விண் செல்லும் ஆற்றலும்… விண் செலுத்தும் ஆற்றலும்…!

வேகாநிலை போகாப்புனல்

விண்ணிலிருந்து வந்த நாம்… (வாழ்க்கையின்) “திசையைத் திருப்பி” மீண்டும் விண்ணுக்கே செல்ல வேண்டும்

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

“எப்பொழுது… எந்த நிலையில் ஆன்மா பிரிந்தாலும்…” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்

விண்ணுக்குச் செல்லும் “உந்து விசை”

“நம்முடைய இச்சை” எதுவாக இருக்க வேண்டும்

இராமேஸ்வரத்தில்… நேரமாகிவிட்டது

நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது

குருநாதர் காட்டிய வழியில் எத்தனையோ மகான்களை விண் செலுத்தினோம் – ஞானகுரு

சப்தரிஷி மண்டலத்தில் இணையும்… இணைக்கும் யுக்தி

உயிரான்மா ஒளியாக மாறினால் “அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்”

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்லும் பாதை உருவானதும்.. அடைபட்டதும்…!

தேன் கூட்டில் தேனீக்கள் தேனைச் சேகரிப்பது போல் தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை நாம் ஒளியாக மாற்றுவதும்…!

பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து வாழ்வோம்

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே இருக்க வேண்டும்…?

எதனையுமே ஒளியாக மாற்றும் கலை தான் வேகாக்கலை

தேறாதது எது… தேறுவது எது…!

கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஒளியாக ஆவதற்குத் தான் திருப்பூட்டும் பழக்கத்தை ஏற்படுத்தினர் ஞானிகள்

அருள் ஒளி உடலுக்குள் அதிகரிக்க உடல் பெறும் அணுக்கள் கரையத் தான் செய்யும்… கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

காலை துருவ தியானத்தில் கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

விண் செல்ல வேண்டும் என்றால் உயிரான்மாவின் முகப்பில் வைக்க வேண்டிய சக்தி எது…?

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

சூரியனுக்கே இல்லாத சிறப்பு நமக்கு உண்டு

மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை

உடலுக்குப் பின் நாம் செல்ல வேண்டியது எங்கே…?

முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.. அதற்குத் தான் எமது உபதேசம்

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு உடலுக்குப் பின் எங்கே போகிறோம் என்று தெரியும்… அடுத்தவருக்கும் உணர்த்தும்

குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை விண் செலுத்தும் பழக்கம் வளர்ந்து விட்டால் “உந்துவிசை இல்லாமல் நாம் விண் செல்ல முடியும்…!”

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கிவிடக் கூடாது

நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்

என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற உறுதி கொள்ளுங்கள்

நாம் அடைய வேண்டிய மெய் உலகம்…!

விண் செல்லும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்… விரும்புவோருக்கு அது கிடைக்கும்

சப்தரிஷி மண்டலம் – மனிதனின் கடைசி எல்லை

27 நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுங்கள்

பிறவியில்லா நிலை

விண் செல்லும் ஆற்றலையும் விண் செலுத்தும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள்

ஆண் பெண் என்ற நிலையில் தான் விண் செல்ல முடியும் – இல்லை என்றால் முனி தான்

இராக்கெட் போல் நாம் விண் செல்ல வேண்டும்

அகஸ்தியன், ஈஸ்வராய குருதேவர் வழியில் நட்சத்திரத்தின் ஆற்றலால் விண் செல்லுங்கள்

.விண் சென்றவர்களைப் பார்த்து நாமும் ஏன் அந்த நிலை பெற முடியாதா என்று ஆசைப்படுங்கள்

குருநாதர் விண் சென்ற நிலை – அகஸ்தியன் குடும்பம் துருவ நட்சத்திரமாக ஆன நிலை

போகரை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர்

பேரருள் பெறச் செய்த நமது பிரபஞ்சத்தைப் போற்றுதல் வேண்டும்

விண் செல்லும், விண் செலுத்தும் மார்க்கம் – முன்னோர்களை விண் செலுத்தினால் நாமும் எளிதில் விண் செல்ல முடியும்

நமது எல்லை எது…?

என்றுமே மாறாத வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும்…?

உடல் பற்று கொண்ட சகோதரரின் நிலை – சாமிகள்

மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பக்குவம்

1500 ஆண்டு மனிதனை வாழ வைக்க முடியுமா…?

மரணமில்லாப் பெருவாழ்வை எப்படிப் பெறுவது..?

விஷத்தைப் பேரொளியாக மாற்றும் யுக்திகள்

உயிரை ஒளியாக்கும் சந்தர்ப்பம் – 27 நட்சத்திரம்

மரணம் அடைவதற்கு முன்னாடி அரிதாக சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்

உடலை விட்டுச் செல்லும் பொழுது யாருடன் செல்ல வேண்டும…?

மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் இருப்பதே உண்மையான தியானம்

நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்

உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

பிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்

விஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது

உடல் பெறும் உணர்வைக் கரைத்து நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறவேண்டும்

இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் நம்முடைய கடைசி நினைவு எதன் மீது இருக்க வேண்டும்…?

என்ன வாழ்க்கை இது…? என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்

மனித (உடல்) வாழ்க்கையின் பற்றை வளர்ப்பதைக் காட்டிலும் ஞானிகளைப் பற்றுடன் பற்றுவதே நல்லது…! ஏன்…?

நமது எல்லை எது…?

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!

உடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்

கூட்டம் தேவை இல்லை…!

விண் செல்லும் மார்க்கம்

உடலுடன் வாழும் பொழுதே விண் செல்லும் ஆற்றலைப் பெருக்கிடல் வேண்டும்

.நம் முன்னோர்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்

இந்த மனித வாழ்க்கையில் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது நாம் அங்கே செல்கின்றோம்

நமது எல்லை பிறவியில்லா நிலை அடைவதே…!

சப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…!

என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்

உடல் என்ற விதிக்கு இனி செல்ல வேண்டாம்…!

மன அமைதியை இழக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மனதை உற்சாகப்படுத்தும் சந்தர்ப்பமாக எப்படி மாற்ற வேண்டும்..?

Agathiyams

மன அமைதியை இழக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மனதை உற்சாகப்படுத்தும் சந்தர்ப்பமாக எப்படி மாற்ற வேண்டும்…? 

 

சகஜ வாழ்க்கையில் எல்லோரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் சந்தர்ப்பங்கள் எப்படி நம்மை இயக்குகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இளைய தலைமுறையினர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அடுத்தவர் ஏதாவது தன்னைப் பற்றிச் சிறிதளவு பிடிக்காமல் சொல்லிவிட்டாலும்.. :உடனே எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது..!” என்று வந்துவிடுகின்றார்கள்.

1.கேட்டால் வேலை பார்க்கிற இடத்திலே என்னைத் திட்டுகிறார்கள். வீட்டிலேயும் திட்டுகிறார்கள்.
2.நண்பர்களும் சரியாக என்னிடம் பேசுவதில்லை.
3.என்னை யாருக்குமே பிடிக்கவில்லை.
4.என் மனது சரியில்லை… நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்..! என்று மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பார்கள்.

என்ன நடந்தது…? எதனால் இப்படி ஆனார்கள்..? என்று சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையை வெறுக்கும்படியாக அதில் ஒன்றுமே இருக்காது.

ஒன்றுமே இல்லை என்றால் அது எப்படி…?

1.நம் கையில் ஒரு அழுக்கோ தூசியோ ஒட்டினால் அதற்காக யாராவது டென்ஷன் ஆவோமா…?
2.தினசரி உடல் அழுக்கு ஆகிறது உடுத்தியிருக்கும் உடை அழுக்காகின்றது குளிக்காமல் இருப்போமா..?
3.அல்லது துணியைப் துவைக்காமலோ துணியைப் போடாமலோ இருப்போமா..? இல்லை.

சோப்பைப் போட்டு நல்ல நீரில் குளித்தால் அழுக்குகள் எல்லாம் ஓடிப் போகுமா இல்லையா…! சோப்பைப் போட்டு நுரையை ஏற்றினால் துணியிலிருக்கும் அழுக்குப் போகுமா இல்லையா…!

புறத் தூய்மை எப்படிச் செய்கிறோமோ அதே மாதிரித்தான் நம் மனதிலும் நம் எண்ணத்திலும் ஒட்டிக் கொள்ளும் அழுக்கைச் சோப்பைப் போட்டுக் கழுவுவது போல கழுவ முடியும்.

எத்தனை தடவை அழுக்கானாலும் நம் மனதையும் எண்ணத்தையும் தங்கம் போல பளிச் என்று வைத்துக் கொள்ள முடியும். அதனால் தான் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்காகவும்… “மன உளைச்சல் பட வேண்டியதில்லை…!” என்று சொல்கிறோம்.

ஏனென்றால் நம்மைத் திட்டுகிறவர்கள் திட்டி முடிந்ததும் அதை விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் திட்டினார்கள்… திட்டினார்கள்…! என்று அதையே நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அங்கே தான் நாம் தவறு செய்கிறோம்.

1.கையில் எடுத்த ஒரு வேண்டாத பொருளை கீழே அப்படியே போட்டு விடுவது போல்
2.அவர்கள் திட்டியதை நாம் அனாதையாக்க வேண்டும்.
3.அதற்குப் பதிலாக நாம் நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவசரமாக ஊருக்குப் போகும் பொழுது ரோட்டில் சண்டை போட்டால் அதைப் பார்ப்போமா…? இல்லை. பார்த்தால் ட்ரெயினைப் பிடிக்க முடியாது. எப்படிச் சண்டை போட்டாலும் ஏசினாலும் பேசினாலும் அதை நின்று பார்க்க மாட்டோம்.. கேட்கவும் மாட்டோம்.

அது போல் தான் வாழ்க்கையில் எத்தனையோ கெட்டது வந்தாலும் அதன் மேல் நினைவைச் செலுத்த வேண்டியதில்லை,

மனதை எப்படிக் கழுவுவது என்று பார்ப்போம்.
1.நம் கண் ஒன்றைப் பார்க்கிறது.
2.சப்தம் காதிலே படுகிறது.
3.உடனே நினைவு கண்ணுக்கு வந்த பின் இழுத்துச் சுவாசிக்கிறோம்.
4,சுவாசித்தது உயிரில் படுகிறது…!
5.உயிர் ஒரு நெருப்பு. நெருப்பில் எதைப் போடுகிறோமோ அந்த வாசனை தான் வரும்.
6.அதிலே நல்ல பொருளைப் போட்டால் நல்ல வாசனை தான் வரும்.

கோயிலில் சாமி சிலைக்குப் பால் பன்னீர் சந்தனம் தேன் மலர்கள் கனிகள் இதேல்லாம் அபிஷேகம் செய்ற மாதிரி நம் உயிருக்கு அபிஷேகம் செய்தால் நம் மனதும் எண்ணங்களும் தங்கம் போல் பளபளப்பாகிவிடும்.

நம் உடலில் பாலையோ பன்னீரையோ சந்தனைத்தையோ ஊற்றினால் சந்தோஷம் வருமா இல்லையா…? ஆனால் மிளகாயை அரைத்து ஊற்றினால் எரியுதே எரியுதே உஷ்..உஷ்… ஆ…ஆ… என்று தான் சொல்வோம்.

அது மாதிரித்தான் திட்டுகிறவர்களை நினைத்தாலோ வேண்டாததை நினைத்தாலோ எரிச்சல் தான் வரும். டென்சன் தான் ஆவோம். மனதும் கெடும் உடலும் கெடும்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் திரும்பத் திரும்ப இணைத்தால் “அமைதியும் சந்தோஷமும் தன்னாலே தேடி வரும்….!”

ஓ…ம் ஈஸ்வரா…! என்று நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணினாலே போதும்.

1.ஒரு இரண்டு மூன்று தடவை இப்படி எண்ணினாலே
2.SUDDEN BRAKE…! (பிரேக்) போட்ட மாதிரி மற்றவர்களைப் பற்றிய எண்ணமே மறந்து போகும்.
3.அடுத்து நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டு போகலாம்…!

மனது கெடும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்ற இந்தச் சோப்பைப் போட்டால் கெட்டதெல்லாம் நம்மை விட்டு விலகும்.

செய்து பாருங்கள்…! செய்த பின் மிகுந்த உற்சாகம் வருகிறதா இல்லையா என்று…?

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள பேருண்மைகள்

விஷ்ணு பிரம்மா சிவன் – முத்தொழில்

அபிஷேகம்

தைப்பூசம்… முருகனுக்குக் காவடி எடுப்பதன் உட்பொருள்

சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

சரியான நேரத்தில் நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி போவதன் காரணம் என்ன…?

தெரியாததை எல்லாம் தெரியப்படுத்தினால்… அதை நமக்குத் தெரியவிடாமலே ஆக்கிவிட்டார்கள்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்லதை உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் “அஷ்டமி நவமி…

”நான்…! என்ற அகம் வரும் போது தான் மனிதனின் வளர்ச்சி குறைகிறது

“நாம் நினைத்தது நடக்க வேண்டும்…” என்ற ஆசையில் தான் விரதம் இருக்கின்றோம்…!

தீய வினைகளை அவ்வப்போது மாற்றி நாம் ஒளியாக்க வேண்டும் – தசாவதாரம்

தீமைகளை அகற்றிடும் மார்க்கம் தான் விநாயகர் தத்துவம்

கோபுரக் கலசத்தில் நீராட்டுவதன் நோக்கம்

கும்பாபிஷேகம்

இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்… சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை ஆற்றிலே கரைக்கின்றோம்… ஏன்…?

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யச் சொன்னதன் உள்கருத்து என்ன…?

ருத்ர தாண்டவம்

எண்ணங்கள் (சுவாசிக்கும் உணர்வுகள்) நம்மை எவ்வாறெல்லாம் இயக்கும் என்பதைத் தான் இராமாயணம் காட்டுகிறது

பரலோகம்…! அது ஒரு உலகமாகத் தான் இயக்கிக் கொண்டுள்ளது

சொர்க்கலோகமா… நரகலோகமா…?

உருவம்… அருவம்… உருவம்…!

நாம் உயிருடன் ஒன்ற வேண்டும்… உடலுடன் அல்ல… என்று தான் இராமாயணம் காட்டுகிறது

ஐந்து தலை நாகன் மீது நாராயணன் பள்ளி கொண்டு உலகையே இயக்குகின்றான்… எப்படி…?

சூரியனிலிருந்து வெளி வரும் இயக்க அணுவும்… பிரகலாதனும்

சாம வேதத்தின் மூலங்களை குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்தவிதம்

மகாபாரதப் போர் எங்கே நடந்து கொண்டிருக்கிறது…?

பிரம்ம குருவான வசிஷ்டரைக் கேட்டுத் தான் எல்லாம் செய்வார்கள்

கருவிலே பிறக்காதவன் தான பிரகலாதன் – விளக்கம்

துன்புறுத்தும் உணர்வுகளை நாம் நீக்கினால் தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்

சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

புராதன ஆலயங்களின் சுவர்களிலும் சிலைகளிலும் பூசப்பட்டிருக்கும் “வர்ணங்களின் இரகசியம்…”

ஓரு அசுரன் இறந்தால் பல அசுரர்கள் தோன்றுகிறார்கள்

காலமறிந்து… கருத்தறிந்து… ஞானத்துடன்… செயல்பட வேண்டும் என்று தான் நம் சாஸ்திரங்கள் கூறுகிறது

உத்தராயணத்தின் சிறப்பு

பனிரெண்டு மாதங்களிலேயும் நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப் பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்

சித்திரைக் கனி

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றன்… என்பதைச் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது

தீமையின் இயக்கத்தைக் காட்டி “அதைக் கருக்க வேண்டும்…” என்பதற்கே ஆலயங்களில் அக்னி குண்டத்தை வைத்தனர் ஞானியர்

பிரணவ மந்திரத்தைத் தகப்பனுக்கே ஓதினான் என்பதன் சூட்சமப் பொருள் என்ன…?

நம்முடைய பசி எதிலே இருக்க வேண்டும்…?

கலியுகமும் கல்கியுகமும்

தை…! இணைத்துவிடு…! துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லாவற்றிலும் இணைத்துவிட வேண்டும்

நாம் அனைவரும் சகோதரர்களே…!

கல்கியின் கையிலே வாள் எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது…?

பாவ வினைகளைக் கரைக்கும் வழி

எப்படித் தான் இருந்தாலும் முதுமை (முதிர்வு) என்று வரும் போது எதிலுமே மாற்றம் இருக்கத் தான் செய்யும்

தெய்வங்களுக்குப் பல பல வாகனங்களை ஏன் போட்டுள்ளார்கள் ஞானிகள்

கடல் நீரிலே இருக்கும் தீமைகளைக் கரைக்கும் சக்தி

நாம் உருவாக்க வேண்டிய சொர்க்கலோகம்

சரஸ்வதி இலட்சுமி பராசக்தி என்ற மூன்று தெய்வங்களையும் வணங்கச் சொல்வதற்குக் காரணம் என்ன…?

“தனக்கு இறப்பே வரக்கூடாது…” என்று இரண்யன் வரம் வாங்கிக் கொண்டான் என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

நரகாசுரன் என்பவன் யார்…?

தீமைகளை அகற்றும் ஞானத்தின் பெருக்கு…!

கூடுதுறை சங்கமம பற்றிய விளக்கம்

அஷ்டதிக்கிலிருந்து வரும் தீமைகளை வெல்லும் ஆற்றலை நாம் பெருக்க வேண்டும்

பாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…?

பதினெட்டாம் பெருக்கு என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

ஞானிகளால் கொடுக்கப்பட்ட காவியங்களில் உள்ள மூலங்கள் சாதாரணமானதல்ல

ஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…?

நம் எண்ணத்திலும் பார்வையிலும் வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்பது தான் “அஷ்டமி நவமியின் தத்துவமே…”

துவாரகா யுகத்தில் தான் கண்ணன் பிறக்கின்றான் – கண்கள் தோன்றுகிறது

குறைகளைச் சொல்லி முறையிடுவதை விடுத்துவிட்டு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும்

திருக்கடையூர் அமுதகணேஸ்வரரின் தத்துவம் என்ன…?

கடவுளின் அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…? – கூர்மை அவதாரம்

மாரியம்மனுக்கு அக்னிச் சட்டியை எடுக்கச் சொன்னதன் நோக்கம்

அன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்… சமுதாயமும் சீராகும்…!

தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்

மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

கணஹோமம்

ஆலயத்தையும் கோபுரத்தையும் நிர்மாணித்த ஸ்தபதியர்கள்

ஆலயத்திற்குள் நுழைந்தாலே உயர்ந்த பண்புகளைப் பெறும் வண்ணம் தான் ஆலயங்களை நம் முன்னோர் அமைத்துள்ளனர்

கண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…?

தன்னைத் தான் அறிந்திடும் நிலையை மக்களுக்கு ஞானிகள் ஊட்டிய வழி முறை

பெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

தெய்வத்தின் ஆணை நமக்குள் எப்படி ஒலிக்கும்…?

அன்றாட வாழ்க்கையில் நாம் எந்தக் கணக்கைப் பார்க்க வேண்டும்…?

தெய்வங்களைப் பற்றிய விளக்கம்

மகாபாரதம்

இராமாயணம்

வேதங்கள் யுகங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

கார்த்திகை ஜோதிச் சுடர்

கோவிலில் நாம் வணங்க வேண்டிய முறை

போகர் உருவாக்கிய முருகன் சிலையிலிருந்து வரும் வாசனையும் பஞ்ச அபிஷேகமும்

விநாயகரை வணங்கும் முறை

ஆலயங்களின் தத்துவமும் கடவுள் பக்தியைப் பற்றிய விளக்கங்களும்

சிவ தத்துவம்

கருப்பணச்சாமி கால பைரவர் சுடலை மாடன்

தீமைகளை நீக்கிடும் சேனாதிபதி முருகன் – வள்ளி

நாராயணன் – நரசிம்ம அவதாரம்

எமலோகம் என்றால் என்ன..?

மாரியம்மன் கோவிலில் அக்னி குண்டம் ஏன் வைத்துள்ளார்கள்…?

நம் ஆன்மாவைச் சுத்தமாக்கும் விநாயகர் தத்துவம்

காயத்ரி மந்திரம் – சித்திரை – மார்கழி – ஏகாதசி

தெய்வங்களைப் பற்றிய தத்துவ விளக்கம்

உடலான இந்திரலோகம் எப்பொழுது நரகலோகமாக மாறுகிறது

அங்காளேஸ்வரி விளக்கம்

ஆலய வழிபாடு எப்படி இருக்க வேண்டும்..?

நாரதன் எல்லா இடத்திற்கும் செல்கிறான் – விளக்கம்

பங்குனி உத்திரம் – கார்த்திகைப் பெண்கள்

பராசக்தி குளிக்கும் இடத்தில் ஆண்கள் குளித்தால் பெண்களாக மாறுவார்கள் ஏன்…?

விநாயகர் சதுர்த்தி

வடக்கு வாசல் – சொர்க்க வாசல்

மாசி மகம் என்றால் என்ன…?

பரமபதம் எது…?

சாங்கிய சாஸ்திரம் என்றால் என்ன…? மதங்களின் இன்றைய நிலை என்ன…?

சிவன் இராத்திரி – விரதம்

பூப்புனித நீராட்டு எப்படிச் செய்ய வேண்டும்…?

போகர் உருவாக்கிய பழனி முருகன் சிலையின் உள் நோக்கம் –  முருகன் சிலையில் உள்ள கண்ணாடிக் கற்கள், தீமையை நீக்கும் மனோசிலை

சஷ்டியை நோக்க சரவணபவனார் – கார்த்திகேயா – செவ்வாய்க் கோள் – நம் இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பது ஏன்..?

சிவ தனுசு விஷ்ணு தனுசு – விஷ்ணு தனுசை எடுத்தால் தீமைகளை வெல்லலாம்…!

பரதன் சொன்னது – தீமைகளை அன்றே கொல்ல வேண்டும்

கௌரவர்கள் பற்றிய தெளிவான விளக்கம்

கைகேயி வரமும் கூனியின் செயலும்

கௌரவ உணர்வுகளால் உடலுக்குள் ஏற்படும் மகாபாரதப் போர்

வாலி – தீமையை நீக்கும் ஆற்றல் பெறுங்கள்

பஞ்ச பாண்டவர்கள் யார்…?

திரௌபதையை சபையில் அவமதித்தார்கள் – விளக்கம்

தர்மன் சூதில் சிக்குகின்றான், கண்ணன் போரில் காக்கின்றான்

நுகரும் சுவாசத்திற்குத்தான் முதலில் மோட்சம் வேண்டும் என்று தர்மன் கேட்டான்

.பரமாத்மா, ஜீவாத்மா – வியாசகரின் விளக்கம்

பிடிவாதமான குணம் – கௌரவர்கள் திரௌபதையை அவமதிக்கின்றனர்

வேதங்களின் மூலங்கள் – நான்கு மறை

தீட்டு என்றால் என்ன…?

கண்ணனின் சகோதரன் பலராமன் – விளக்கம்

அனுமான் இலங்கையைத் தீ வைத்தான் விளக்கம் 

இரத்தக் கொதிப்பு, கோபம், இராவணன் மூன்று உலகை அடக்கும் நிலை

இராமன் வீரன் என்றால் வாலியை ஏன் மறைந்திருந்து தாக்கினான் 

இராமாயணம் – விரிவாக்கம்

இராவணனிடமிருந்து சீதாவை மீட்டு வந்தாலும் மக்கள் ஏற்காத போது இராமனின் செயல்கள் என்ன ஆனது

இலங்கையில் சீதாவை அடைத்தான் இராவணன்

குகனைப் பற்றி இராமாயணத்திலும் கந்த புராணதிலும் காட்டியுள்ளார்கள்

லவ குசா சீதா இராமன் – வான்மீகி கூறும் உடலுக்குப் பின் நிலை விளக்கம்

இராமன், சீதா, பரதன், இராவணன் – விளக்கம்

இராமன், சீதா, பரதன், இராவணன், சூர்ப்பணகை – விளக்கம்

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்கு நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று இராமாயணம் காட்டுகின்றது

உயிருடன் ஒன்றும் உணர்ச்சி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்யும் – இராமாயணம்

கல்யாணராமா, குகன், இராவணனின் தங்கை, உடலுக்குள் தோன்றும் எண்ணங்கள்

காண்டீபத்தை ஒடித்தவன் இராமன் – சக்தி வாய்ந்தவன்

சுக்ரீவன் துணை கொண்டு இராமன் சீதாவை மீட்டினான்

லவா குசா – இராமாயனணத்தில் காட்டப்பட்டுள்ள உண்மை நிலை

வாலி – விஷம், சுக்ரீவன் – துருவ நட்சத்திரம் இருவரும் சகோதரர்கள்

விநாயகனை ஏன் முழு முதல் கடவுள் என்று சொல்கிறோம்…?

நாத விந்துகள் ஆதி நமோ… நமோ… அருணகிரிநாதர் சொன்னது…

சாஸ்திரங்கள் நமக்குக் கூறும் தெளிவான நிலைகள்

கனிக்குள் மறைந்த வித்தினைப் பெறும் நிலை -சித்திரைக் கனி விளக்கம்

சித்திரை – சிறு திரையை நீக்கும் முறைகள்

ஒரு நெல் தன் வாய் திறந்து காந்தப் புலனறிவைக் கவர்ந்து தனக்குள் சத்தைக் கவர்ந்து எப்படி மூடிக் கொள்கின்றது

பிறர் உணர்வுகள் அவர்களுக்குள் கனியானது நமக்குள் வித்தாக எப்படி இணைகின்றது

தீய உணர்வுகள் கனியாவதற்கு முன் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டும்

சித்திரை – சிறு திரை விளக்கம்

கார்த்திகையன்று மெய்ஞானச் சுடரை உயிருடன் ஒன்று ஏற்றிடல் வேண்டும்

12 மாதங்களிலும் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் நம் சாஸ்திரங்கள்

இலட்சுமி இலட்சுமணா – விளக்கம்

முருகா அழகா…!

விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்

முருகன் சூரனை அடக்கிய நிலை 

கண்ணன் துகிலை உறிந்தான்

பீஷ்மரைப் பற்றியும் வாலியைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகள்

வசிஷ்டாத்வைதம் – விளக்கம்

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகள்

மகாமகம்

தமிழர் திருநாள் வீர விளையாட்டு எது..?

தைப் பொங்கல் அன்று சுவைமிக்க உணவை உருவாக்குவதன் காரணம் என்ன…?

மகாபாரதத்தில் திரௌபதியை அவமதிப்பதாகக் காட்டுகின்றார்கள் – விளக்கம்

விநாயகர் தத்துவம்

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் 48 நாள்களுக்குள் எங்கே செல்கிறது…?

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றான்…?

ஒரு தெய்வத்தை வணங்குபவர் அடுத்த தெய்வத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்…?

கடவுள் ஒருவனே என்றால் அது எப்படிச் சரியாகும்…?

பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற கைகேயியின் உணர்வுகள்

முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு இன்றும் நாம் செய்யும் சாங்கியத்தின் விளைவுகள்

வாசல்படிக்குப் போடும் கல்லை வைத்துத்தான் சாமி சிலை செய்கிறார்கள்

யாகம் என்றால் என்ன எப்படிச் செய்ய வேண்டும்..?

சுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…?

நம் உடலான கோவிலைச் சரியாகத் தூய்மைப்படுத்துகின்றோமா…?

ஒவ்வொருவருக்குள்ளும் இன்று எதை அபிஷேகம் செய்து கொண்டிருக்கின்றோம்…?

வான்மீகி அன்று எழுதினான் எண்ணங்களைப் பற்றி…! எப்படி…?

கூட்டிப் பெருக்கும் உணர்வுடன் வாழ்க்கையில் நாம் வளர வழி காட்டும் பல்லாங்குழி விளையாட்டு

மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு 

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

விநாயகரை வடமேற்காக வைத்து வணங்கும்படி வைத்ததன் நோக்கம் என்ன…?

ஆக்கினை என்றால் என்ன…?

சாங்கிய சாஸ்திரங்கள்படி காசைக் கொடுத்து யாரையும் மோட்சம் அனுப்ப முடியாது

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

சாங்கிய சாஸ்திரத்திற்கும் மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்திற்கும் உண்டான வித்தியாசம்

காயத்ரி மந்திரம் சொல்லலாமா…?

சிவன் இராத்திரி அன்று விரதம் எது…?

.சூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும்

நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! அரோகரா…! இப்படிப் பாடுவதன் உட்பொருள் என்ன…?

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும்

நாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…?

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்..?

சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

முருகன் காட்சி கொடுப்பானா… எந்த வழியில் கொடுப்பான்…?

ஒரு தெய்வத்தை வணங்குவோர்… அடுத்த தெய்வத்தை வணங்க நான் மாட்டேன் என்று சொல்வதில் என்ன உண்மை உள்ளது…?

எதை அதிகமாக நேசிக்கின்றோமோ அதுவே நமக்குள் அதிபதியாகி அந்தக் கணக்கின் பிரகாரம் “நம் வாழ்க்கையின் எல்லை” அமைகிறது

இறந்தவர்கள் அஸ்தியைக் கரைப்பதன் உண்மையான பொருள் என்ன…?

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவிற்குள் இருக்கும் நிலைகள் என்ன…?

என்றும் பதினாறு அடைந்த அந்த மாரக்கண்டேயன் யார்… என்றும் பதினாறு என்றால் அர்த்தம் என்ன..?

உண்மையான பக்தியும் உண்மையான தியானமும்

நெற்றியில் திலகமிடும் பழக்கத்தை ஞானிகள் நமக்கு ஏற்படுத்தியதன் சூட்சமம் என்ன…?

கோவில்களிலே சொர்க்கவாசல் திறப்பு என்று வடக்கு வாசலைக் காட்டுகிறார்கள்… ஏன்…?

விநாயகர் தத்துவம் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுக்கும் தீமையை நீக்கும் வலிமைமிக்க சக்தி

அரச மரத்தைப் போல் நம் நினைவுகளை விண்ணிலே ஊடுருவிப் பாய்ச்சி மெய் ஞானிகளின் உணர்வைக் கவர்தல் வேண்டும்

நாம் தெய்வமாக வேண்டும்

“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம்

.அழகான சாமி படங்களை வீட்டிலே மாட்டச் சொன்னதன் நோக்கம்

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை உணர்த்தினால் ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் இல்லை… என்று வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்

பரமபதம்

வடக்குவாசல்

மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி பெற்றது தான் இந்த மனித உடல் என்று அறிந்திருக்கின்றோமா…?

விரதம்

ஏகாதசி விரதம் தீப பஒளி த்ருநாள் விளக்கம்

ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை மூலமாக அண்டத்தையே அளந்தறியும் சக்தியை எடுக்கச் சொன்னார்கள் ஞானிகள்.. எடுக்கின்றோமா…?

இன்றுள்ளவர்களின் நிலை சாங்கிய சாஸ்திரத்திலிருந்து தப்ப முடியாத நிலைகளாகத்தான் உள்ளது – நடந்த நிகழ்ச்சி

மனு நீதி சாஸ்திரம்

“சிவனுக்கு முந்தியவனாக…” விநாயகன் எப்படி ஆகின்றான்…

ஞானம் – மெய் ஞானம் – உயர் ஞானம்

இந்த மனித உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா

நம்மை நாம் அறிதல் வேண்டும்…!

அருளைத் தேடினால் தேவையானது தானாக வரும்… பொருளைத் தேடினால் வேதனை தான் வரும்

தாவர இனச் சத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முகப்பில் வைத்துத் தான் அன்று சித்தர்கள் செயல்பட்டார்கள்

ஜீவன்களை ஜீவிக்கச் செய்யும் சக்திகள் பூமியில் எப்படி வருகிறது…?

தேவர்கள் அசுரர்கள்… நெகடிவ் பாசிடிவ்… நேர்நிலை… எதிர்நிலை…

வைரம் வைடூரியங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது…?

ஞானத்தைப் பெற வேண்டும் என்றால் நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்…!

செல்வம் நம்மை என்றுமே காப்பதில்லை என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

மெய் ஞான அறிவால் காணக்கூடியதற்கும் விஞ்ஞான அறிவால் காணக்கூடியதற்கும் உண்டான வித்தியாசம்

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

உடலை விட்டு உயிர் வெளியே செல்வதன் முகாந்திரம் என்ன…?

உயிரின செல்களைக் கலந்து விஞ்ஞானி ரூபமாற்றம் செய்வது போல் மெய் ஞானியின் உணர்வை எடுத்து நாம் ஒளியின் ரூபமாக முடியும்

“மானிடராகப் பிறப்பது மிகவும் அரிது…! என்று அக்காலத்தில் சொன்னதன் உட்பொருள் என்ன…?

நம்மை நாம் நம்புகின்றோமா..? மற்றவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றோமா…?

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது..!

உங்களை நீங்கள் நம்புங்கள்

ஆக்சிடென்ட் (ACCIDENT) எதனால் ஏற்படுகிறது…? 

கந்தகப் பாறைகளின் சூட்சமம் – உலோகங்களைப் பவுடராக்கும் விஞ்ஞானம்

பூமிக்குள் நடக்கும் செயல்களை அறிந்து கொள்ளுங்கள்

கறிவேப்பிலைச் செடி எப்படி உருவாகின்றது

வேதங்களும் உபநிஷத்துக்களும்

போற்றுவது எது…? போற்ற வேண்டியது எது…? போற்றல் எது…?

கிரேதா, திரேதா, துவாரபகா, கலி, கல்கி யுகங்கள், ரிக், சாம, அதர்வண, யஜூர், துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் – விளக்கம்

கல்வியுடன் சேர்ந்த மெய் ஞானம் வேண்டும்

நம் உடலை உருவாக்கிய அணுக்களும் அதனைப் பற்றிய பேருண்மைகளும்

கோவில் கோபுரக் கலசத்தில் உள்ள வரகு எதற்காக வைக்கப்பட்டுள்ளது…?

பட்டுச் சேலை கட்டினால் ஏற்படும் சில உணர்வின் இயக்கங்கள்

நாம் கவர்ந்து வெளிப்படுத்தும் உணர்வின் ஒலிகளுக்கொப்பத்தான் நம் உருவத்தின் மாற்றம்

இருளை ஒளியாக மாற்றும் அகஸ்தியனின் ஆற்றல் – மெய் ஞானப் பாடம்

கோடிக்கரை தனுசு கோடி இராமேஸ்வரம் விஷ்ணு தனுசு – விளக்கம்

சூட்சமத்தில் உள்ளதை எல்லோராலும் அறிய முடியாது அதற்குத்தான் துவைதம்

ஏழு ஜென்மங்கள் பற்றிய விளக்கம்

சிவ தனுசு விஷ்ணு தனுசு முழுமையான விளக்கம்

வாலியை இராமன் கொல்லவில்லை கல்லைப் போட்டு மூடிவிட்டான்…!

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்குக் கணபதி ஹோமம் செய்யலாமா…?

ஆமையைப் போட்டுக் “கூர்மை அவதாரம்” என்று ஞானிகள் காட்டியதன் உட்பொருள் என்ன…?

மனித உடல் பெற்ற காண்டத்தின் இயல்பு

சைவம் அசைவம் விளக்கம்

கோடிக்கரை இராமேஸ்வரம் தனுசுகோடி

இதிகாசங்களில் உள்ள மூலக் கருத்துக்களை நாம் அறிந்திருக்கின்றோமா

இராவணனைத் தசப்பிரியன் என்று ஏன் சொல்கிறோம்

இஷ்வாகு வம்சத்தைச்-சேர்ந்தவன்-தசரதன்

தீங்கு-செய்யாது-அனைவரையும்-அரவணைத்துச்-செல்லும்-சக்தியே-கல்யாணராமா

கிரந்த மொழி

மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்

நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…?

.மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் காலத்தால் மறைந்ததன் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

வெப்பம் காந்தம் விஷம் – இராமா சீதா இலட்சுமணா

“சீதா” ஜனகச் சக்கரவர்த்திக்கு வளர்ப்பு மகள் என்றால் அதனுடைய விளக்கம் என்ன…?

தாய் கருவில் நாம் ஒவ்வொருவரும் பெற்ற பூர்வ புண்ணியத்தின் இயக்கங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…?

yashoda-with-kanha

தாய் கருவில் நாம் ஒவ்வொருவரும் பெற்ற பூர்வ புண்ணியத்தின் இயக்கங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…?

 

பல கோடி சரீரங்களைக் கடந்து கடந்து இன்று நாம் மனிதனான பிறகு நம் உயிர் என்ன செய்கிறது…? ஆகாரத்துடன் கலந்து வரக்கூடிய நல்ல வாசனையுள்ள உணவில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றி விடுகிறது.
1.நல்ல உணர்வை நம் உடலில் சேர்த்து
2.நல்ல உணர்வைப் பெறக்கூடிய அந்த உணர்வின் சத்தை நம் உடலாக மாற்றுகிறது.

அந்த நல்ல உணர்வின் சத்து வெளிப்படும் போது அந்த மணம் இந்த உடலுக்கு எது தேவையோ அந்த உணர்வின் தன்மையைத் தான் அது பெறும்.

இருந்தாலும் மனிதனாகப் பிறந்த நிலையில் குழந்தையிலிருந்து வளர்ச்சி அடையும் போது ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம். குழந்தைப் பருவத்திலே
1.தாய் மேலே வெறுப்பாக இருக்கிறது.
2.தன் கூடப் பிறந்தவர்களை உதைக்க வருகிறது.
3.விளையாடும் பொழுது எத்தனையோ முறை தடுக்கி விழுகிறது.

இதற்குக் காரணம் என்ன…? குழந்தை தாய் கருவிலே விளையப்படும் போது வந்த உணர்வுகள் தான் இவை.

தாய் கருவுற்றிருக்கும் சமயம் சந்தர்ப்பவசத்தால் வெறுப்பு கொண்டர்களையோ வேதனை கொண்டவர்களையோ மற்றவர்களைத் தாக்கும் உணர்வுகளையோ பார்க்க நேர்ந்தால் அல்லது பேசுவதைக் கேட்க நேர்ந்தால் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதைத் தாய் நுகருகிறது. அது இரத்தத்தில் கலக்கிறது.

கரு உருவான ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய சமபவங்களை உற்றுப் பார்த்தால் இரத்தத்தின் வழியாக அது குழந்தையின் கருவிலே இணைந்து விடும். கருவிலேயே இத்தகைய நிலைகள் உருவாகிறது. குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாகிறது.

குழந்தை கருவிலே விளையும் போது அடுத்தவர்களைத் கிள்ளுவது.. தள்ளி விடுவது…! போன்றவற்றைக் கருவுற்ற தாய் பார்த்திருப்பார்கள். பிறந்த உடனே அந்தக் குழந்தையைப் பாருங்கள்.

குழந்தையின் பாஷையும் தோரணையும் அதனுடைய சத்தமும் மற்றவரை அடிப்பதும் வெறுப்பதும் அது வளர்ச்சியாகி வரும் போது அந்த வித்தியாசம் தெரியும்.

ஆனால் சில குழந்தைகளைத் தள்ளி விட்டாலும் அது பேசாமல் இருந்து விட்டு ஒதுங்கிப் போகும். அது அதனுடைய உணர்வுகள்.
1.அப்போது அந்த உணர்வுகொப்ப இயக்கம் இந்த உயிர் தான் இயக்குகிறது.
2.வேறு யாரும் இயக்கவில்லை.

நாம் எண்ணி நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றி அந்த அணுவின் மலம் தான் நம் உடலாகிறது. நல்ல அணுக்களாக இருந்தால் நம் உடல் அழகாக இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைத் தள்ளி விடும் போது கருவுற்ற தாய் “பார்… சிறிய குழந்தையை இப்படித் தள்ளி விடுகிறது…! என்று நினைத்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கு அதே உணர்வுகள் தான் தோன்றுகின்றன.

அதற்குத் தள்ளி விடும் உணர்வுகள் வருகிறது. அது பிறந்தபின் குழந்தை பருவத்தில் அடுத்த குழந்தையைத் தள்ளி விடும்போது விழுந்த குழந்தையின் பெற்றோருக்குக் கோபம் வருகிறது.
1.கோபம் வந்தால் குழந்தைகளுக்குத் தெரிகிறதா என்றால் இல்லை.
2.ஆனாலும் தன் செயலைத் தான் அது செய்கிறது.

தன் குழந்தை தவறு செய்கிறதே…! என்று தாய் சப்தம் போட்டுக் கூப்பிட்டால் அந்தச் சப்தம் கேட்டு எதிர்த்துக் குழந்தை அழ ஆரம்பித்து விடும். ஆனால் தெரிவதில்லை,

எந்த உணர்வின் அணுவாக உருப்பெற்றதோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் அது இயங்கி அதையே உணவாக உட்கொண்டு அந்த அணுக்கள் பெருகும்.

நாம் குழந்தை என்று எண்ணுகிறோம். ஆனால் அதன் வளர்ச்சியில் நாளடைவில் தன் உடலுக்குள் பகைமை உணர்வு கொண்ட அணுக்களாக மாறி விடும். அதே சமயத்தில் அந்த உணர்வுகளைக் குழந்தை நுகர நுகர இரத்த நாளங்களில் அந்த உணர்ச்சியின் தன்மைகள் தான் வளரும்.

சூரியன் செடி கொடிகளின் சத்துக்களை எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் வைத்துக் கொள்கிறது. செடியில் விளைந்த வித்தைப் பூமியில் விதைத்தால் அந்த பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய் செடியின் சத்தை நுகர்ந்து அதன் உணர்வுகொப்ப அதன் மணமும் குணங்களும் அதன் உணர்ச்சிக்குத்தக்க அந்தச் செடியின் ரூபமும் வருகிறது.

இந்தப் பூமியைப் போலத் தான் நம் உடல். சூரியன் எப்படி மற்ற தாவர இனங்களை வளர்க்கச் செயல்படுகின்றதோ அதுபோல நம் உயிரால் உருவாக்கும் நிலைகள் உடலிலே ஜீவ அணுக்களை உருவாக்குகின்றது.

எந்த உடலில் விளைந்த கோபமோ வெறுப்போ வேதனையோ அதனதன் எண்ணங்களாக வெளி வரும் போது இது பல பல வித்துக்களாக மாறும்.

கண் கொண்டு கூர்ந்து பார்க்கும் நமக்குள் போது பதிவாகிறது. பதிவான நிலைகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது நம் கண்ணின் காந்தப் புலனறிவு. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை தன் உடலிலே அணுவாகப் பெருகத் தொடங்குகிறது.

உருவான அணு தன் இனமான உணர்வை ஈர்க்கும் சக்தி பெற்று அதைக் கவரத் தொடங்குகிறது. அந்த அணுவுக்குத் தேவையான உணர்வை எடுத்துக் கொடுத்து வளர்ப்பது நம் உயிர் தான்.

நுகர்ந்த உணர்வின் அந்தச் சத்துகள் நம் உடலிலே பெருகப் பெருகப் பெருக நம் உடலிலுள்ள மற்ற நல்ல குணங்கள் கொண்ட அணுக்களுக்கு இது இடைஞ்சலாக வரும்.

தாய் கருவிலே இருக்கும் போது வெறுப்புணர்வு கொண்ட உணர்வுகளைத் தாய் கவர்ந்திருந்தால் சந்தோஷமாக அதை உணவாக உட்கொள்ளும். அந்த அணுக்கள் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வுகள் இரத்தத்தில் அதிகமான பின் மற்ற நல்ல அணுக்களுக்கு நல்ல உணர்வுகள் இரத்தத்தில் வரவில்லை என்றால் என்ன ஆகும்…? போர் முறை தான்…!
1.ஆக தாய் கருவில் பெற்ற நிலைகளே நமக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து
2.அதன் வழியிலேயே நாம் செயல்படுகின்றோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் தியானம் இருந்தோம் என்று சொல்லிவிட்டு எதிர்த்த வீட்டில் சண்டை போட்டார்களென்றால் அந்தச் சண்டையைக் கொஞ்ச நேரம் நம்மை அறியாமல் நுகர்ந்தால் போதும்.

சண்டை போடுவதை உற்று பார்த்த உடனே
1.நம்மை அறியாமலேயே நமக்கு அந்த உணர்ச்சியின் வேகங்கள் வரும்.
2.உணர்ச்சிகளைத் தூண்டி அதே எண்ணங்கள் வரும். அந்தச் செயல்களும் வரும்.
3.நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்க மறுக்கும்.
4.மறுக்கும் போது நம்மை அறியாமலே ஒரு விதமான இனம் புரியாத எரிச்சல் வரும்.

குழம்பில் காரம் அதிகமாகப் போட்டால் எப்படி இருக்கும்…? அதே போல இந்த உணர்ச்சிகள் நம் உடலில் வந்த உடனே அதே உணர்ச்சியின் எண்ணங்களால் நம் சிந்திக்கும் ஆற்றல் குறையும்.

பதிலுக்கு எப்படியும் எதையாவது சொல்ல வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும்.
1.அந்த உணர்வைத் தூண்டிய உடனே அவர்களோடு நாம் சண்டைக்குப் போனால்
2.சண்டையிட்டால் “இவருக்கு என்ன வந்தது…?” என்று நம்மிடம் கேட்பார்கள்.

அவர்கள் சண்டை போடும் போது நாம் பார்த்தோம். அதற்கு முன் அவர்கள் எதற்காகச் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.
1.ஆனாலும் சண்டையைப் பார்த்த உடனே அந்த உணர்வுகள் நம்மை இயக்குகிறது.
2.இயக்கினாலும் பொது வாழ்க்கையில் நாம் யார் யாரோ எப்படி எப்படியோ நாம் பழகத் தான் செய்கிறோம்.
3.ஆனால் நல்லதை நாம் பெறுகின்றோமா… வளர்க்கின்றோமா…?

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? “ஈஸ்வரா…!”புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பிரேக் (BRAKE) போட்ட மாதிரி சண்டை போடும் உணர்வை நமக்குள் புகாதபடி நிறுத்த வேண்டும்.

நிறுத்திய உடனே நம் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வந்து விட வேண்டும். இது கூடிவிட்டால் சண்டை போட்டவர்களின் உணர்வு நம்மை இயக்காது.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். பகைமைகள் அகன்று ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இதனால் பிறரின் தீமைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். மற்றவர்களுக்கும் நாம் நல்ல உணர்வைப் பெறச் செய்கின்றோம்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் எப்படி விடுபட வேண்டும் என்ற உபாயத்தைத்தான் யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.