New book Heading
“ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்
1. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய்ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்
-
- பொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால் “பைத்தியம்” என்கிறார்கள் – குருநாதர் பைத்தியம் போன்று இருந்துதான் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்
- இரசமணி சித்தர் – ஈஸ்வரபட்டர் – உயிரை மணியாக்க வேண்டும்
- “மந்திரம் சொல்வதையும்… மந்திரம் ஓதுவதைக் கேட்பதையும்…” பற்றி குருநாதர் எமக்கு உணர்த்திய உண்மைகள்
- ஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்றல்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் உணர்த்தியுள்ளார்
- நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் செய்கின்றது அதனால் தான் “உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று சொல்கின்றோம்
- ஞானத்தைப் போதிக்கும் குருவிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்?
- பாத்திரத்தில் ஓட்டை உடைசலை அடைப்பது போல் இல்லாமல் வாழ்க்கையில் வரும் “இருள் சூழ்ந்த நிலைகளைத் தட்டியெறிந்துவிட்டு” மெய் ஒளியினைப் பெறுங்கள்
- தியானம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன் ஆனால், இடைஞ்சல் செய்துகொண்டே இருந்தால் என்னால் எவ்வளவு தான் பொறுக்க முடியும் என்பார்கள் – மாற்றும் வழி என்ன?
- நம் உடலுக்குள் வேதனைப்பட்ட ஆன்மா இருந்தால் தியானம் செய்யவிடாது – அதை மாற்றி “தியானத்தின் மூலம் ஆற்றலைக் கூட்டும் வழி”
- எதிர்பாராது ஏற்படும் விபத்துக்களிலிருந்து “நீங்கள் நிச்சயம் விடுபட முடியும்” – அந்த ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) சக்தியைப் பெறுங்கள்
- இந்தத் தியானத்தின் மூலம் விண்ணிலிருக்கும் மெய்ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)
- ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி இவ்வளவு தான் என்று அளவிட முடியாது
- குரு அருளைத் திருவருளாக மாற்றி அருள் பெறும் மக்களாக அனவரையும் உருவாக்குங்கள்
- குரு சிஷ்யன் என்ற நிலைகளில் யாம் உபதேசிக்கவில்லை – உங்கள் உயிரைக் கடவுளாக நினைத்து “மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரையும் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்”
- ஒரு பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மீண்டும் ஏற்றிக் கொடுக்கவில்லை என்றால் “அது இயக்காது” – ஞானத்தின் வளர்ச்சிக்கு “குருவிடம் என்றுமே தொடர்பு கொண்ட நிலையில் இருத்தல்” மிக மிக அவசியம்
2.அனுபவங்கள் மூலமாக குரு எமக்குக் கொடுத்த பேராற்றல்கள் – ஞானகுரு
- பழனியில் “பித்தரைப் போன்று” இருந்த நமது குருநாதர் “ஆண்டவன் என்றால்.., யார்…?” என்று எமக்குத் தெளிவாக உணர்த்தினார்
- அன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலகி இருந்தால் இன்று “கெட்டதைப் பிரித்து… நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…!” என்று உணர்த்தினார் குருநாதர்
- துரத்தி வரும் நாயைக் கண்டு நாம் அச்சப்படுவோம் – அச்சத்தை மாற்றி வலிமையான உணர்வு கொண்டு அதைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை
- “சாப அலைகள்” எப்படி ஒருவரை அழிக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
- எதிர்பாராத விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது? விபத்தைத் தடுக்க ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும்? திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வைத்து நேரடியாகக் காட்டினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி
- மரணமடையும் நிலையில் இருந்த ஒரு பெண்ணைக் காத்த நிகழ்ச்சி
- திருப்பதி பள்ளதாக்கில் உள்ள நீர் வீழ்ச்சியில் குருநாதர் கொடுத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி – தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்கும் “முன் சிந்தனை” வேண்டும்
- “போகர்” தன் வாக்கின் தன்மை கொண்டு மற்றவர்களின் நோயை எவ்வாறு போக்கினார் என்று அனுபவபூர்வமாக உணர்த்தினார் குருநாதர் – எம்மையும் அதைச் செயல்படுத்தும்படி சொன்னார்
- பொய் உலகை விட்டு விட்டு.., “நீ மெய் உலகம் செல்” என்றார் குருநாதர்
- “என்னைத் தாழ்த்தி உங்களை உயர்த்துகின்றேன்” – குரு எனக்குப் பக்குவப்படுத்தியது இது தான்
3.அகஸ்தியனைப் போன்று என்றும் ஒளியின் சுடராக வாழுங்கள் – தூங்காமல் தூங்கும் ஒளி நிலை
- அக்காலங்களில் நடந்தவற்றை குருநாதர் எமக்குக் காட்டினார்
- அகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” அகண்ட அண்டத்தையும் அறிந்தான் – அந்த அறிவின் ஆற்றலை நாமும் பெறுவோம்
- அகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்
- அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை – தன் இன மக்கள் பெறவேண்டும் என்று “உணர்வாக.., மூச்சலைகள்..,” வெளிப்படுத்தியதை நாம் நுகர்தல் வேண்டும்
- பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற அருள் மணங்களைப் பெறச் செய்யும் தியானம்
- விண் சென்ற முதல் மனிதன் – அகஸ்தியனின் ஆற்றலை துருவத்தை எண்ணி எளிதில் பெறமுடியும்
- மனிதனை முழுமை அடையச் செய்யும் “அகஸ்தியமாமகரிஷியின் செயலாக்கங்கள்”
- அகஸ்தியர் அவர் மனைவியும் ஒன்றி வாழ்வது போல் கணவன் மனைவி நீங்கள் ஏகாந்தமாக வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள்
- “மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்..,” நீ உயர முடியும் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்
- உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட “அகஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்யுங்கள்” – மரணமில்லாப் பெரு வாழ்வு பெற்றிடுங்கள்
- நீங்கள் ஒவ்வொருவருமே மெய் ஞானியாக ஆக முடியும் – ஒன்றும் சிரமமில்லை “எளிதானது தான்”
- துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து மெய் ஞானிகளை உருவாக்கும் தன்மைக்கு வளர வேண்டும்
- இந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்” என்றார் குருநாதர்
- உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்
- என்றுமே ஒளியின் சுடராக “தூங்காமல் தூங்கும் நிலை” – அகஸ்தியன் அடைந்த நிலை