app.box.com/s/b96wk2v7lz14y0a8vgwh

(46) சாமிகள் உபதேசம் – ஆடிப்பெருக்கு 1999

https://www.box.com/s/2yqgz88woi0pq3tdhdik (1)

https://www.box.com/s/g9pppi5w48c5yzpz1tnx (2)

https://www.box.com/s/b5ylxu7peuavho6991wv (3)

https://www.box.com/s/qjd2rbojo0ilupg5351r (4)

https://www.box.com/s/6r6rqyk38rq0xt3g7bdm (5)

https://www.box.com/s/yass1si2dow0gg2zd4ls (5a)

https://www.box.com/s/n9w3bkiy90lea674pohf (6)

https://www.box.com/s/mtuhj4l3nsay7uci7x55 (7)

(47) சாமிகள் உபதேசம் – சிதம்பரம் 04,05.10.1996

(முழுவதும் அகஸ்தியர் உணர்வுகள்)

https://app.box.com/s/glmnqe5nbt4tfporirtxzgpr02mvses2

(48) சாமிகள் உபதேசம் – Aug, Sep, Nov -1998

https://app.box.com/s/eyk6fkxloq2g3saqpw99 (1)

https://app.box.com/s/y7e3rylinn15159uffzl (2)

https://app.box.com/s/zbgk4v1lxzkbdytb7etw (3)

https://app.box.com/s/tppsn0vbm7o5ttvvf6n3 (4)

https://app.box.com/s/iahk9vb5iu8qk1ucrtpb (5)

https://app.box.com/s/6nermlp0wtsghr99yam3 (6)

https://app.box.com/s/s1r8k8rghn9fqt9peaw4 (7)

https://app.box.com/s/k0z8853u47rq5rnyq0ms (8)

https://app.box.com/s/22fgy5rrjzsfdsni5m4i (8A)

https://app.box.com/s/ahtkrag0n2o4erd14vmo (9)

https://app.box.com/s/hhcb5h0qr4m1q6hiwyr6 (10)

https://app.box.com/s/ug3mntql5052o6cqtvvo (11)

https://app.box.com/s/bf8efmi1b61cwqryxcn8 (12)

https://app.box.com/s/bok1m337s5wl9tam62ek (13)

https://app.box.com/s/pd9p99xnitk5dqxpdmm2 (14)

https://app.box.com/s/7m6xc7hc25xzc6vqo52n (15)

https://app.box.com/s/glt3zowcg3y6p8chw0sl (16)

(49) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி Sep 1998

https://app.box.com/s/6gso6z1pygrxr3691yxuud5t16e0tqj7

https://app.box.com/s/p4vfc40vc7z0wxqmmvcy7y8vmuaiek0l

https://app.box.com/s/lpbuscpi98n3zxhj04rvm6xbadac6rvr

https://app.box.com/s/fqzyxd2xtphmumr8309y409om7o880gn

https://app.box.com/s/gfie7psfs4o0ept7wijegx00lueczyoa

https://app.box.com/s/lou4l9qk1dly44dpodxfpuiczmvboh9j

https://app.box.com/s/zvuqxxvfegiim1v9h3t9c06guz1mks8x

https://app.box.com/s/4qdhmiwczwar0dii6c4wyc2n1c6ybb7c

https://app.box.com/s/7hvo5vt84j0uap1zcd7me5vfxwqg786a

https://app.box.com/s/ro0g19mavzcki6am1o5zil8q9prenboy

https://app.box.com/s/phe97qzzsm1wmknrkvflowbg28jv61t3

https://app.box.com/s/e4fw07ppi3a05lv7rh06qvtovfsqdb50

https://app.box.com/s/onic1pai2cjbtdw7cqydrnc58iagw5sj

https://app.box.com/s/2c36sto9ezmkc64hy38fyrptn28w5byf

https://app.box.com/s/mxi25eg0eamglagub8w2r0ze8kwy5why

https://app.box.com/s/ikpcxefpdwx7z6ownsm5fmndn89tco0c

https://app.box.com/s/srey4lukquwexz19tebr9sk3trofs6kx

https://app.box.com/s/ph5yombd3557q78chm3sbwy7h1cjesyo

https://app.box.com/s/hdqhy1nf5jf931zpt8yd4tvux23ehvzp

https://app.box.com/s/6ts86ujpkg0ws3i4m9een4ns38xlsta3

(50) சாமிகள் உபதேசம் – May 2002 (சாமிகள் கடைசி பௌர்ணமி உபதேசம்)

https://app.box.com/s/hi5w16iih9vsl0m6252sbd47c9xujqdd

https://app.box.com/s/us4catolh95zwk8czdl5hotkadvmw6zv

https://app.box.com/s/uahkz9lq9ujbcb5ab363oh04cv6ksv4a

https://app.box.com/s/2vw9iebivjl29ub6bleuz0nbc6z3trvm

https://app.box.com/s/4oemeki1cq1g15mbkaphjfsl8lm9lwhe

https://app.box.com/s/9pba8zmbb49kmnmtbwv9uvownoe3v64a

https://app.box.com/s/cp3cngr546vf26fi43cltqf16xgwxhgm

https://app.box.com/s/ni6jf64779pnb4vd0dyq358senqx46xo

https://app.box.com/s/0bgfy8pvd38bxzmb7sp9kd2e29cf39e1

https://app.box.com/s/u92elbwsungu8ujjagawk5ypuejlbm1u

https://app.box.com/s/bteix3swk85v84v7y1zmqu476y7ryag2

https://app.box.com/s/f8x4iqhhy8acxpoxcxfu87ochuzhmoug

(51) அருள்ஞான சக்கரம் உபதேசம் 2000 (தேனி) LTM

https://app.box.com/s/hggxr1w15x55gohcmkkeei4w9ub462ww

https://app.box.com/s/6j1vl6ur631jh4ai76s64hxxuv4h3mqx

https://app.box.com/s/wy6wbbvgtoppx7qhw4dy5u5laut7hfxa

https://app.box.com/s/cr9lhqkhmftbfi26itevppaws99r380o

https://app.box.com/s/pr3yabwgzxb8p08x1ufel4dsb6aj246c

https://app.box.com/s/ply8dhlqc01krf3yszxluu96i6ntvqzo

https://app.box.com/s/1jheaxx9q1f3g21whisxnxtrb4zjofnc

https://app.box.com/s/oy4tcxlkl9k4gq9nzzn657utn1t69y42

https://app.box.com/s/kyhmtp1qewxiq7csfr7s654c6lmd5iyy

https://app.box.com/s/lxkinv1igniyqonqh1zy5nsukcgk08mm

https://app.box.com/s/ss84esdhuvef9grz9m7khzuv5d3lb4g6

(52) கொல்லூர் உபதேசம் 1994

https://app.box.com/s/h61ludidw5wdfx5426lw (1)

https://app.box.com/s/sisxkt5x4eptfg9ercxm (2)

https://app.box.com/s/ib4zch5ioly5olzr0k74https://app.box.com/s/ib4zch5ioly5olzr0k74 (3)

(53) சாமிகள் உபதேசம் – பாபநாசம் – 2000

(29.04.2000)

https://app.box.com/s/b6an657cp3aexr9y0cdx

https://app.box.com/s/2gwzpbdqqgt2five04gu

https://app.box.com/s/u63axhp2lhwqmv6aj9e0

https://app.box.com/s/8j9rmwyez1ecvogaibry

https://app.box.com/s/noizttm1btqlx8vhx7jr

https://app.box.com/s/3we3dt6oi03353peeptc

https://app.box.com/s/abbpwf809jfcozkv0z5c

https://app.box.com/s/6y6fnpnm3anqoldyjr1i

https://app.box.com/s/ey8w4bmtuzd70wjy61wk

https://app.box.com/s/emc4t2h3dqf8xeb4452w

https://app.box.com/s/c6jpaq9qsdjcf1nursea

https://app.box.com/s/6u5zu6skrdmnbqla1937

(30.04.2000)

https://app.box.com/s/2tvrd6ymmrne76v29mn4

https://app.box.com/s/v3nd6bcl1onl27lalo6y

https://app.box.com/s/1iyi6bjjd1msyj53wev3

https://app.box.com/s/t6346cemxl227ak36m8l

https://app.box.com/s/4uu0z8frcruos6xnlwvd

https://app.box.com/s/jq7iyj6r8ipnn4hwxatj

https://app.box.com/s/ouktqdfqk2o1dqdlc320

https://app.box.com/s/wjscaepd6gbqeyth9kaw

https://app.box.com/s/n74uzxwd1ha1yvkzyo1a

https://app.box.com/s/6mtpuc9gl2va7e3o9j5m

https://app.box.com/s/q0mjrtrw7lzioiqw9y64

https://app.box.com/s/1got0dsiz91hgqmge8ld

https://app.box.com/s/vs47ggze7mfziu7bwrwb

https://app.box.com/s/sz82x04yr9u4p4f7sljn

(54) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி Jan 1999

.https://app.box.com/s/l2zehxu0oxk3j1lxj6ac (1)

https://app.box.com/s/rl5e4t2fhh92b4rz0pg2

https://app.box.com/s/s7cigwpksc4pxa5fb7es

https://app.box.com/s/5aemzf1q7ewm07iwdm3

https://app.box.com/s/4j1t4k3bbev84r4g2s1q

https://app.box.com/s/r4cm2fcy8z9uol9rdcs4

https://app.box.com/s/q3surlykf18qf7ws4q3q

https://app.box.com/s/51wbavib3ufmsckyb7wx

https://app.box.com/s/9f6ylyy8l4pxt1fsg1zn

https://app.box.com/s/65p4jh9f4y256qn190tb (10)

https://app.box.com/s/2r3j01378r1dx6xguvmv

https://app.box.com/s/x2k88mz4dpeboemvqa8v

https://app.box.com/s/igip5p7zn0plq1tguueb

https://app.box.com/s/22e1uv9e171l3bhi1d1n

https://app.box.com/s/ict4kiknqfwhgsqws0s5

https://app.box.com/s/83eshz0nmd7dxkm87wkx

https://app.box.com/s/rgcu9786q1kbnginbv0t

https://app.box.com/s/6ocamg9hmljnf8fi630g

https://app.box.com/s/jbehssol9gpbmle665kg

https://app.box.com/s/ujdcm0x4n4nc19u5gphi (20)

(55) சாமிகள் உபதேசம் – இலஞ்சி 1991,96

http://www.adrive.com/public/rdryCk/1 இலஞ்சி 91,96.mp3 (1)

http://www.adrive.com/public/jJQft4/2 இலஞ்சி 91,96.mp3 (2)

http://www.adrive.com/public/2aUezh/3 இலஞ்சி 91,96.mp3 (3)

http://www.adrive.com/public/WCyV7v/4 இலஞ்சி 91,96.mp3 (4)

http://www.adrive.com/public/BUA79T/5 இலஞ்சி 91,96.mp3 (5)

http://www.adrive.com/public/9Nt4XY/6 இலஞ்சி 91,96.mp3 (6)

http://www.adrive.com/public/Ww4DUD/7 இலஞ்சி 91,96.mp3 (7)

http://www.adrive.com/public/QRDfFJ/8 இலஞ்சி 91,96.mp3 (8)

(56) சாமிகள் உபதேசம் – கீதா சாரம் 1993

http://www.adrive.com/public/dVbsHz/1 கீதா சாரம்.mp3 (1)

http://www.adrive.com/public/rv4dkT/2 கீதா சாரம்.mp3 (2)

http://www.adrive.com/public/2rHDKF/3 கீதா சாரம்.mp3 (3)

http://www.adrive.com/public/qraUrV/4 கீதா சாரம்.mp3 (4)

(57) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி Jun 1996

http://www.adrive.com/public/JxRvAt/1 பௌர்ணமி jun 96.mp3 (1)

http://www.adrive.com/public/H2dEZr/2 பௌர்ணமி jun 96.mp3 (2)

http://www.adrive.com/public/sJw57X/3 பௌர்ணமி jun 96.mp3 (3)

http://www.adrive.com/public/xsRrex/4 பௌர்ணமி jun 96.mp3 (4)

http://www.adrive.com/public/TxZ3GF/5 பௌர்ணமி jun 96.mp3 (5)

http://www.adrive.com/public/caCenh/6 பௌர்ணமி jun 96.mp3 (6)

http://www.adrive.com/public/RbgV3B/7 பௌர்ணமி jun 96.mp3 (7)

http://www.adrive.com/public/xWbMPE/8 பௌர்ணமி jun 96.mp3 (8)

http://www.adrive.com/public/j75WGD/9 பௌர்ணமி jun 96.mp3 (9)

http://www.adrive.com/public/xA44t6/10 பௌர்ணமி jun 96.mp3 (10)

http://www.adrive.com/public/TcQ66w/11 பௌர்ணமி jun 96.mp3 (11)

http://www.adrive.com/public/QDtu7p/12 பௌர்ணமி jun 96.mp3 (12)

http://www.adrive.com/public/VU6X9J/13 பௌர்ணமி jun 96.mp3 (13)

(58) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி Aug 1992

https://app.box.com/s/q29fsno9tbsm0ktw6nl5

https://app.box.com/s/zr1z3o0bxfw57190mlmb

https://app.box.com/s/tvtw1ztjahcsodw00i4b

https://app.box.com/s/5nmg0t6eob7thsxp7bnz

https://app.box.com/s/yoiwjs2xemmvu7tlvirp

https://app.box.com/s/mhmerds0na5afufgz8z4

https://app.box.com/s/lcgr8a7x2024iij0mx3k

https://app.box.com/s/ur8esd8tfr6kehr5dl5a

https://app.box.com/s/h2kfrxuevao15sz33avz

https://app.box.com/s/ll57aibilrlzd04g7aps

https://app.box.com/s/o9fvlgv6rilskx6fqf91

(59) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி Dec 1996

https://app.box.com/s/p8ru9lf1595qkdx181ac (1)

https://app.box.com/s/pllzhulkkojfifgx6cqu (2)

https://app.box.com/s/o49svnmca4p8p8xbx07b (2a)

https://app.box.com/s/bppu54goanhcyw1ngzdz (3)

https://app.box.com/s/64iz8zs4mz9llabgku8k (4)

https://app.box.com/s/kev54zz3gs44pih9815p (5)

https://app.box.com/s/o6mtwqpylmqubnjkvyvl (6)

https://app.box.com/s/p89iudfb8y58v85b6vyr (7)

https://app.box.com/s/09w7fgt2oghxfo8e9pgi (8)

https://app.box.com/s/b8vo4db7cas9tkivoq2f (9)

https://app.box.com/s/o0fb8nmhcptvq3exi8vz (10)

https://app.box.com/s/n6rwpjmaqvn0wnb5q7k9 (11)

(60) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி 5.3.1996

https://app.box.com/s/afl8vh7pzsvbjuzefy6s12r51sl9pj1j

(61) சாமிகள் உபதேசம் – சிதம்பரம் 27.07.1995

https://app.box.com/s/e0tpvy4anmjs1umcacvayeen3q559xab

(62) சாமிகள் உபதேசம் – விநாயக சதுர்த்தி 1998

https://app.box.com/s/ka2wbi2qrbdrilshevmjyog91qvczyx6

(63) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி July 1997

https://app.box.com/s/kixlpwx569d39a37bg3yxzjsho9rblic

(64) சாமிகள் உபதேசம் – சரஸ்வதி பூஜை Oct 2000

https://app.box.com/s/nt344v67rxwxga8dbug1nyy548h4e6yq

(65) சாமிகள் உபதேசம் – விஜயதசமி Oct 2000

https://app.box.com/s/ushjvpa4ps79i27p1najtf91qsl2yisp

(66) சாமிகள் உபதேசம் – சிதம்பரம் 28.07.1995

https://app.box.com/s/n68d0ht8zmmqeuqhyemjqrlagxdznpsr (1)

https://app.box.com/s/0w5ifmx33flm6xg3gmk4htf71z96ux06 (2)

(67) சாமிகள் உபதேசம் – தீபஒளி திருநாள் Oct 1996

https://app.box.com/s/zb9x3lf1g6hqdtctajww8k4l9thzr1nb

(68) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி Dec 1998

https://app.box.com/s/ro1n2mtut4b495ef8z3e4o5esk63a6tj

https://app.box.com/s/j0d6qta4ksmhbprmjmg80dqi62lca88o

https://app.box.com/s/imra2u0o6itebv9vbbwqjf3k54vkpa17

https://app.box.com/s/gcaxfk06tcnkhdv8ayzgwmh362y7p253

https://app.box.com/s/lxxpzoh2rwqpo63ucbu9j3wuwswska6p

https://app.box.com/s/v8bk1tyqqmqw2tbbr4k22h9hbww15koj

https://app.box.com/s/bf9j7tv9vtpgybk0l8z8kqsejxaxp5tb

https://app.box.com/s/vn4xc9tdro56lqupe2ax34v1yk4p5zt9

https://app.box.com/s/b481hxpzzgpmyqkhaw8erqgi4tbed9e4

https://app.box.com/s/8kpjblzfng4lmwzihfhup5xy15kgomzg

https://app.box.com/s/wiiqnfol74s802o0tted97w3wb54rifz

https://app.box.com/s/c1w6ga094g3vn6l8kalhbv4f1gpipyjw

https://app.box.com/s/uvn2ehxirr44c2ois5s3vco2jlymjy8e

https://app.box.com/s/1gz3weccaksxlpcfgi8dayhaqghhrv16

https://app.box.com/s/t86jzh6h3uby06t2ex3oq3xm1r38bgwu

https://app.box.com/s/ewaqh94vkiof2imbthrzyujole08shaj

https://app.box.com/s/8p9u43xjzwa24q5k1s5n6oipql3j6he9

https://app.box.com/s/5sftbdyltcsooianwz4umw1a4eebzbem

(69) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி Mar 1999

https://app.box.com/s/f50e5fhu6r7mym7b2036

https://app.box.com/s/vfbdtl2cq24bcxd9r09v

https://app.box.com/s/qi6ih1f4omoel6jjf8vu

https://app.box.com/s/2njxl4qbwcssfvfc4us8

https://app.box.com/s/onepehxmp1eq965rtnlm

https://app.box.com/s/snf0xo13vet8ne6f6sqw

https://app.box.com/s/7h1oy9sazlyki6e6hmll

https://app.box.com/s/q2ekm8wzl2i16quzuk01

https://app.box.com/s/unkmbfshs1lc4945o3xr

https://app.box.com/s/rgo23t4wiag8ibttolnc

https://app.box.com/s/4j33xlr82wfwqrp3utby

https://app.box.com/s/w8aga8bcydq4cuxm9w9k

https://app.box.com/s/081tml259yfjkezjievv

https://app.box.com/s/8kh9yqkan9xfsyyhg3xs

https://app.box.com/s/fky69onvujgt69bjuybl

https://app.box.com/s/35du4glc3isbc2ogostt

https://app.box.com/s/5sttfe9i107vbtf5fnew

https://app.box.com/s/mdrv74lsu9csjl3peoc4

https://app.box.com/s/c0x7iqwgye109bdqmmnv

(70) சாமிகள் உபதேசம் – மின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும்

https://app.box.com/s/rpfeegrslh31rayclw26

(71) சாமிகள் தியானம் – பாடலுடன் சேர்ந்த தியானம் சேலம் (17.6.2002)

https://app.box.com/s/wfsfk4d5si8fh7mo4bo9cfdu8w6eq88s

(72) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி Jan2000

https://app.box.com/s/pdn4vp8e3633ukiihusam9c495q1pvsr

https://app.box.com/s/p8ilrrjqf6d3oeo9bezn68eou9vci9ld

https://app.box.com/s/hk97lh0hiuvd10xp1lknexkikjolnmlw

https://app.box.com/s/t33nwsgnt2uu26no25fkukly2x070qcu

https://app.box.com/s/td15d3bpt6wg2o03vq7s1t0avm05qa8f

(72) சாமிகள் உபதேசம் – திருப்பூர் 7.6.2002

https://app.box.com/s/etx50gaollb0kazk0q0zs3ii5tj0qume

https://app.box.com/s/pulss39xpyw4a9z05tpsh5l7ui31w9kz

https://app.box.com/s/y6issb36r00a0ohcsi3faf4r9w69e7j1

https://app.box.com/s/whmeiwauozf0t6upy51vn4tosvhhqaaa

https://app.box.com/s/qxet2veydm2m9sj7ppm10jd9bjkw683r

https://app.box.com/s/ot9wzr9clwp5vq0cx5q289ygzs5chayd

(73) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி July 2000

https://app.box.com/s/j1nrz7odqau5jgiumtdz0h1nmhj90ar8

https://app.box.com/s/drxj4w6895i0juofo49tsww7ur1isxkm

https://app.box.com/s/ggmbui3383wpmvue7a7w7aj4uzltsno2

https://app.box.com/s/nhj1fig0qgwav4ddy0gqhihcj4jgrhv2

https://app.box.com/s/4csgdi8f7xehz4q4ozjqhb73vc3t6jeu

(74) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி August 2000

https://app.box.com/s/mypntnud9haxlzsk2tkafbjjqvxbe7mb

https://app.box.com/s/yog05bysk8dii6njv9pyykr8mu2pevhi

https://app.box.com/s/zeyd4qrpcni11jqpahuf2pu93g5fzoc2

(75) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி September 2000
https://app.box.com/s/xdqwstba7i0mel4n9ab3vl7yr4gmke1q

https://app.box.com/s/xkd2decc7gjcz6qse4nntpqlobslvz7i

https://app.box.com/s/dq84inrj9x8jmkbmcuq269gcj4xdzv5s

https://app.box.com/s/er4fs8aefl2lbtfoqaf65vm0oln5b870

https://app.box.com/s/od1ey1kdjvdmzvtnaac01zu63x871ho7

(76) சாமிகள் உபதேசம் – முக்கியமானது

1 தாய் தந்தையை மதிக்க வேண்டும்

https://app.box.com/s/c8tnvkwdpqla2coi0nbgthu5cvhepkjo

2 உபதேசத்தை எப்படிப் பதிவு செய்யவேண்டும்?

https://app.box.com/s/o9s3v8ys1dv9lrjd5i27x3xsuhkkpc6g

3 அனுபவம்

https://app.box.com/s/yx00zdqjvvgmg4hnkabb1nb3f6xu6860

4 இன்றைய உலகநிலை

https://app.box.com/s/0s4sz7n713cnz37b3tuxlt6byg71z67q

5 கோவிலில் வணங்கும் முறை

https://app.box.com/s/gc63f3pjwl7wgmgow19a99ufazw81dly

6 தெரிந்து கொள்ளவேண்டியது

https://app.box.com/s/u637p6wzjjuqtsunjzx1nrnk2b0jlmuu

7 ஆன்மாக்களின் நிலைகள்

https://app.box.com/s/dq5so7nnjnjy9x46ichwx8xjvmwsvy1k

8 கௌரவ உணர்வுகளின் இயக்கம்

https://app.box.com/s/25re4nnwec007afpj8uf43loatbmc8mb

9 உயிரான ஈசன்

https://app.box.com/s/ua5kdfq0j3pievx61v0n1xgkj1nc8hg7

11 உமிழ்நீர்

https://app.box.com/s/vn7hywpv3p3k5bbybapcxsamg33zslbo

12 முருகன் சிலை

https://app.box.com/s/hx2nz31nrwdpf31wwd99wjivw6b803ol

13 மனபலம்

https://app.box.com/s/bn8viv2fhzm2ez21yjt0mhygz76sbnkh

14 தீமைகளைப் பிளக்கும் ஆற்றல்

https://app.box.com/s/v45q9bp6lmpl93n1b6oqetm35o8exnvs

15 குரு அருள்

https://app.box.com/s/5e52uymav13ca097iavr1pkz03n18d08

17 அகஸ்தியன்

https://app.box.com/s/phodxj00qra0c5odi265b2wz8i1hxafj

18 துருவநட்சத்திரம்

https://app.box.com/s/yhh1m8se70urvjcxc098hnj0v7urhjta

19 27 நட்சத்திரம்

https://app.box.com/s/4ukve7grix5qviyr67gbz0mh13sa8687

20 நோய்களை நீக்கும் சக்தி

https://app.box.com/s/h8u6luhs7mkk3efzmiglquxhc87d51th

21 குடும்பத்தில் மகிழ்ச்சி

https://app.box.com/s/jjy4blm45otzn2l3aw6v5tsvdx6smojn

22 தவம்

https://app.box.com/s/sa3z5azcfpcxs3xl0552s1i0mf8y3c97

(77) சாமிகள் உபதேசம் – பௌர்ணமி February 2002

https://app.box.com/s/gwnoocypb3r9d8lh3wsvg0nm1muenqga

https://app.box.com/s/5tus3gxjqfy7dfzzwwqta67l01k6on9w

https://app.box.com/s/upp6im4muwvmux16a448q7tcy2lslr92

https://app.box.com/s/vz8gjc3l5potsf27fq9vo9btbb29kbhz

https://app.box.com/s/gwsv7zg17c99lks0jf8qhjmu254ap5cp

https://app.box.com/s/9ojx59zl4s187yhh2v3fklkrijfg4c9h

https://app.box.com/s/ab1vuvn3itpfy7hailhidpz4i8dncqa3

https://app.box.com/s/8le76m8ccd43gzb6v0flosnky6wsqz92

https://app.box.com/s/6myu6bsj8i7s0e0xskoi0wu7ranvnub8

https://app.box.com/s/61bf4hgk4kq341ro2jlvkayjkuvu3nv6

https://app.box.com/s/m304n9n5fcguuouf3li9cckfw4u7o1et

https://app.box.com/s/en9brrjf93b73jvxw551nrxvwgv7v8ve

https://app.box.com/s/8uie3hv5rmr7vbjgj9by60gql4ypd6lr

https://app.box.com/s/kwcbb51tgp8nh0zftk9c23mtcqotfclt

https://app.box.com/s/g3i2mnojh3mj81m5e7knppegw9txny6i

https://app.box.com/s/ewmujtup1emqb3rki5604a2osenc7m6n

https://app.box.com/s/z29ghcd1bzg44s23a56idvlsx4dwtp57

https://app.box.com/s/jo9fjmmmj94j3vlgdmw2xw2epc6yfqp8

78.ஞானகுருவின் முக்கியமான உபதேசங்களை நேரடியாகக் கேட்க விரும்புவோர் இந்த லிங்கை உபயோகிக்கவும்

http://saamigalupadesam.yolasite.com

79.குரு பூஜை 1

https://app.box.com/s/1nc1ag2wyni8ktzq8kpi9jaoel3jqzhn

80.குரு பூஜை 3

https://app.box.com/s/2mbpp7pelp96rspe1sqe8ncnxgwgrlp9\

81.குரு பூஜை 5

https://app.box.com/s/3ub2xe4ka18gwfd7fchhbdtru0jqtp5y

82.குரு பூஜை 6

https://app.box.com/s/g1cgtjb4spjy8byvd5x4n4zxr7uiys9w

83.குரு பூஜை 7

https://app.box.com/s/6n2gfk4s638clff5xyaslkidenkv0kwp

84.குரு பூஜை 8

https://app.box.com/s/1apbomhnywaqdykwhitvwmc0hg2b77ud

85.குரு பூஜை 9

https://app.box.com/s/u5w6t5n8vwk9670s7wln2nkvbhc7pkmn

86.குரு பூஜை 10

https://app.box.com/s/q66pywwejhsltly09wwpvs7h5vacxmsd

87.குரு பூஜை 11

https://app.box.com/s/foto0a959irye73ftbr2mu473updjagj

88.குரு பூஜை 12

https://app.box.com/s/4nyquxx8m0zpbwa38b982fl6cc27922d

89.விநாயகர் சதுர்த்தி 1991

https://app.box.com/s/bfyqz938n6ocec2y65qrzyzs4bekj2kk

90.விநாயகர் சதுர்த்தி 1992

https://app.box.com/s/durfyfwuo5yfkuarhlv2ggttkv5lj67z

91.விநாயகர் சதுர்த்தி 1993

https://app.box.com/s/tp01kbus5np8c7myo6qoi70knu8xm3vi

92.விநாயகர் சதுர்த்தி 1995

https://app.box.com/s/s7gftqlfkwazuhp0kdv6r1nadyffbr7e

93.விநாயகர் சதுர்த்தி 1996

https://app.box.com/s/1clycxn777py7vg3f6w5jabhk3ldjmn2

94.விநாயகர் சதுர்த்தி 1999

https://app.box.com/s/t0nproc1iff2d4vt91p2i6qov3n0lsnx

95.விநாயகர் சதுர்த்தி 2000

https://app.box.com/s/nh0n436t459ry11u0zifxf0yglf6fea8

96.அத்திரி மாமகரிஷி

https://app.box.com/s/tfpwuvkthnk0ii05ydf5uizqnfesicle

சாமிகள் மலேசியா, சிங்கப்பூர் சென்று வந்தபின் செய்த உபதேசம் 17.9.1999, 18.9.1999 17.9.1999

https://app.box.com/s/d49yrqpcvshuijy3igjqzkznxbzyn078 (1)

https://app.box.com/s/88p9e0rgro42064xxgn3p39ukxnf2dlw (2)

https://app.box.com/s/c30zormvfnnc1a9wkewzrf1zo2hs7nf3 (3)

https://app.box.com/s/6s0h8ocxq03u1xlqur566ribjszma4po (4)

18.9.1999

https://app.box.com/s/zxfkz7eegredadm4qe0zqsjoojvwbfci (5)

https://app.box.com/s/39l8oh41kyl26lqo6olc3oopfqdov06z (6)

https://app.box.com/s/l1v9a5k2bbadpt0wsxfg6hycl7iv039s (7)

சாமிகள் தியானம் – (AUDIO FREE DOWNLOAD)

(1) துருவ தியானப் பயிற்சி – சாமிகள் தியானம்

https://app.box.com/s/otg4d5cv8cjrcebpv0efkz80gy879wd6

(2) சாமிகள் உபதேசம் – May 2002 (சாமிகள் கடைசி பௌர்ணமி தியானம்)

https://app.box.com/s/rx6j3ribwqoy1lx72b3ubg339d46fquw

https://app.box.com/s/o5tq6dudxr4ujtplrlutdpvfy6n9esbr

https://app.box.com/s/w91ho0ejc2q0w2mqkoxy4d19iqus55gy

https://app.box.com/s/n489qnse2fgaahm8jh7otkq5z5vushum

https://app.box.com/s/cm7m1i747fimfnh25pb3vaqtfeewwc8w

https://app.box.com/s/4igzm8y8vadjenx9rdytcnzcuhv360tq

https://app.box.com/s/f8nfi0ooavd6amoyklhl8ei0y4vbdx08

(3) சாமிகள் உபதேசம் – மௌன விரதம் September 2001 தியானம்

I set – 1a, 1b, 1c

https://app.box.com/s/rypv0ajoh6g55p42i33nh3qx8jjvxvdi

https://app.box.com/s/ysdz3xovowr3dwp96ytbuuf7l7dlgw74

https://app.box.com/s/awu2z3qwpcjy4vqe5tya20aktlbmgqoa

II set – 2a, 2b, 2c

https://app.box.com/s/ttgysse1ljmx4twa750k94ss8b0wdwfc

https://app.box.com/s/xz1jwgqfptpkams4j0y8wpri4oqqfael

https://app.box.com/s/5mnerqrwmo8gi716328t0bxobvxyg1jy

(4) சாமிகள் உபதேசம் – மௌன விரதம் November 2001 தியானம்

https://app.box.com/s/ngkq48mnkf9qpsxodgnip47w8qmpy0jt

https://app.box.com/s/uqdsuyjx0z2c0b38k5gdqmscz1l9td7b

https://app.box.com/s/3l67je89u8zx54fa4689abl9zemveoc5

(5) சிதம்பரம் உபதேசம் 2000 (I)

ஆதிசக்தி தியானம் – I set – 12,13,14,15,16

https://app.box.com/s/cm7m1i747fimfnh25pb3vaqtfeewwc8w

https://app.box.com/s/vg9leqs8w91nq9vstggde5axcx772zd2

https://app.box.com/s/nscyuzsmvnjeuq2rnzmvi8e1prl8qdha

https://app.box.com/s/9lltn3a05x23mbw9yb4qi2zog3fwq43q

https://app.box.com/s/daq3wrg8cvqei6d2oqnxz9titxeftq8x

(6) சாமிகள் உபதேசம் – மௌன விரதம் August 2001 தியானம்

I set – 1a, 1b, 1c

https://app.box.com/s/63ue7c2gmmq3qx29nxprq5f1vzji94xu

https://app.box.com/s/whsgahh1492443tfdytlryqka81ybk0t

https://app.box.com/s/n0etnuxn1ka98vda1vqelebrcst4l8d7

II set – 2a, 2b

https://app.box.com/s/uvsbimoaj6q0f93r4flpx122skvlk33r

https://app.box.com/s/965sq0lnhbuns93bcanprb62rqmm7nsl

ஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்

Please download and hear  Meignana & Arulgnana Songs.

  1. ஞானப் பாடல்கள் – சாமிகள் பாடியது

http://www.box.com/s/lzg4tieeku5ifz54kt3u

http://www.box.com/s/k02abrf5d91u7oay5u64  song 1

http://www.box.com/s/b67msvzjafgx0ljjd9yh  song 2

http://www.box.com/s/ue73xrvvibifxbetymby  song 3

http://www.box.com/s/71y300vapkaf000qn8qz song 4

http://www.box.com/s/fgjg2pfziu6b4q5dzisz song 5

http://www.box.com/s/2x4fmtnxyeyd3lncia47 song 6

http://www.box.com/s/pesao7meu6y6en5bs7q1 song 7

http://www.box.com/s/na51gn8q8opcy7pecua8 song 8

http://www.box.com/s/o89qp617oygz42nksu6i song 9

http://www.box.com/s/ls97og9cpr2q629j3pbi song 10

  1. அருள் பாடல்கள்

https://app.box.com/s/jvf2koq8nm9oumm7n3hnz0s9tkyyb3zg

https://app.box.com/s/tqddauyfpq5tkwts4dr5vhzjygwk42ri

https://app.box.com/s/8jjpgzea3chx3b7mv0lw6ivvs2nyzkq3

https://app.box.com/s/m4dx6eyt5v2duxen5jtibdh8vux97064\

  1. சாமிகள் பாடியது – ஓம் ஈஸ்வரா

http://www.box.com/s/f05b301a6ccb7d46018e

  1. அருள்ஞான இன்னிசை

http://www.box.com/s/17c725605b90c2d6ebc3

சாமிகள் உபதேசம் – கேள்வி பதில் downloadable

Pl download and hear saamigal upathaesam – question and answers, by clicking the link.

1) பாறை உபதேசம் 24.09.1994

https://app.box.com/s/tet83k1g43qi6t7z2ad505p98wywg7iq

https://app.box.com/s/l6cwdwiornwgxumdjqo878tjohjpu9oh

https://app.box.com/s/989rjitmvnf3eqsbdetdsjoyr5t6de88

2) தேனி உபதேசம் 07.03.2002

https://www.box.com/s/fweke7j70ypioppfanco (1)

https://www.box.com/s/yi874ywccqi1nvddbh5s (2)

3) கன்னியாகுமரி உபதேசம் 27.05.2001

(தியான வழி அன்பர்களின் அனுபவம் – சாமிகள் விளக்கங்கள்)

https://www.box.com/s/siir3mmli4xcnm0jscnm (3)

4) குரங்கனி உபதேசம் 10.03.2002

https://www.box.com/s/306leb7lchsiqf55pkgc (8)

https://www.box.com/s/ci27hg79krkrh7fqfjhy(9)

https://www.box.com/s/zbqylwgx5zo7ea4ncjk6 (10)

https://www.box.com/s/lj3udnmbdo7gnkfqj6xv (11)

https://www.box.com/s/fr5edu5tkbs4m4k1muki(12)

https://www.box.com/s/xjecy26fw7rur6sd54hq(13)

5) அமராதிபாளையம் உபதேசம் 1996, 97

https://app.box.com/s/9o51ba0b9amvh49wzdk1mxbtz0gf2t90

https://app.box.com/s/xx9ankx30dprwo6ravlu84x0huoi4bb5

https://app.box.com/s/j5z5ay5d6oyrokght79e8mpq51f31h4l

https://app.box.com/s/xjbnpt6aae4i2o8v4b3utgeg62qz18xq

https://app.box.com/s/wj7rs5xycqzz6z8dh6yomdv34a19nphh

https://app.box.com/s/t4vndnjahgaejf4oh0q6a8t8bimonbgo

https://app.box.com/s/wcl44rhdrhzjp29e89tckf2jrr90a5nx

https://app.box.com/s/02syaydzorimr0i4ptsnge27piz8e8js

https://app.box.com/s/5leb3m4racr0czbyz6kqx2r1ssaz9djt

https://app.box.com/s/9v0x32tsw46xe6ge7qjhg9zs5acwolnu

https://app.box.com/s/3fmw334ob1vau2ljh4mcuh7wvqh447ax

https://app.box.com/s/n8c33meswcciqix7e5dnja3ont0woiuj

https://app.box.com/s/5ybw219y95b39wo126vr3bjoplk3qxy1

https://app.box.com/s/h6twv8dtyhrr1dk1k6dekrn13b0snix8

https://app.box.com/s/ykr8884u38q8le2bepfeej5sxrn1yqop

https://app.box.com/s/zxbx3t7htuvn72o5ot0w4t1w7zw1jd53

https://app.box.com/s/s3l08o0n4xjz0nkw4s55ytxlmi483d7x

https://app.box.com/s/ivtrxkvqcha8m8byzwgcq5boqss6lejr

https://app.box.com/s/hktvet8ygdk55ftowsxnu55onp3qbhmt

https://app.box.com/s/j7zz369u9klysx0xs26ydhrrnnql0g9l

https://app.box.com/s/kk8weodnwtd9kcj6g5fsv4h6hdr1gio2

(6) சிதம்பரம் உபதேசம் 2000 (I) 

https://www.box.com/s/0uoufuie9t1o1mboubny (6)

https://www.box.com/s/gpx1lwskhbk5vi15mphw (7)

https://www.box.com/s/i509prjictpvwyqog8ct (8)

நாடித் துடிப்பு பற்றிய பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்… அதைக் காணும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள்…!

agatiyar nadi

நாடித் துடிப்பு பற்றிய பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்… அதைக் காணும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள்…!

 

1.உணர்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது தான் நாடித் துடிப்பு என்றும்
2.அந்த நாடித் துடிப்பின் வீரிய உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரித்தான் நம்முடைய செயலாக்கங்கள் என்றும்
3.மருத்துவர்கள் பார்க்கின்றார்கள்
4.(அன்று கருவி எதுவும் இல்லாமல் பார்த்தார்கள்… இன்று கருவிகளை வைத்துப் பார்க்கின்றார்கள்)

ஆகவே “நாடித் துடிப்பு…!” என்றாலும் உடலில் சில நோய்களின் உணர்வுகள் வரப்படும் பொழுது அதில் உறைந்த உணர்வுகளை ஸ்கேன் மூலம் (SCAN) பல விதமான நுட்பங்களை உபயோகித்துப் பார்க்கின்றார்கள்.

ஸ்கேன் மூலம் உடலுக்குள் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் துடிப்புகள் அதிர்வுகளாக ஒலி அலைகள் ஏற்படும். அந்த எக்கோ (ECHO) வருவதைப் பார்த்து
1.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் அதிகம்…
2. நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் குறைவு…! என்ற நிலைகளுக்குத் தக்க
3.ஒலி அலைகளைப் பெருக்கிக் காட்டுகிறது…!
4.அதன் மூலம்.இரத்த நாளங்களில் ஏது கூட இருக்கிறது… எது குறைபாடாக இருக்கிறது என்ற வகைகளில்
4.அந்தந்த உறுப்புகளைப் பற்றி “இதிலே இன்னது தான்…! என்று கண்டறிகின்றனர்.
5.பின் அந்தக் குறைபாடுகளை அகற்றி நல்லதாக மாற்றுகிறார்கள்.

இயற்கையில் கை நாடி பார்ப்பது போலத் தான் ஒலி அதிர்வுகளை வைத்து
1.உடல் உறுப்புகளில் எங்கெங்கே மோதுகிறது…?
2.எதன் வழிகளில் அது செயலற்றதாக மாறுகிறது…? என்ற நிலைகளில்
3.மருத்துவத் துறையில் இவ்வாறு விஞ்ஞானி காண்கிறான்.

அதே போல குகை (CAVE) போல் ஒரு புற்று இருக்கிறது. அதற்குள் ஒரு பாம்பு புகுகின்றது என்றால் அதற்குள் சிறு கம்பியைத்தான் (PROBE) விடுகிறார்கள்.

புற்றுக்குள்ளிலிருந்து வரும் உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கவர்ந்து… அதை நுகர்ந்து… உள்ளே என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? என்று அப்படியே தெரிந்து கொள்கிறார்கள்.

இதே மாதிரி கர்ப்பமுற்ற தாயின் கருவில் வளரும் குழந்தைக்கும் இதே போல ஒலி அதிர்வுகளைக் கூட்டிக் “கருவிலே வளரும் குழந்தை என்ன செய்கிறது..?” என்று பார்க்கிறார்கள்.

விஞ்ஞானம் இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னேற்றம் அடைந்திருந்தாலும்
1.அவர்களால் உடலில் உள்ள தசைகளிலோ அல்லது உறுப்புகளிலோ இருக்கும் நிலைகளைத்தான் சீர் செய்ய முடிகிறது.
2.எலும்புக்குள் ஊனாக இருப்பதை அவர்களால் காணவும் முடியவில்லை… அதை மாற்றவும் முடியவில்லை.

சிறிது காலத்திற்கு இந்த உடல் வாழ்க்கைக்குத்தான் அதைப் பயன்படுத்த முடியும். உடலுக்குப் பின் உயிராத்மாவைக் காக்கும் எந்த நிலையும் அவர்களால் முடியவில்லை,

ஆனால் அன்றைய மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்…?
1.தன்னுடைய உணர்வலையால் – வரும் அலைகளை நுகர்ந்து
2.அதனின் ஆற்றலையும் அதற்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளை அறியக்கூடிய தன்மையையும்
3.அவ்வாறு வரும் அந்த உணர்வுகள் தன்னை இயக்காதபடி மாற்றிக் கொள்ளும் தன்மையையும் வளர்த்து
5.விண்ணின் ஆற்றலைப் பெற்று அதை உடலுக்குள் விளைய வைத்து உயிராத்மாவை வலுவாக்கி
5.உயிருடன் ஒன்றிய ஒளியாக… அழியாத ஒளிச் சரீரம் பெற்றார்கள்.

யார்…? அகஸ்தியன்…!

அவன் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுதே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்றதால் எத்தகைய விஷத்தையும் வென்றிடும் அதனின் உணர்ச்சியின் இயக்கங்கள் அவனுக்குள் விளைந்தது.

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த நுண்ணிய ஆற்றல்கள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக நமக்கு முன் பரப்பி வைத்துள்ளது. அதை ஒவ்வொருவரும் நுகரலாம்.

அந்த அகஸ்தியனின் ஆற்றல்களை நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்று எல்லாவற்றிலும் வல்லவனாக உயர் ஞானம் பெற்று மெய் ஞானியாக ஆகலாம்…!

நல்லதைக் காக்கும் தியான சக்தி

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

எதை நினைக்கின்றாயோ… அதுவாக நீ ஆகின்றாய்…!

மனிதன் வெளிப்படுத்தும் “எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்கள்” (கண்ணுக்குத் தெரியாதது)

உடல் பயிற்சியைக் காட்டிலும் “மனதை அமைதிப்படுத்தும் பயிற்சி கட்டாயமானது”

பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்வதால் தான் நம்முடைய மகிழ்ச்சி அடிக்கடி பறிபோகிறது

போற்றலுக்காக ஏங்கினால் ஆற்றலை இழந்து விடுவோம்

இரவு தூங்கும் முன்னும்… காலையில் கண் விழித்தவுடனும் “நாம் கட்டாயப்படுத்தி எண்ண வேண்டியது”

நம் எண்ணத்தை வலுவாக்கும் பயிற்சி

ஆனந்த நிலை

நம்முடைய எதிரி எங்கே இருக்கின்றான்…?

மனிதனுக்கு மனிதன் “எதிர்த்துத் தாக்கும் உணர்வை எடுத்து வளர்த்தால்” நம்மை அது இருள் சூழச் செய்துவிடும்

கோப குணத்தின் வளர்ச்சி நம்மை எப்படிப் பாதிக்கும்… என்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

உயர்ந்த சக்தி பெறத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்… இழந்தால் உங்களுக்குத் தான் நஷ்டம்… எனக்கல்ல…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதெல்லாம் நமக்குள் பெருக்குகின்றோமோ அது பூராமே நல்ல நேரம் தான்

நல்லதைச் சொல்லித் தான் நல்லதாக இயக்க முடியுமே தவிர கெட்டதைச் சொல்லி நல்லதாக்க முடியாது

வாழ்க்கையில் வேதனைப்படுவது நல்லதா அல்லது கெட்டதா…?

எலும்பின் ஊனுக்குள் இருக்கும் இரகசியம்

முந்தைய வினைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்

நல்லதைச் செய்தாலும் “அதைத் தடைப்படுத்துகின்றார்களே…” என்று எண்ணினால் இரு மடங்கு வேதனையாகிவிடும்

ஆயுள் மெம்பர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறை

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

மனம் ஒரு கண்ணாடி போன்றது – நொறுங்க விடக்கூடாது… நொறுக்கவும் கூடாது…

உடலையும் சொத்தையும் தான் பார்க்க விரும்புகிறோம்… உயிர் பிரிந்த பின் எதைப் பார்க்கப் போகின்றோம்…!

நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவே என்றும் வெளிப்பட வேண்டும்

குடும்பப் பற்றும் அருள் பற்றும்

பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து நாம் ரசிக்கவே கூடாது

நல்லது நடக்காது… என்று எண்ணுவதற்குப் பதிலாக நல்லது நடக்கட்டும்… நல்லது வரட்டும்… என்று மாற்றி யோசிக்க வேண்டும்

உதவி செய்கிறோம் என்றாலும் அது நமக்கு உபத்திரவமாக ஆகிவிடக் கூடாது

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

நல்லது நடக்க வேண்டும் என்று ஆசையை மட்டும் கூட்டுவதைக் காட்டிலும் அதைச் செயல்படுத்தும் மார்க்கம் மிக மிக முக்கியமானது

எத்தகைய நிலையாக இருந்தாலும் அங்கே (மறைந்த) உண்மைகளை வெளிப்படுத்தும் சக்தி நமக்கு உண்டு

எந்த வகையிலும் (நன்மையோ தீமையோ) நாம் யாருக்கும் அடிமையாகிவிடக் கூடாது

ஏதிரி என்றும் எதிர்நிலை என்றும் நமக்குள் வளர விடக் கூடாது

பகைமை என்பது நல்லதா… கெட்டதா…!

“எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும்…” என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்

விஷத்தை வென்றிடும் நுண்ணிய உணர்வுகள் தான் இன்று நமக்குத் தேவை

எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்… சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது

நாம் உருவாக்கும் (படைக்கும்) சக்தி பெற்றவர்கள்… மற்றொன்றுக்கு இரையாகி விடக்கூடாது

“சாமி செய்து தருவார்…” என்ற எண்ணத்தை வளர்த்தால் உங்களுக்கு அதிலே ஏமாற்றம் தான் வரும்

நம் எண்ணத்தின் கூர்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

அன்றாட வாழ்க்கையில் நம் ஆசையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…!

எதிர்பாராது விபத்துக்கள் ஏற்படுவது ஏன்…?

நல்லது செய்பவர்களைக் காப்பாற்றி… நல்லதை ஓங்கச் செய்வது தான் தர்மம்

புத்தி மழுங்கி விட்டது… என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்

சாமி (ஞானகுரு) சொன்னபடி அருள் சக்தியைப் பெறுவேன் என்ற எண்ணத்திற்கு நீங்கள் வர வேண்டும்

உடல் வலுவைக் காட்டிலும் நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்

நாம் அனைவரும் சகோதரர்களே…!

அடிமைப்படுத்தும் அந்நிய குணங்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் வெளியேற வேண்டும்

நம் நல்ல குணங்கள் பரிபூரண சுதந்திரத்துட்ன் இயங்க வேண்டும்

சாந்த குணத்திற்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் இல்லை

குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிலிருந்து மீட்கும் மார்க்கங்களைச் பேசிப் பழக வேண்டும்

ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது அறிவுக்குத் தான் நாம் செல்ல வேண்டும்… ஐந்துக்கு அல்ல…!

மனிதனுடைய எண்ண வலு தன்னையும் வாழ வைத்து… பிறரையும் வாழ வைக்கும் சக்தியாக வர வேண்டும்

வாழ்க்கையில் நம் எதிர்பார்ப்பு எப்படி இருக்க வேண்டும்…?

நாம் வெளிவிடும் மூச்சலைகள் மூலம் இந்தக் காற்று மண்டலத்தைத் தூய்மையாக்க முடியும்

வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) உடலில் கரு முட்டையாகி அணுவாக எப்படி உருவாகிறது… அணுவான பின் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…?

உடலில் உள்ள அணுக்களின் பசிக்கு… நம் உயிர் உணவைக் கொடுத்து அதை வளர்க்கும் விதம்

நல்லவர்களுக்குத் தான் துன்பம் அதிகம் வருகிறது என்றால் அதைத் தடுத்து நல்லதாக்க வேண்டுமல்லவா…!

இந்த உடலுக்குப் பின் என்ன…? என்று நாம் போகும் மார்க்கங்களைத் தான் இனி பார்க்க வேண்டும்…!

பாவம்… கஷ்டப்படுகின்றார்கள்…! என்று பிறரை எண்ணினால் வரும் விளைவுகள்

நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை

நம்முடைய பொறுமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று உள்ளன்புடன் செய்தால் தான் “எந்தக் காரியமும் உயர்வடையும்…!”

அரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்

மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகைமை எப்படி வருகிறது…?

மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய நல்ல வாக்குகள்

குறை காணும் பழக்கத்தை மாற்றி குறைகள் அகல வேண்டும் என்று எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்…!

குரு காட்டிய வழியில் நாம் தீமைகளை அகற்றுதல் வேண்டும்

தீமைகள் வந்தால் அதைக் கூட்டுக் கலப்பாக அருள் உணர்வைச் சேர்த்திடல் வேண்டும்

தீமைகளை வென்ற மகரிஷிகளின் உணர்வை எல்லோரும் பெறும்படி செய் என்றார் குரு

நஞ்சை நீக்கும் ஆறாவது அறிவு – சாயம் – உலோகப் பாத்திரங்களில் டீ குடித்தால் வரும் விளைவு

தீயவர்கள் நல்லவராக வேண்டும் என்று எண்ணினால் நல்லதை நமக்குள் கொண்டு வருகின்றது

தூய்மையற்றதை மகரிஷிகள் அருள் சக்தி கொண்டு தூய்மையாக்குவதே தியானம்

தீமையை நீக்கும் சக்தி பெறுவதற்கென்று விதி எதுவும் இல்லை – யாராலும் பெற முடியும்

இரண்டு தலைமுறைக்கு முன் அண்ணன் தம்பிகளுக்குள் பகைமை என்றால் அது எப்படிப் பாதிக்கின்றது…?

குலதெய்வங்கள் தீயிலே மாண்டவர் என்பார்கள் – பகைமை ஆகும் நிலை

அருள் ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும்

உலகம் போற்றும் உத்தமர்களாக நீங்கள் வளர வேண்டும்

ஒருவர் சாதாரணமாக இறந்தால் விதி என்பார்கள் தியானமிருப்பவர் இறந்தால் எப்படி என்பார்கள்…?

கம்ப்யூட்டர் போன்று தீமைகளைத் தடுக்கச் செய்யும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல்

தியான வழி அன்பர்கள் என்னைப் போல் பிறருடைய தீமைகளை நீக்கக்கூடிய பயிற்சியாக இதை எடுத்துக் கொள்ளுங்கள்

தியானம் உட்கார்ந்து எடுப்பது அல்ல, பள்ளியில் படித்தபின் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை…!

உங்கள் வீடும் ஊரும் உலகமும் நலம் பெறத் தியானியுங்கள்

உயர்ந்த சக்தியை எடுத்து மற்றவர்கள் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுபவரே பக்திமான்

எமது தவமும் நீங்கள் செய்ய வேண்டிய தவமும்

எமது தவமும், எமது ஆசையும்

எனது தவமும், உங்கள் தவமும், ஆசீர்வாதம் பெறும் முறையும்

குழந்தையாலோ, தொழிலிலோ, குடும்பத்திலோ வரும் தீமைகளை தூய்மைப்படுத்தும் நிலை

தவம் – தியானம்

நமது தவம் எதுவாக இருக்க வேண்டும்…?

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும்

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும்

மக்களுக்கு நல்வழி காட்டும்படி குருநாதர் சொன்னார்

குடும்பத்தில் செயல்பட வேண்டிய பக்குவ நிலை

குறையை ஒருவரிடம் கண்டால் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை

தீமையை நீக்கும் வலுவான பயிற்சியும், சுவையான நிலைகளாக உருவாக்கும் பரிபக்குவமும்

பரிபக்குவ நிலை – போக்கிரியிடம், திருடனிடம் பக்குவ நிலை சொன்னால் எடுபடுமா…?

பரிபக்குவ நிலை பெறுங்கள்

பிறரைக் குறை கூறுவதை விடுத்துத் தெளிந்த நிலைகள் பெற வேண்டுங்கள்

விஞ்ஞானத்தால் வரும் தீமைகளைப் பிளக்கும் ஆற்றல் கொடுக்கின்றோம்

.அகஸ்தியன் அமர்ந்த பாறை நீரைக் கவர்வதைக் காட்டினார் குருநாதர்

மழை நீர் பெய்யும்படி செய்து அதன் மூலம் தாவர இனங்களைக் காக்க முடியும்

மழை நீர் மூலம் உலகைக் காக்க முடியும்

மழை நீர் மூலம் தாவரங்களையும் நம்மையும் காக்கும் தியானம்

ஜீவ நீரை உருவாக்கும் அகஸ்தியனின் ஆற்றல்

ஊழ்வினை, விதி, மதி

விதியை மதி கொண்டு வெல்ல வேண்டும் – நான் சிறிய வயதில் செய்த தவறுகள்

நண்பன் மேல் பகைமையானால் நல்லதை எண்ணுகின்றோமா, எண்ண வேண்டும்

பகைமையை அகற்றும் வைகுண்ட ஏகாதசி

பகைமையை மறப்பதற்கும் நல்ல உணர்வைச் சேர்ப்பதற்கும் தான் பாலாபிஷேகம்

தீமை செய்யும் உணர்வு இரத்தத்தின் வழி சென்று உருவாவதற்கு முன் நாம் சுத்தப்படுத்த முடியும்

துணிகளை வெளுத்துத் தூய்மையாக்குவது போல் தீமைகளைப் போக்க வேண்டும்

குரு காட்டிய வழியில் நாம் தீமைகளை அகற்றுதல் வேண்டும்

வேதனை உணர்வின் இயக்கங்களும் விடுபடும் வழிகளும் 

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற்று நல்லதாக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்

இந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…?

சமப்படுத்தி மகிழ்ச்சி பெறச் செய்யும் வழி

கண்களைத் தூய்மையாக்கி ஊழ்வினை வித்துகளை நல்லதாக மாற்ற வேண்டும்

விதி என்றால் என்ன…?

புது மனையில் புகையைப் போட்டு யாகம் வளர்க்க வேண்டுமா…?

உலக மக்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும்

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

சண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்

வேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

புரையேறும் உணர்வால் எத்தகைய பாதிப்பு வரும்..?

நம்முடைய கேஸ் நீதிமன்றத்திலே ஜெயமாக வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

“ஒருவருக்கு விபத்து…” என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் பாசம் கொண்டவரை அது எப்படி இயக்குகிறது…?

கேட்க விரும்புவோருக்கு இந்த ஞான வழியினை எடுத்துச் சொல்லி வழி காட்டுங்கள்… விரும்பாதவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை…!

வெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்

பிள்ளைக்குத் திருமணம் தடையாகிக் கொண்டே போகிறது என்று எண்ணுபவர்களுக்கு..

கண் பட்டு விட்டது… கண் திருஷ்டி..! என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…?

தங்க நகைகளை அணியும் போது எந்த எண்ணத்துடன் அணிய வேண்டும்…?

தீமைகளை நீக்கிடும்… “தூய்மைப்படுத்தும் சக்தி கொண்ட ஆன்மாவாக” மாற்றிக் கொள்ளுங்கள்

எமனுக்கு நாம் எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும்…?

நம் சொல்லை…! நயம்பட உரைக்க வேண்டிதன் முக்கியத்துவம்

ஆன்மீகப் பாதையில்… மற்ற வழிகளைப் பின்பற்றுவோரிடம் வாதம் செய்யத் தேவையில்லை…!

நம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி

கோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…?

இந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்

.பௌர்ணமி தியானத்தின் மூலம் அபரிதமான சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றோம்

எந்தத் தீமையும் தன்னைச் சாடாதபடி… அதைத் தாக்கிடும்.. தாங்கிக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றவர்களே ஞானியர்கள்

நல்லதைச் செய்தாலும் அதைக் காக்கும் சக்தி மிகவும் அவசியம்…!

மனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…?

உதவி செய்தால் கிடைக்கும் நன்றிக் கடன் கடைசியில் எப்படிப்பட்டதாக இருக்கும்… என்று தெரிந்து கொள்ளுங்கள்

நம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…!

நல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்கு அடிக்கடி ஏன் கொண்டு வர வேண்டும்…?

om om eswara

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்கு அடிக்கடி ஏன் கொண்டு வர வேண்டும்…?

 

உதாரணமாக மைக் (MIC) மூலம் ஒருவர் பேசப் போகிறார் என்றால் அவர் பேசுவதற்கு முன் அதைப் பல முறை பரிசோதிப்பார்கள்.

சப்தம் எப்படி வருகிறது…? எக்கோ (ECHO) இல்லாமல் இருக்கிறதா..? எல்லா இடங்களிலும் சப்தம் கேட்கிறதா…? இரைச்சல் இல்லாமல் இருக்கிறதா…? என்றெல்லாம் பார்த்து அதைச் சரி செய்து வைப்பார்கள்.

ஏனென்றால் அது சரியாக இல்லை என்றால் பேசுபவர் முக்கியமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாலும் கேட்பர்களுக்கு அது முழுவதும் போய்ச் சேராது. அர்த்தமும் ஆகாது… எரிச்சலாகும் உணர்ச்சிகளைத் தான் தூண்டும்.

1.இது போல் தான் நம்முடைய குருநாதர் மூலம் (ஞானகுரு)
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அப்படியே தங்கு தடையில்லாது முழுமையாகப் பெறவேண்டும் என்றால்
3.அதைக் கிரகிப்பதற்கு நம் நினைவுகளைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

எப்படி…?

ஓ…ம் ஈஸ்வரா.. குருதேவா…! என்று அடிக்கடி சொல்லச் சொல்வதே இதற்குத்தான். அதாவது
1.எங்கெங்கோ செல்லும் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது
3.நம் ஆன்மாவில் இருக்கும் மற்ற உணர்வுகள் உயிரிலே படாதபடி தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் (கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றிய நிலையில்) ஞானகுரு உபதேசத்தைக் கேட்கும் பொழுதோ அல்லது படிக்கும் பொழுதோ அல்லது அதை எண்ணித் நினைத்துத் தியானிக்கும் பொழுதோ
1.அந்த அருள் உணர்வுகளை மட்டும்
2.காற்றிலிருந்து பிரித்துக் காட்டும்.

அந்த உபதேசக் கருத்துக்களில் உள்ள நுண்ணிய உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அதே உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது. அதன் மூலம் நாம் எந்த மகரிஷி அந்த உணர்வைத் தனக்குள் ஆற்றலாக வளர்த்துக் கொண்டாரோ அதை நேரடியாக நாம் பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

அதன் மூலம் நமக்குள் மெய் ஞானத்தின் வளர்ச்சி கூடுவதற்கு ஏதுவாகின்றது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிந்தித்துச் செயல்படும் அறிவாற்றல் பெறுகின்றோம்.

இப்படி வளர்த்துக் கொண்டால் நம்முடைய அறிவாற்றல் முதலில் செயல்பட்டதற்கும் இப்பொழுது செயல்படும் தன்மையிலும் அதிகமான உயர்வைக் காண முடியும்.

1.சரியான ஆலோசனை கேட்பதற்காக யாரையோ (நமக்கு நம்பிக்கையானவர்களை) தேடுவதற்குப் பதிலாக
2.நமக்குள் நாமே அந்த மெய் வழியைக் கண்டுணர முடியும்.
3.அதைச் சீராகச் செயல்படுத்தி வெற்றியையும் அடைய முடியும்.

என்னுடைய அனுபவம் அது தான்…!

நாம் சுவாசிப்பது நானாகி இயக்கத் தொடங்குகின்றது… அப்படி என்றால் நான் யார்…?

geetha charam

நாம் சுவாசிப்பது நானாகி இயக்கத் தொடங்குகின்றது… அப்படி என்றால் நான் யார்…? 

உலகத்தினுடைய நிலைகளில் எல்லாமே அந்த உணர்வுகள்தான் இயக்கமே தவிர
1.நான் அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்…! என்றால்
2.யாரும்… ஒன்றும் செய்யவில்லை…

எப்படி…?

நான் என்ற நிலைகளுக்கு வரப்படும் பொழுது, “தான் யார்… நான் யார்…?” என்று விநாயகனைப் போட்டு பிள்ளையார் சுழி போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

புழுவிலிருந்து வளர்ச்சியாகி மனிதனாக வந்தோம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனிதனுடைய உடலைப் போட்டு முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக விநாயகனைக் காட்டினார்கள்.

இந்தப் பிள்ளை யார்…? (பிள்ளையார்) என்று விநாயகனைப் போட்டு நான் யார்…? தான் யார்..? என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதற்காகச் செய்தார்கள்.

1.”இப்பொழுது” நாம் எதை எண்ணுகிறோமோ… அதைச் சுவாசிக்கும் பொழுது “நான்” ஆகின்றது.
2.அது நம் உடலுக்குள் சென்றவுடன் “தான்” ஆகின்றது.
3.”இந்தத் தானாகி” நம் உடலில் அது செயல்படுகின்றது.
4.”இந்தத் தான்…” உடலுக்குள் உணர்வாக விளையப்படும் பொழுது மீண்டும் நானாகின்றது.

ஆகவே தான் யார்…? நான் யார்…?

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் எத்தனையோ கோபப்படுகிறோம்… ஆத்திரப்படுகிறோம்… சஞ்சலப்படுகிறோம்… சங்கடப்படுகிறோம்…! இவை அனைத்தும் தானாகின்றது. நாம் எண்ணுவது அனைத்துமே தானாகின்றது.

நான் நல்லதைச் செய்தேன்… ஆனால் எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இந்த உணர்வெல்லாம் உயிருடன் ஒன்றி உயிருடன் சேர்க்கும் போது நானாகின்றது.

அப்படி எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் தானாகி… நானாகி விடுகின்றது. “இந்தத் தான்” என்ற உணர்வின் நிலையாக உயிருடன் சேரும் பொழுது நானாகின்றது.

அதாவது நன்றாக இருக்கும் நாம் கோபத்தையும் ஆத்திரத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் எடுத்த பின்
அந்த நானாக…
கோபப்படுபவனாக..
ஆத்திரப்படுபவனாக..
சஞ்சலப்படுபவனாக…
சங்கக்டப்படுபவனாக… மாறி விடுகின்றோம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…!

நல்ல மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம் என்ற நிலையில் தான் யார்… நான் யார்…? என்ற நிலைகளை அந்த விநாயக தத்துவத்தை அகஸ்தியன் தெளிவாக்கினான்.

நாம் எண்ணக்கூடியதை எல்லாம் நம் உயிர் உடலாக தானாக நானாக ஆக்கிவிடுகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…?

இதைப் போன்ற தீமைகளைக் கடந்து சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்தல் வேண்டும். அதை நமக்குள் பெருக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்தால் நம் உயிர் அந்தத் தானாக… நானாக… நம்மை ஆக்கும். ஞானத்தின் உணர்வாக நம்மை இயக்கும்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…!” என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதைவிட சாஸ்திரங்கள் நமக்குக் கூற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா…?

எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்…? சாஸ்திரங்கள் எதுவும் பொய்யல்ல…! நாம் பொய்யாக்கி வைத்திருக்கின்றோம். உண்மையை நாம் உணராது மறைக்கப்பட்டது… மறைந்தே போய்விட்டது.

அது தெளிவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதை உணர்த்துகின்றோம்… உறுதிப்படுத்துகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்… தெளிந்து கொள்ளுங்கள்.

அந்தத் தெளிவின் தன்மை அடைந்த பின் நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கும் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
1.இந்தத் தெளிவின் தன்மையை நீங்கள் வளர்க்க வேண்டும்.
2.உங்கள் பார்வை பிறரைத் தெளிவாக்க வேண்டும்… தெளிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைத் தெளிந்த நிலைகள் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும்.
4.உங்களைப் பார்த்தாலே அவர்கள் தெளிந்திடும் மனம் பெற வேண்டும்.

அந்தச் சக்தியை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்பதே என்னுடைய (ஞானகுரு) தியானமும் தவமும். ஒவ்வொரு நிமிடத்திலேயும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

விஞ்ஞான வளர்ச்சியும்… அதனின் விளைவுகளும்…!

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்…!

கடைசிக் கட்டத்தில் இருக்கின்றோம்

தவறு செய்யாமலே இன்றைய விஞ்ஞான உலகில் “பல கடுமையான நோய்கள் வருகின்றது”

விஞ்ஞான அறிவும் மெய்ஞான அறிவும்

விஞ்ஞான உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது… என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

நாம் இயற்கையான அழகைப் பெற வேண்டும்

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியன் “எரிமலையாக இன்று உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது”

மனிதனின் நல்ல சிந்தனைகள் சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்

எந்தச் சூழ்நிலையிலும் இனிமேல் பதட்டமடையாது… “மன உறுதி கொண்டு குரு காட்டிய அருள் வழியில் நடந்து வாருங்கள்…”

விஞ்ஞான அறிவால் “எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”

நாளை மனித ரூபம் இருக்குமா…?

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் உலக மாற்றங்கள்…

யாம் சொல்வது… ஏதோ விளையாட்டிற்காக அல்ல…!

நம்மைக் காக்க… ஊரைக் காக்க… நாட்டைக் காக்க… உலகைக் காக்க… ஞானிகள் தான் தேவைப்படுகிறார்கள்

உலக மாற்றத்திற்கு முன்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்றடைய வேண்டும்

மனிதனின் நல்ல சிந்தனைகள் குறைந்து கொண்டே வருகிறது…!

இன்று இருக்கும் “கால மாற்றங்கள்” அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான்

எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்

பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்…

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும்போது பிறவியில்லா நிலை அடையும் தகுதி இழக்கப்படுகின்றது

அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் பரவுவது போல் மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பரவச் செய்யுங்கள்

பூமியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது…?

சூரியனிலிருந்து மீண்டும் மீண்டும் விஷமான கதிர்வீச்சுகள் வெளி வரக் காரணம் என்ன…?

உலக மாற்றம் மிக மிக அருகில் வந்துவிட்டது…

மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகி… சிந்தனை இழந்து தவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை

உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக இன்று வந்து விட்டது

வியாழன் பனிப் பாறையாக ஆனது போல் நம் பூமியும் பனிப் பாறையாக மாறலாம்…!

உலக மாற்றம் பற்றி நாஸ்டர்டாமஸ் கூறியது

ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்யக் காரணம் என்ன…?

இனி இந்தப் பூமியில் மனிதர்களின் கடைசி நிலை எப்படி இருக்கும்…?

செயற்கையாக உருவாக்கப்பட்ட அறிவுத் திறனைப் பற்றி (ARTIFICIAL INTELLIGENCE) அறிந்து கொள்ளுங்கள்

ஒரு இஞ்சினியரும் விஞ்ஞானியும் சேர்ந்து புதுப் பொருளை எப்படி உருவாக்குகின்றனர்…?

ஒரு பிரபஞ்சம் அழிந்து கோள் இங்கே வந்தது என்று சொன்னேன்… பின் விஞ்ஞானமும் அதையே சொன்னது…!

கண நீரை வைத்து விஞ்ஞானி பிரித்து எடுக்கும் ஹைட்ரஜனைப் பற்றி குரு சொன்ன நிலைகள்

கதிரியக்க அலைகளைப் பரப்பியதால் நாளை சித்திரக்குள்ளர்களாக மனிதர்கள் மாறும் நிலை

திருமலை நாயக்கர் மகாலில் உள்ள வர்ணங்களும் இன்று விஞ்ஞான கெமிக்கலும்

மின்னலால் விஞ்ஞானக் கருவிகள் பழுதடைகிறது, மெய்ஞானிகள் அந்த மின்னலையும் அடக்கிடும் திறன் பெற்றவர்கள்

விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட நியூட்ரானின் விளைவுகளும் அமெரிக்காவின் செயல்களும்

ஹைட்ரஜனை வைத்து அணுக்கதிரியக்கங்களைப் பரப்பிய விஞ்ஞானத்தின் நிலைகள்

AIDS நோயை உருவாக்கிய அமெரிக்கா…!

.அணு ஆயுதங்களைப் பதுக்கி வைத்த நாட்டிலேயே அது வெடிக்கப் போகின்றது…!

கொசு மூலமாக இரஷ்யா வேவு பார்த்த நிலைகள்

விஞ்ஞான அறிவினால் அசுரத்தனமான குழந்தைகளை உருவாக்கும் மீடியாக்கள் பெருகிவிட்டது

விஞ்ஞானி எத்தனையோ நிலைகளை எலெக்ட்ரானிக்கில் செய்கின்றான்- நல்ல நேரம் கெட்ட நேரம் இல்லை…!

இனி கடல்கள் பெருகப் போகின்றது…!

உலகம் முழுவதும் நீர் நிலை ஆகும் சந்தர்ப்பங்கள் வருகின்றது

கம்ப்யூட்டர் மூலம் ஏற்படப் போகும் தீமைகள்

கம்ப்யூட்டர் மூலம் வைத்துள்ள control செயலிழந்தால் நாமெல்லாம் என்ன ஆவோம் என்று சொல்ல முடியாது…!

காய்கறி விற்பவர்கள் சிலர் பூச்சி மருந்தைத் தூவித்தான் விற்கிறார்கள்

தாவர இனங்களில் பரவும் விஷத் தன்மையும் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பும்

நாம் உடுத்தும் துணிகளுக்குப் போட்ட சாயங்களில் மறைந்துள்ள விஷத் தன்மைகள்

மனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் வளர்வதற்குக் காரணம்

மனிதனை மனிதன் உணவாக உட்கொள்ளும் விஞ்ஞான உலகமாக மாறிவிட்டது

மூன்றாவது உலக யுத்தம் வந்தால் நம் பூமி மட்டுமல்ல பிரபஞ்சமே அழிந்துவிடும்

வண்டல் மண், சாணம், சாம்பல், உப்பு விஷத்தை முறிக்கும் பண்டைய கால உரங்கள்

விஞ்ஞான வளர்ச்சி, காணாமல் போகும் செயற்கை கொள், தீவிரவாதம்

விஞ்ஞானிகள் பெரும்பகுதி தற்கொலை செய்கிறார்கள் – வெளி வருவதில்லை…!

விளையாட்டை நேரடியாக ரசித்துப் பார்க்கும் போது வரும் அஞ்ஞானச் செயல்கள்

அணுகுண்டு கண்டுபிடித்த விஞ்ஞானி கடைசியில் அடையும் வேதனையின் நிலைகள்

அன்று காட்டுவாசிகள் உருவாக்கிய வித்தும், இன்று விஞ்ஞானி உருவாக்கும் வித்தும்

இயற்கை உரமும், விஞ்ஞானிகளால் செயற்கையாக உருவாக்கிய விஷ உரமும்

கம்ப்யூட்டர் மூலம் கணக்கிடும் விஞ்ஞானமும் அன்றைய மெய்ஞானமும்

மாற்று KIDNEY பொருத்தப்பட்டவர்களின் நிலையும் அதைச் சமப்படுத்தும் விஞ்ஞானி நிலையும்

மெய்ஞானத்தை அறிந்து கொண்ட நம் நாட்டில் இன்னும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்வது சரியா…?

சோமாலியாவில் வறட்சிக்குக் காரணம் என்ன…?

காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது

விஞ்ஞான அறிவின் அபரிதமான வளர்ச்சியை மெச்சிப் பயன்படுத்தினாலும் அதனுடைய தீய விளைவுகளை மறந்து விட்டோம்

இன்று மக்கள் துரித கதியில் இயங்குவதற்கும் வன்முறை உலகம் முழுவதும் பரவுவதற்கும் காரணம் என்ன…?

“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி

அகஸ்தியன் உணர்வுகளை நுகர்ந்து தீமைகளைப் பிளந்திடும் மூச்சலைகளாக இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்ய வேண்டும்

விஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும்… தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…!

உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம்

.தொலைத் தொடர்பு அலை வரிசைகளினால் ஏற்படும் தீமைகள்

இன்றைய விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷங்களை மாற்றி அமைப்போம்…! என்று உறுதி கொள்ளுங்கள்

நிலையில்லாத இந்த மனித சரீரத்தைக் காக்கத் தான் விஞ்ஞானம் போராடுகிறது…!

காவல் தெய்வங்கள்…!

dwarapalaka

தெய்வத்தைக் காவல் தெய்வங்கள்…!

 

துவாரபாலகர்கள் என்றால் நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பகுதி ஆலயங்களில் முன்னாடி இது இருக்கும்.

துவாரபாலகர்களைக் காவல் தெய்வம் (வாயிலைக் காப்போர்) என்றும் சொல்வார்கள். சந்நிதானத்தில் இருக்கும் கடவுளைப் பார்க்கச் செல்லும் முன் துவாரபாலகர்களைக் கடந்து தான் செல்ல முடியும்.

1.நம் உயிரே ஈசனாக கடவுளாக உள் நின்று இயக்குகிறது.
2.அந்த உயிர் இருக்கும் இடம் நம் புருவ மத்தி.
3.அந்தப் புருவ மத்திக்குக் கீழே தான் நம் மூக்கின் இரு துவாரங்களும் இருக்கின்றது.. (துவாரபாலகர்கள்…!)
4.அதாவது… இரண்டு துவாரங்கள் (துவார) வழியாக நாம் சுவாசிப்பதை எல்லாம்
5.நம உயிர் அணுவாக உருவாக்கும் கருவாக (பாலகர்கள்) உடலுக்குள் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்று
6.நாம் புரிந்து கொள்ள ஞானிகள் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

நாம் சுவாசிக்கும் உணர்வலைகள் (காற்று) மூக்கின் வழி கூடி புருவ மத்தியில் பட்டால் தான் எண்ணம்… உணர்வு… உணர்ச்சி… சொல்… செயல்… எல்லாமே இயங்கும்…!

சுவாசிக்கவில்லை என்றால் உயிரிலே எதுவும் படாது. உயிரிலே படவில்லை என்றால் எதையுமே நாம் அறியவோ உணரவோ முடியாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம்முடைய சுவாசத்தை… அதாவது துவாரபாலகர்களை நாம் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கின்றோமோ…? என்றால் இல்லை…!

ஏனென்றால் நம்முடைய சகஜ வாழ்க்கையில்
1.கண்களில் பார்ப்பதையும்
2.காதில் கேட்பதையும்
3.வாயில் சுவையை அறிவதையும்
4.உடலின் உணர்ச்சிகளையும் பரிசீலனை செய்கின்றோம்.
5.அதைச் சரி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கூடுமானவரை சரியாக்குகிறோம்.

ஆனால் இலவசமாக நாம் சுவாசிக்கும் இந்தக் காற்றைப் பற்றி துவாரபாலகர்களைச் சிறிது கூடக் கவலைப்படுவதில்லை. எது ஒன்று இலவசமாகக் கிடைக்கின்றதோ… அதை நாம் சிறிதும் சட்டை செய்ய மாட்டோம்… இது தான் நம்முடைய் வழக்கம்.

கெட்ட வாசனை ஏதாவது வந்தால் தான் என்ன…? என்று பார்ப்போம். மற்றபடி நாம் சுவாசிக்கும் சுவாசத்தில் எது வந்தாலும் எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுத்துவிடுகின்றோம்.

நம்முடைய சுவாசத்தின் வழி நல்ல உணர்வுகள் உடலுக்குள் செல்கிறதா… அல்லது தீமையான உணர்வுகள் செல்கிறதா…? என்று பரிசீலிப்பதும் இல்லை…! அதைப் பற்றிய சிந்தனையும் இல்லை.

நம் மூக்கின் வழியாகச் செல்லும் அந்த உணர்வுகளைத் தடுத்து நிறுத்தி உயரிய சுவாசமாக நல்ல உணர்வாக ஈசன் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவல் தெய்வமாக வைத்துக் காட்டியுள்ளார்கள்.

1.ஏனென்றால் மனிதனுடைய ஆணிவேரே இந்தச் சுவாசம் தான்.
2.நம்முடைய அந்தச் சுவாசத்தைச் சரி செய்தாலே
3.வாழ்க்கையில் வரும் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம்.

அத்தகைய சுவாசத்தைச் சரி செய்யத்தான் நம் குருநாதர் உயிர் வழி சுவாசம் என்று ஆத்ம சுத்திப் பயிற்சியைக் கொடுத்துள்ளார்.

உயிர் வழி சுவாசம் என்றால்
1.நமக்குள் ஈசன் இருக்கின்றான்… நம்மை அவன் தான் இயக்குகின்றான்… அவனுக்குள் எந்த அசுத்தத்தையும் கொடுக்கவே கூடாது..! என்ற எண்ணம் கொண்டு
2.புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரிடமே கண்ணின் நினைவைச் செலுத்தி அதை வேண்டி (ஏங்கி)
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
4.அந்த மகரிஷிகளீன் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சுவாசித்தால் இதுவே உயரிய சுவாசமாகும்… “உயிர் வழி சுவாசமாகும்…!”

இதனால் நம் ஈசனும் மகிழ்ச்சி அடைகின்றான். இந்த உடலான சிவமும் மகிழ்ச்சி அடைகின்றான். நாம் பார்க்கும் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆண்டவனுக்குச் செய்யும் பணி என்பது இது தான்.

இப்படிப்பட்ட சேவையை நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்தால் அவனுடன் ஐக்கியமாகலாம். அவனுடன் ஒன்றிடலாம். அவனைப் போன்றே அழியாத நிலை பெறலாம்.

ஏனென்றால் உயிருக்கு என்றுமே அழிவில்லை. உடல் தான் அழிகிறது. உயிர் போய்விட்டது என்று நாம் சாதாரணமாக விட்டுவிடுகின்றோம்.
1.உடலைக் காக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றோமே தவிர
2.உயிரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை.

ஆனால் மெய் ஞானிகள் உயிருடன் ஒன்றியே இன்றும் விண்ணிலே ஒளியாகப் பேரொளியாக ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் சென்ற வழியில் நாமும் நம்முடைய சுவாசத்தைச் (துவாரபாலகர்களை) சீர்படுத்தினால் நிச்சயம் அவர்கள் அடைந்த எல்லையை அடையலாம்.

ஆலயங்களில் அதனால் தான் உள்ளே இருக்கும் அந்தத் தெய்வத்தையே காக்கும் தெய்வமாகக் காவல் தெய்வமாகக் காட்டி நாம் எல்லாம் எளிதில் புரிந்து கொள்ளும்படி செய்தார்கள்.

இனியாவது அந்த ஞானிகள் சொன்ன முறைப்படி உயிரான ஈசனுக்கு உயர்ந்த சுவாசத்தைக் கொடுப்போம். உயிருடன் ஒன்றுவோம்…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் தகுதியை உங்களுக்குக் கொடுக்கின்றோம் – மெய் ஞானியாக வளர்வீர்கள்…!

faith and trust

மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் தகுதியை உங்களுக்குக் கொடுக்கின்றோம் – மெய் ஞானியாக வளர்வீர்கள்…!

 

செடி நன்றாக வளர்வதற்காக நாம் என்ன செய்கிறோம்…? உரத்தைப் போடுகின்றோம். அது ஆவியாகப் போய் செடியில் இணைந்து விடுகிறது.

1.உரத்தின் சத்து செடியில் இரண்டறக் கலந்த பின் தான்
2.அந்தச் செடி தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து எடுத்து செழித்து வளர்கிறது.
3.ஆகவே அந்தச் செடியைச் செழித்து வளரச் செய்வதற்கு இந்த உரம் உறுதுணையாக இருக்கின்றது.

ஆனால் செடியில் உள்ள சத்துடன் உரம் இணையவில்லை என்றால் காற்றிலிருந்து இழுக்கும் சக்தி இல்லை. செடி செழிப்பாக வளர்வதில்லை.

அதே மாதிரித்தான் உங்களுக்குள்ளும் அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை உரங்களாகக் கொடுத்து காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறோம்.

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் நீங்கள் அதைப் பரப்ப வேண்டும்.

நான் சும்மா வாயிலே சொல்லிக் கொண்டு போனால் இந்த குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டுவது போல் தான் ஓடிக் கொண்டு இருக்க வேண்டும். யாம் (ஞானகுரு) அப்படிச் சொல்லவில்லை…!
1.அந்த விண்ணுலக ஆற்றலைச் செருக வேண்டும் என்றால்
2.குருவின் அருள் நாம் பெற்று இருக்க வேண்டும்.
3.அதை உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்.
4.அந்தப் பாதை தெரியாமல் நாம் போக முடியாது.

ஆரம்பக் கல்வியும் உயர் கல்வியும் பள்ளிகளில் நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அதிலே படிப்படியாக வந்த பிற்பாடு விஞ்ஞானிகளிடம் போனால் அந்த விஞ்ஞான அறிவின் கலவைகள் பெருகுகின்றது. அந்த நிலைக்கு வருபவன் விஞ்ஞானியாகவே வளர்வான்.

அதைப் போன்ற பெருக்கத்தின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக வேண்டித்தான்…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தனக்குள் வளர்த்த மெய் ஞானத்தையும்
2.மெய் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளையும் எடுக்கும் பழக்கத்தை எனக்கு எப்படி ஏற்படுத்தினாரோ…
3.அனுபவ வாயிலாக உணரச் செய்து எனக்குள் மெய் ஞானத்தை எப்படி விளையச் செய்தாரோ…
4.அதைப் போல உங்களுக்குள்ளும் வளர்க்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும். மெய் ஞானியாக நீங்கள் வளர்வீர்கள்.